கோவிலுக்கே போகாத என்னை கோவிலில் அமர்த்திவிட்டார்! | கங்கா லக்ஷ்மி நரசிம்மன்
Вставка
- Опубліковано 9 вер 2024
- கர்ம புண்ய பலன்களுக்கேற்ப பிரியமானவர்களையும், பிடித்தவர்களையும் இந்த உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் உரியவையை உரிய நேரத்தில் வழங்க ஸ்ரீ குருராஜர் தவறியதேயில்லை. அவர் மீது நாம் வைக்கும் பக்தி ஒன்றே பிரதானம் என்னும் நிலையில் அவர் யாராக இருந்தாலும் அவரவர்களின் தேவைகளுக்கேற்ப ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் இமியளவும் மிச்சமின்றி தரவேண்டியதை தகுந்த நேரத்தில் வழங்க மறந்ததில்லை, மறுத்ததும் இல்லை. ஜகத் குருவே சரணம்!#sriraghavendra
#rayaru
#mantralaya
#guru
#bakthi
குருவே துணை
Guruve en life la irukira proplems la irundu kappathunga ennai karai serungal
🙏Jagadh Guruvae Saranam🙏
ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Guruvey saranagathy❤
ஓம் ஶ்ரீ குரு ராகவேந்திராய நமஹ
குருவே சரணம்🙏🙏🙏
Guru Raghavendra namah 🚩💐🪷
Great ji
ஓம் ஸ்ரீராகவேந்திராய நமக குருவே சரணம் குருவே துணை
Namaskaram
. it' is true
ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼
இந்த தெய்வீக பணியில் எங்களை சேர்த்த பெருமை காரிமங்கலம் திரு. Gவாசுதேவனையே சாரும். அவர் தான் திரு ரகு அவர்களை இந்த மடத்திற்கு போஷகராக கொண்டு வந்தார். கட்டிடம் நல்ல படியாக நடக்க உதவிய கவேரிப்பட்டிணம். திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்களிப்பு மிகவும் சிறப்பானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து கொண்டு வந்து சேர்த்தார். இவர்கள் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல பல🙏🌹🙏
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏
❤❤❤ om sri Ragavendraya namaha.
ஓம் ஸ்ரீ யதிகுல திலகாய நமஹ.
ஸ்ரீ ஸ்ரீபாதராஜ மடாதீசர் அவர்கள் அவ்வப்போது வந்து கட்டிட பணியினைப் பார்வையிட்டது நினைத்தாலே மனம் சந்தோஷப்படுகிறது. எங்கு இருக்கிறீர்கள்என்று ஓரு நாள் கேட்டார். நான் வீட்டிலிருக்கிறேன் என்று சொல்லி எங்கிருந்து அழைக்கிறீர்கள் என்றுகேட்டேன். உங்கள் வீட்டு வாசலில் இருந்து என்றார். தூக்கி வாரிப்போட்டது. எவ்வளவு பெரிய மடாதீசர் பழகுவதற்கு அவ்வளவு இனிமை. நான் புண்ணியம் செய்லிருக்கிறேன் அவர்தம் ஆசிபெற🙏🙏🙏🙏.
என் வாழ்வில் இராகவேந்திர் பிப்ரவரி மாதம் தேடி வந்தார்.இப்போது நான் 10 வருடமாக சீரடி போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தேன்.இப்போது சீரடி .மந்தராலயம் டுரில் போக போறேன் எல்லாம் ராயர் கருணை.
🙏🙏🙏🙏Sri Rayare Saranam. Ellam Sri Rayar Seyal 🙏🙏🙏🙏
Kaveripattinam where it is
Om Sri Raghavendraya namaha 🙏🙏🙏🙏🙏
Om Sri Ragavendhraya namaha.
Guruve saranam.
Om Sri Raghavendraya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குரு ராய ஜெயராய ஜெககுருவே சரணம்
JagathGuruve Sharanam
🕉 Shri Raghavendraya Namaha ❤❤❤❤❤❤
Om sri guru raghavendraya namaha
My father guru rayar ♥️♥️♥️♥️♥️
Om Saravana Bhava Ya Namo Namaha
Om Shri Ragavendra Namo Namaha
Jai Suryanarayana
Shri Rama Jayam
இரண்டு பேர்களும் அவங்க ராயருக்கு செய்த பணியை விவரித்துள்ளார் கள்.மிகவும் அற்புதம்.இதே மாதிரி என்னோட சொந்த ஊர், படித்து வளர்ந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு கூட ராயர் ஸ்தலம் அமைய வேண்டும் எனது வேண்டுதல்.. அவர் அருளால் எப்போது எந்த நேரத்தில் எந்த இடத்தில் யார் மூலம் அமையும் என்று அவருக்கு தான் தெரியும்... நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம்... எங்களது கோரிக்கை நிறைவேற எங்களுக்காக சுவாமி ராகவேந்திரா பக்தர்கள் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகிறேன்.
🙏🙏
Nalladhu
Om Sri guru ragavendraya Namaha 🪔🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🪔
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
குருவே சரணம்🙏🙏🙏
Om Sri Raghavendraya Namaha 🌺🙏
Om Sri Raghavendraya Namaha