கங்கையில் குளித்தால் பாவம் போகுமா? |சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ பி.தாமோதர தீக்ஷிதர்| Damodara Dikshidar
Вставка
- Опубліковано 9 вер 2024
- #damodharadeekshithar #rudram #pravachanam #gangariver
கங்கையில் குளித்தால் பாவம் போகுமா? |சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ பி.தாமோதர தீக்ஷிதர்| Damodara Dikshidar
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
நான் நீ என்று என் பெற்றோரை சொன்னது உண்டு.இப்போது நீங்கள் என்று தான் சொல்லுவோம்.அவர்கள் சொல்லித் தர வில்லை.
ராம நாமம் சொன்னால் நம்மையே யார் என்று அறியலாம்
நன்றி அருமையான உபன்யாசம் கேட்டது அருமை
அருமையான கருத்துக்கள்
எங்கள் குழந்தைகளும் நீங்கள் என்று தான் சொல்லுவார்கள்
நாங்கள் எங்கள் அப்பாவை பாட்டி தாத்தாவை வாங்கோ, சாப்பிடுங்கோ,உட்காருங்கோ என்று சொல்வோம். ஆனால் அம்மாவை வா போ என்று தான் சொல்வோம். அம்மாவே அப்படியே சொல்லுங்கள். அப்பொழுதுதான் attachment இருக்கு என்று சொல்வா.
வெட்டு (வலிப்பு நோய்க்கு) கணபதி வழிபாடு செய்தால் தீருமா? அப்போது பிராணயாமம் செய்தாலும் சரி ஆகணுமே அய்யா
Coimbatore le Kinathukkadavu ngra areavule Sokkanur road check post seemennai godownukku pakkathule Keralaavule irunthu oru Panicker jothidar vanthuttu irukkuraarunge.... Palankalellaam summa katchithama soldrarunge... prachanaikalum kadakada nu mudichu kudukkuraarunge... Avare paathavangalellaam nalla munneravum seyyaraange... Ayya jothidar mattum kidayaaathu... Siddhar num soldraange... Coimbatore le ye romba famous nge... ayyaavunudaya office number thonnoothi naaalu thollaayirathi elupathi moonu thollaayirathi elupaathi moonu pannandu....
ஜாபாலி என்றால் நாத்தீகன்
நாத்திகன் இல்லை
ராமன் மேல் உள்ள பரிவின் காரணமாக எப்படியாவது ராமரை காட்டிற்கு போகாமல் தடுத்து விட வேண்டும் என்று நாத்திகம் பேசினார்.
ராமாயணத்தில் ராமர் ஜாபாலியை கடிந்து பேசிய போது வசிஷ்டரே தன் வாயால் சொல்கிறார் இதை.
எனவே,
திருட்டு திமுக திராவிட பசங்கள் தான் பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு பின் வரும் வரிகளை விலக்கு வார்கள்.
நீங்கள் ராமாயணம் முழுவதும் படியுங்கள்.
இந்த மாதிரி வேறுபாடு வரும்போது மேற்கொண்டு என்ன சொல்லியுள்ளது என்று தயவுசெய்து பார்க்கவும்
திருவரங்கம் கோயில் நகரம் அல்லவா.அங்கு மீன் விற்பனை செய்ய ஏன் அனுமதி கொடுத்தார்கள்.
குகன் கொடுத்த காணிக்கை விருந்து
மத்ஸ்யம்...
புத்தர் காலத்தில் யாகத்தில் பலியிடும் பொருள் ஆடு.
வாம மார்க்கத்தில் 3 'ம'
முக்கிய பொருள்.
சுத்தமான வெஜிடேரியன்
ஹிட்லர்...
ஆகவே மனசு பரிசுத்தம் ஆனாதான் பாபம் போகும்.
இன்று இல்லாத அசிங்கமோ, திருட்டுத் தனமோ இல்லை. உபன்யாசம் செய்பவர் அதன் பிறகு சத்திரம் என்று கூறிவிட்டாரே.
ஸ்ரீரங்கத்ல இருந்தே இதை பதிவு செய்கிறேன். 😢😢
நடப்பது திருட்டு திமுக திராவிட ஆட்சி இதில் யார் தடுக்க இயலும்?