Vairamuthu 70th Birthday - Jagathrakshakan Super Tamil Kavithai Speech
Вставка
- Опубліковано 8 вер 2024
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
ஜகத்ரட்ஷகன் போன்று தமிழில் கவி நட பயில உலகில் வேறு எவரேனும் உண்டா. அருமை. பேச்சின் வேகம் அதில் உள்ள ஆழமான கருத்துக்கள் அருமை.
தலைவர் கலைஞர் கண்டெடுத்த முத்து ஜெகக்ரட்ஷகன்.. அவர் பேச்சில் தமிழ் கொஞ்சம்.. அவர் கவிப்பேரரசு வைரமுத்து பற்றி சொல்லும் வார்த்தைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டிய ஒன்று..வாழ்க புலவர்களே🙏
அய்யா ஜெகத்ரட்சகன் அவர்களே கலைஞர் முன்பாக தாங்கள் தமிழ்பேசியதைக்கேட்டுள்ளோம்.இன்று தமிழின் தலைமகனுக்குப்பேசியதைக்கேட்கும் போது மனம் மகிழ்கிறது நெகிழ்கிறது.
பாடிய கவிஞரும் வாழ்த்திய கவிஞரும் வாழிய பல்லாண்டு.
🎉🎉🎉🎉🎉🎉
ஜெகத்ரட்சகன் கவிதை அருமையாக உள்ளது
கவிதையால் தாலாட்டும் ரட்சகன் தமிழ் விளையாடும் மைதானம் உன் வாயில். ⚘🌺🥀🌹🌻
கவிஞர் வைரமுத்து எழுதிய சினிமா பாடல் 7000 மேல், எத்தனையோ இலக்கிய புத்தகங்கள், தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், இன்னும் எத்தனை எத்தனை. நீ வாங்காத விருதுகள் இல்லை வாழ்த்தாத வாயும் இல்லை இந்த தமிழ் உலகில். நமது தமிழ் இனத்தின் தன்னிகரற்ற கவிஞர் வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நிறைவாக இவ்வுலகில் தமிழ் உள்ளவரை நீயும் வாழ்ந்து கொண்டிருப்பாய்.
பல நூற்றாண்டுகள் கவிப்பேரரசு வைரமுத்து வாழ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
😊😊o@@jayachandiranjayaraman9440
We are very proud of ur words.
பேராசிரியர்.ஜெகத்ரட்சகன் கவிப்பேரரசின் மூத்த தமிழ் மாணவன் அவர்கள்.
நீங்கள் செல்வத்திலும் குறைவில்லாம மது ஆலைகள் பல உள்ளவரே இலக்கியத்திலும் மதுகலந்து மயங்க செய்யும் வல்லுநர்
இவர் வளர்ப்பது கல்வி கூடங்களை தன் உழைப்பால் பேடி பயலே ,உங்க கொள்ளைகாரி ஜெயலலிதா வின் அன்பு காதலி சசிகலா அ அ ஆஆஆ ஆஆஆ போல கொள்ளையடித்து மது ஆலைகளை நடக்கவில்லை.
😅
வைரமும் முத்தும். உங்கள் நினைவில் விழாத தமிழ் வார்த்தை ஏது....உங்கள் விரல்களில் பேனவால் வருடாத ஏது தமிழ் வார்த்தை .இருப்பினும் உங்களிடம் தினம் மலரும் மலர்களும்.. தவழும் வானில் நில போல வா என்றும். வலம் வருக..எங்களுக்கு இனிய தமிழ் கவி தருக...வாழ்க பல்லாண்டு....உங்கள் எண்ணவானில் தமிழ் கொண்டு.....
தமிழன்னையின் மகுடத்தில் வைரமாக வீற்றிருக்கும் முத்தமிழே உங்கள் பிறந்த நாளில் பல்லாண்டு பார் போற்ற வாழ்க வாழ்க வாழ்கவே.
ஐயா.உன்பேச்சை.கேட்டுதான்.இரவில்.உறங்குகிறேன் இந்தப் பேச்சு உங்களுக்கு தவிர வேற யாருக்கும் வராது கடவுளால் கடவுள் உங்களை படைத்திருக்கிறான் உன்னை
😊
Valga valamudan and nalamudan with God's grace.
My favourite brother Vairamuthu is like a evergreen Amazon forest.
தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை தமிழர்களின் நெஞ்சில் நிறைந்து இருப்பார் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவா இல்லை ஜகத்ரட்சகனா என்பது சந்தேகமாக உள்ளது
நல்ல வார்த்தைகள் தேனருவி போல் பாய்ந்து கொண்டிருக்கும் அண்ணா நீங்கள் நீடோடி வாழ வாழவேண்டும் என்று வணங்குகிறேன்
YENNDA ECHHA PORUKKI HIGH COURT JUDGE MENT IPPO VANTHIRUKKU THERIYUMADA ATHUKKU PATHIL SOLLADA D M.K SOMMBU NAKKI GOPALAPURAM TOILET CLENER CHANNELE
வாழ்த்துகள் வைரமுத்து அய்யாவுக்கு!நீங்கள் வாழும் காலம் கலைஞரும் வாழ்வார்!தமிழும் வாழும்!!வாழ்க பல்லாண்டு!
😊
@@velayuthamponnusamy9459
l
L
@@velayuthamponnusamy9459
l0
Benovalent kavi perarssu
Eternal root inthoights
And in netting of nector words
To adorn admire thought provoking tamilian culture
Mingled around the world
அருமையான பதிவு 🌹🌹🌹
Super super sir
வைகை கவியே... புகழின் உச்சியில் உள்ள போதும் மனிதரை மதிக்கும் பாங்கு தான் உம்மை இவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறது.. வாழ்க நின் புகழ்..
❤❤❤❤ ஆழ்வார்....
நம் மனதை ஆள்வார்.....
What a sotudatar....
I don't know how many times i watched your speech .
God bless both of you
வைகறை. மேகமாக
பொன்மாலை பொழுதாக
வெள்ளை மழை பொழியவைத்து
ரோஜாவை தாலாட்டி
நிலாவை பாட வைத்து
மேகத்தை அழைத்து
மின்னலை வரவழைத்து
கள்ளிக்காட்டில் பயணித்து
பொன்னுத்தாயை அழ வைத்து
வாழ்வை எட்டு எட்டாக்கி
மண்ணை ஜெயிக்க வைத்து
முத்தான வைர வரிகளுடன்
பொன்னும் மணியுமாக
தமிழுக்கு ஆற்றுப்படை தந்த
முத்தான கோகினூர் வைரம்.
வாழ்க பல்லாண்டு நலமுடன்.
நல்ல வாழ்த்துக்கள்
Ungalaivida kaviyarasarai valtha very kavingar undo.enne umadhu pulamai alvar avargal needu valga.
அருமையான கவிதை நாயகன் தமிழ் பித்தன் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤🎉🎉
என்ன பேசி என்ன பயன் விற்பனை செய்வது சாராயம் தான்.
சாராயம் பொழைக்கிறவன் காமலீலனை வாழ்த்துவதும் - ஊரை கெடுகலகற பயலுவ
வைரமுத்து தமிழ்நாட்டின் சொத்து. தமிழுக்கு அழகு சேர்க்கும் கவி பேரரசு. தமிழ் வாழ்க.
😊😊😊😊pat and I'm I'm😊😊
மிக மிக மிக மிக அருமை👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க
நான் உண்மையில் ஜெகத் ரட்சகன் அவர்களின் ரசிகன் இதனால் தான்.செம சார்
உங்கள் உச்சரிப்பில் தமிழ் மேலும் இனிக்கிறதய்யா... நீங்களெல்லாம் தான் திராவிட கட்சியின் பொற்குவியலில் உள்ள தமிழ் பொற்காசுகள்...❤❤❤
You are great man.
Tamil Tamil தமிழ் தமிழ் what a beautiful language in the world.
அருமையான பேச்சாற்றல் அய்யா jagathratchagan, கவியரசர் வைரமுத்து அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வணங்குகிறேன்.
ரட்சகன் வருவான் என ஒரு மதம் சொல்லியது ஆனால் ஜெகத்ரட்சகன் வருவார் என்ன தமிழ் சொல்லியது வைரமுத்துக்கு வாழ்த்து சொல்லிய தமிழுக்கு ஒரு தங்கமுத்து நீயல்லவா ஐயா வாழ்த்துக்கள் உங்களை சந்திக்க ஆசை நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் தங்களைச் சந்திக்க வருகிறேன்
Vaalthukkal sir.
நீவிர் வாழ வேண்டும்மய்யா பல நூறு ஆண்டுகள்....
எங்கள் இன அடையாள ஒப்பில்லா வைரங்களில் நீயும் ஒரு வைரம் அல்லவா...
🎉🎉🎉🎉🎉
வைரமுத்து வாழ்க ....
இந்த வார்த்தைக்கு
மற்றுமொரு பொருள் உண்டு......
தமிழ் வாழ்க .....
- ........ தங்கையா
God is lord bless you all the best time Jesus is lord bless you all the best time Jesus
ஜெகத் சாரின் அருமையான பேச்சு
கள்ளிக்காட்டு கருப்பு நிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Very nice speech
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பலநூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்
அருமையான பேச்சு .
தமிழனின் தனி கவிஞன்
அற்புதம் ஜெகத்ரட்சகரே முத்தை ரட்சித்தீர் வைரமுத்தை
Excellent
Jagath ❤❤❤❤❤
என் காதில் தேன் வந்து பாய்ந்தது ஐயா
தமிழ் முத்துக்களை கோர்த்து பாமலை சூடும் குற்றால சாரல் அண்ணன் ஜெகத் வாழ்த்துக்கள்
கவிதை பாடல் இசை நடனம் கலைகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போற்றப்பட்டது இந்த ஏக்கத்தில் கி.பி 1600 லிருந்து கி.பி1800வரை அவமானப்பட்ட வன் ஆங்கிலேயன் தற்போது அறிவியல் கணிதச் சமன்பாடு ஆராய்ச்சி மேம்பட்டது என முன்னோக்கி சென்றிருக்கிறார்கள் தற்போதைய தேவை கவிஞர்களல்ல அறிவியல் தமிழ் ஆராய்ச்சி நூல்கள் காலாவாதிப்போன சொல்விளையாட்டு கவிதை பாடல்கள்.எனவே தமிழர்களே முன்னோக்கிச்செல்லுங்கள்.
நீங்கள் இப்படி பட்ட தமிழை.எங்கே பெற்றீர்கள்.எங்கலுக்கும் கொன்ஜம் கொடுங்கள்
Eventhough Words are borrowed from Joe Malluri. In salutations well presented.
super sir
🌹🌹🌹 பிறந்த நாள் வாத்துகள் 🎉 வாழ்க வளத்துடன் 🎊🌹 வைரமுத்து ஐயா நீங்கள் வையகத்தின் சொத்து🙏 வாழ்க வாழ்க 🎉🎊🌹💐
MP Ada very nice
ஆயிரத்தில் ஒரு பாடல் நல்லதிரைஇசைப்பாடல் தந்ததால் ஆயிரத்தில் ஒருவன் என்று கவிஞர் வைரமுத்து அவர்களை வாழ்த்தியிருக்கலாம்.
Super super super
ஐயா
தங்கள் தமிழ் சூப்பர்
ஆனால்
புகழ்ச்சி இன்னும் சூப்பர்
ஆனாலும் இத்தனைக்கும்
தகுதியானவர்தானா
உள்ளத்தை தொட்டு்்்்்்்்
வாழ்த்துகள் வைரமே..💐🌸💮🦚🦜🐍🌺🥀🌹🏵🌿☘🍀🍁🌳🌾
வெண் வானத்தில் உதித்த "கருப்பு நிலா"கவிப்பேரரசு அவர்களுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள்..
1😊gy😊❤❤
,
Suprab
நாம் தமிழர்ட்ரு படை தலைவனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நீ நீடு வாழும் வரை தமிழ் தலைநிமிர்ந்து இருக்கும்
நீடுழி வாழ வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉🎉
வாய் தானே உங்க முதலீடு... வாழ்ந்து வருகின்றனர்...
வசீச்டர் வாயால் பிரம்மரிஷி தங்களின் பேச்சுதான் என் கவனத்தை ஆட் கொண்டது ஆழ்வார் அய்யா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டு உடல் நலத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ எங்கள் குடும்பத்தார் அனைவரும் இறைவனை வணங்கி வேணடுகிறோம் வாழ்க வளர்க
இப்படி ஒவ்வொரு துறையிலும் தமிழன் சிறந்து விளங்கும் போதே தமிழனை மட்டம் தட்ட சில கூட்டம் துடிக்கிறது.
என் தமிழ் தாய்க்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்
வைரமுத்து அவர்களுக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை இன அளப்பரிய மகத்துவத்தை அவர் தன் கவிதையில் காணலாம் காகிதத்தின் மேல் எழுந்து நின்ற அந்த எழுதுகோல் கணக்கற்ற கவிதைகளை எழுதி தந்தது கவிஞர் தன் விரல்கள் மட்டும் அல்ல அதன் முழுமையான காரணம் இறைவனின் ஏற்பாடு தான் கவிஞர்களாக யாரையும் உண்டாக்க படுவதில்லை கவிஞர்கள் ஆகவே அவர்கள் உருவாகி விட்டார்கள்
சின்மயி பற்றி கவிதை எழுதுங்கள்
மாநில அளவில் முதலிடம் பெற்ற பிறகு தான் தெரிந்தது தானே புயல் காரணமாக இருக்கலாம் என தெரிகிறது என்று கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி தமிழ் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த வேண்டும் என்ற ஆசை உலகெங்கும் வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் கலைஞர் கருணாநிதி. 1954...தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக...1969 ஒரு நாள் ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தான் காரணம் தமிழ் மக்கள் மத்தியில். மாநில தலைவர் கலைஞர் அவர்கள் கருணாநிதி கேள்வி கேட்க முடியும் என்ற நிலையில் இருந்தது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை தான் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அது தான் என் மீது நம்பிக்கை உள்ளது என்றார் அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக.....QAC வணக்கம். நாம் தான் அதிகம் உள்ள இடங்களில் வெற்றி பெற்றுள்ளது கலைஞர் கருணாநிதி 19....
Bradu jaga tamil
Jagath liqur man
❤❤
Book price reduce please
Vazga kavipperasu
Hindukkalin sabam summa vidathu evanai
Sariya sonninge sorimuthu kamamuthu
Perarasukkum perumai serkum adiyarukkum wazhthugal
Sir
4:48 😅 4:52 4:53
என்னா தமிழ் யப்பா🔥🔥🔥🎉🎉🎉
1:25
Thamil endral,thamilagathin,thalaivar,karunanithi
Jagathu please vairamuthuvoda thaniya poiratheenga ungalayum avuthu pathuruvar 😅😅😅
Jagame manthiram jagath rakshagane thheetha vairam verum kallo
அன்னைத்தமிழுக்கு அணிகலன்கள் பல பூட்டீ கன்னித்தமிழ் காக்கும் கவிஞர
கவிப்பேரசரின் பிறந்தநாள் விழாவில் வைணவத்தமிழ் வளர்க்கும்ஜெகத் அவர்களின் பேருரை கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் என்ற திருக்குறளின் விளக்கமாய் அமைந்தது.
Is he the owner of balaji medical college?
S
பெரும் மதிப்பிற்குரிய ஜெகத் ரட்சகன் சொல்லாடல் அருமை
Super
Sundhara Thamil Sol Azhakan. Sorporil UN Sol veechu oru Erieatti. Kavipporil UN kavi karsilai. Thamil vazha Nee vazhavendum pallandu. Vazhdhukal.
Aaswarey thannai yesai entru sollumpothu namm ellaam yaaru entru yaru solluvadhu
Vaira muththu kavithai engke?
Epoothu kavethaiuoodan pesaamudeumaa😢
Kalaigner trained HONBLE jegathratratchagan.Tamil pulavar
உயிரியியல்அறிவியல்இவ்விரண்டையும்தம்பாட்டில்வாழ்வியியலாக்கிஅதில்வெற்றிபலகண்டவர்வைரமுத்துஅவர்கள்வாழவேண்டும்நூற்றாண்டு
கவிஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,,,,,💐
புகழ்ச்சி புகழ்ச்சி புகழ்ச்சி
திராவிடாஸ்
Jegathratchagan, Thirum, A. Rasa, vaiko, sugi sivam ivarhalai pol ini yaravathu uruvavarhala
Comment,podurathuku,thaguthi,venumada adimaigalo,allathu aamaikarikalo
Next exam cancel panna dollies iya
என்னே ஒரு தமிழ் , super ஜெகத்