இனிமையான குழலிசையின் பின்னணியில் ஒவ்வொரு தலத்தின் அழகான அமைதியான சூழலையும் சிற்பங்களின் அழகையும் பார்த்து ரசித்தது இனிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு தலத்தின் தல புராணமும் அதன் சிறப்பம்சங்களும் விரிவாக எடுத்துக் கூறி அற்புதமாக தாயாரின் தரிசனத்தையும் காண்பித்தருளியமைக்கு நன்றி. ஒன்பது தலங்களையும் நேரில் தரிசித்த உணர்வை ஏற்படுத்துகிறது இந்தக் காணொளி❤
இனிமையான குழலிசையின் பின்னணியில் ஒவ்வொரு தலத்தின் அழகான அமைதியான சூழலையும் சிற்பங்களின் அழகையும் பார்த்து ரசித்தது இனிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு தலத்தின் தல புராணமும் அதன் சிறப்பம்சங்களும் விரிவாக எடுத்துக் கூறி அற்புதமாக தாயாரின் தரிசனத்தையும் காண்பித்தருளியமைக்கு நன்றி. ஒன்பது தலங்களையும் நேரில் தரிசித்த உணர்வை ஏற்படுத்துகிறது இந்தக் காணொளி❤
Super nandhini amma ., unga kuda seanthu naangalum antha antha koviluku pona mathri irunthathu ❤❤❤
மிகவும் மகிழ்ச்சி அக்கா இது தான் எங்கள் சொந்த ஊர்