Це відео не доступне.
Перепрошуємо.
தமிழன் எப்போ விழிக்கப்போறான் / ரேவதி கண்ணீர் பேச்சு
Вставка
- Опубліковано 5 тра 2019
- #Organic_Farming
#Revathi
#Sangam_4
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
/ tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube
தமிழரின் போதைகள் பின்வருமாறு
1)சினிமா போதை
2)சின்ன திரை போதை
3)சாதி போதை
4)மத போதை
5)குடி போதை
6)மேல் நாட்டு போதை
7)அரசியல் கட்சி போதை
இந்த போதைகள் நீங்கினால், தமிழர் பாரம்பரிய உழவை மீட்கலாம்.
அருமையான பதிவு.
நன்றி
சூப்பர்
Tiktok missing bro
இங்குலீசு போதை
அருமை
321verykind
தமிழன் ஒரு போதை
சங்க4 😎😎😎😎
அம்மா தமிழ்தாயே கதரி சொல்வது போல உண்மைய சொல்லுற தமிழச்சி வாழ்க வாழ்க மா
தாய் வழி. தமிழ்ல.
வாழ்த்துகள்.
என் உயிரை தொட்ட உரை... தாயே நீ நீடுழி வாழ்க... எல்லோரும் வாழ்க வளங்களுடன் 👏👏👏👏👏👍👍👍❤❤❤🙏
Valthi Vanangukiren thaye
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🙏🙏🙏 !
பாரதியின் புரட்சி பெண் நீங்கள்.
வணங்குகிறேன்
உங்கள் சேவை வருங்கால தமிழ் நாட்டிற்குதேவை "உங்கள் உடல்நலனையும் கவனிக்க வேண்டுகிறோம்.
Heaven Moison விடிவெல்ளி தாயெ நீடுயுவாழ்க
சரியான பேச்சு சகோதரி...தீர்வு எங்கு கிடைக்கும்??? நாம் தமிழர்!!!
மிக சிறப்பு சகோதரி உங்களை போன்றவர்கள் நலமுடன் நீடூழி வாழ்க ; எல்லோர் முகங்களிலும் மிகுந்த வேதனை வலி தெரிகின்றது என்ன செய்ய போகின்றோம்.
வள்ளுவனின் வாரிசு நீங்கள் வியக்கிறேன் உங்கள் உரையாடல் கண்டு.
உங்கள் விளக்கம் நன்றாக அமைந்திருந்தது நன்றி
மனித இனம் பாதுகாக்க வேண்டிய பொக்கிசம் இவரின் அறிவும் இவரும்.
நம் தமிழ் மக்கள் மிகவும் அறிவாற்றல் மிக்கவர்கள் அவர்களுக்கு தேவை ஓட்டுக்கு துட்டு குடிக்க கலர் சாராயம் இதை சாப்பிட்டு சாக நினைக்கிறவன் நெல்லை பற்றி எங்கே நினைப்பான் .
சரியாக சொன்னீர்கள் நண்பா
அருமையான அவசியமான பேச்சு இது எல்லோரையும் சென்றடையணும்! என்ன செய்யலாம்?
Do something
Share
என் அன்பு சகோதரி உங்கள்
அறிவியல் அறிவாற்றல் வியக்க வைக்கிறது உங்கள் சேவை மக்களுக்கு பயன்பெறவேண்டும் நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இணைய வேண்டும் நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க தமிழ் மனித்திருநாடு.
அட்ரஸ் கேட்டு வந்த அடிக்கிறதுக்கு
கட்சில சேர்ந்து கட்டமண்ணா போறதுக்கா,முதலில் மணித்திருநாட்டை திருத்துங்கள்
தமிழர்கள் கைகளில் ஆட்சி வந்தால் அனைத்து விசயங்களையும் மாற்றி விடலாம். விளித்தெழு தமிழா
நேர்மையான தமிழர் தலைவர் ஒருவர் பேரை சொல்லுங்கள் பார்க்கலாம்.
Pazhanisami Hindikarana appo ?
வந்த பின் தெரியும் கார்பரேட் நிறுவனம் அரசை கையில் வைத்து இருக்கு நீங்க அரசை கைப்பற்ற நினைக்கிறீங்க கார்ப்ரேட் நிறுவனத்தை கைப்பற்ற நினைங்க
@@AS-ey3bb பழனிசாமி தெலுங்கு திராவிடனின் அடிமை ஆவான்....
Edapadi ? Tamilar illaya ?
பாமர விவசயிக்கு இது தெலிவான விலக்கம் மிக்கமகீல்ச்சசீ உங்கள் உடலின் ஆரோக்ககீயத்தை கவனித்துகக்கொல்லுங்கல் சகொதரி இதுவே எனது பனிவான வேன்டுககோல்
வேளாண்மை ஒரு ஆத்மார்த்தமானது.நாம் அதனை காக்க வேண்டும்.
சிறப்பான பேச்சு. உங்கள் தொண்டு நிறுவனத்தின் விலாசத்தை பதிவிடுங்கள்.
தமிழரை மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவரையும்
விஷ உணவில் இருந்து காப்பாற்ற வந்த பராசக்தி தாயே
நீ பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
I love you madam நீங்கள் அடுத்த தெய்வம்
சொல்ல வார்த்தைகள் இல்லை, மிக்க நன்றி ரேவதி Madam
நன்றி என்ற வார்த்தை ,உடன் முடிவதில் லை. venkatachalapathy
Excellent speech... Thanks for the wealth of information..
தீர்வு கூறுங்கள், இனியாவது நமது பாரம்பரியம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டு நமது மக்கள் ஆரோக்கியத்துடன் வாழட்டும்,,,மேலை நாடுகள் அனைத்தும் நமது நாட்டை கெடுத்து விட்டது. நமது விஞ்ஞானம், தான் இன்று உலகை ஆள்கிறது.
தமிழனின் உண்மை விவசாயம். அம்மா நீங்கள் 200 ஆண்டுகள் வாழ வேண்டுமென வேண்டுகிறேன்
,ஐயா நம்மாழ்வாரை உங்கள் வடிவில் காண்கிறோம்
தமிழ் மொழியை வேளாண்மை 10,000 ஆண்டுகள் பாரம்பரியத்தை பசுமைப் புரட்சி புரட்சி என்ற போர்வையில் வல்லரசு நாடுகள் எல்லாமே பதம் பார்த்து விட்டது
நாம் திருத்த வேண்டும்
நாம் பதம்பார்க்க விட்டு விட்டோம் அவர்களை..
தூங்கிய காலம் முடிந்தது..
எழுக.. எழுக.. எழுச்சி கொள்க..
பசுமை புரட்சி அச்சூழலில் தேவைப்பட்டது ஆனால் அதன் வடிவை நம் நாட்டிற்க்கு நடைமுறைக்கு ஏற்றார்போல் மாற்றியிருக்க வேண்டும் ஆனால் அதைச்செய்யாமல் அயல்நாடுகளில் கடைபிடிக்கும் முறையை அப்படியே இங்கு செயல்படுத்தியதால் வந்த வினை அதை ஊழலில் திழைத்திருந்த சில அரசு ஊழியர்கள் விஞ்சாணிகள்() எளிதாக நம்நாட்டில் பரப்பிவிட்டனர்,,
அற்ப்புதமான பெண் உங்கள் வழியில் நானும் ....
நம்ஆழ்வார் ஐயா பேசியது போல் இருந்தது......
நல்ல தகவல்கள் மற்றும் தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி ........ வணக்கம் .
நீங்கள் நீண்ட காலம் வாழனும் தாயே தமிழ் ஈழம் பிறக்கும் வரையாவது
hi kaiyil
அருமையான பேச்சு நீங்கள் நோய்யின்றி வாழ இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.
நானும் நாகை மாவட்டத்தை சேர்ந்தவன் உங்களோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் எவ்வாறு உங்களை தொடர்புக்கொள்வது.
இதற்கு தீர்வு தான் என்ன?
Very informative. Wonderful speech by Revathi. Thanks Madam
looking for the details of Ms.Revathi in FB/Google....any idea?
@@rajaselvam1583 No idea sir. Sorry
@@boopsera www.inspireorg.in/
@@rajaselvam1583 Thanks sir
Superb Akka... கண்டிப்பாக மாற்றம் உறுதி ...நன்றி
அழகர் கூட ஆத்துல இறங்கியது என் பாரம்பாரியம் எத்தை பெருமை கொண்டது நன்றி அம்மா 😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂
Mam your so excellent job long live mam. Thanks lot.
அருமை பதிவு சகோதரி பணி சிறக்க வாழ்துக்கள்
திராவிடத்தை. தமிழ்நாட்டின். தடுப்பது. நல்லது..
நாம் தமிழர் கட்சி க்கு. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக. இந்த நாட்டை. மீண்டும். எழும் ஓம்
நாம் தமிழர் கட்சி. வாய்ப்பு. கொடுங்க. மக்களை..
EXCELLENT SISTER. GOD BLESS YOU
wow...............
wt a .....
பாரதியின் புரட்சி பெண் நீங்கள்.
வணங்குகிறேன்
madam super speech ...sister உங்களை போலவே உங்கள் எண்ணங்களும் அழகானது.
உங்கள் சேவை வருங்கால தமிழ் நாட்டிற்குதேவை "உங்கள் உடல்நலனையும் கவனிக்க வேண்டுகிறோம்.
சொல்ல வார்த்தைகள் இல்லை, மிக்க நன்றி ரேவதி Madam
Excellent speech... Thanks
எவ்ளோ சொன்னாலும் மறுபடியும் மறுபடியும் திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக இந்த திருடர்களுக்கே ஓட்டு போடுவாங்க....
மிகவும் அருமைய பதிவு வாழ்க
நல்ல அறிவார்ந்த பேச்சு.
உங்களை போலவே உங்கள் எண்ணங்களும் அழகானது.
Mam your explanation is awesome. God bless you mam.
உங்கள் அறிவையும் ஆற்றலையும் தையிரியத்தையும் பார்க்கும்போது உடல் புல்லரிக்கிறது.நல்ல ஒரு விழிப்புணர்வு காணொளி.
உங்கள் பரப்பு உரை மேலும்.....
இப்போ இருக்கும் அரசுக்கு இதுபற்றி கவலை இல்லை கெல்லையர்கல்
அப்போ முன்னாடி இருந்த ஆட்சிக்கு அக்கறை ரொம்போ இருந்துடுச்சோ
Wow madam, really great information & awareness. May your service continue & May we follow you. God bless you!🙏🏻
Very informative thank you very much sister
Thanks sangam 4.
விவசாயம் சார்ந்த கானோலியை ஒளிபரப்புங்கள் வாழ்த்துக்கள்
What an insight analysis ....just awesome!!
One thing I felt bad is I dont see any youngesters as audience...
True!
You are the youth, share it to as many you can.
அருமை சகோதரி. இந்த நேரத்துக்கான சரியான பதிவு. பூச்சியத்தில் இருந்து எல்லாம் தொடங்கவேண்டும் மக்களே சிந்தியுங்கள்
சகோதரி ரேவதிக்கு எங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழர் வெகுண்டு எழுவார்கள்
ரேவதி அம்மா வாழ்க வளமுடன். தங்களின் உடல் நலம். நீண்ட ஆயுள். தங்களின் குடும்பம். தாங்கள் செய்கின்ற அறிவுப்பணிதொடர வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம்.வாழ்க! வையகம். !
வாழ்த்துக்காள் சகோதரி உங்கள் பேச்சு மிக அருமை
எங்க விவசாயிகளுக்கு எடுத்துச்சொல்ல எங்க ஊருக்கு(ராஜபாளையம்) வாங்க அக்கா ....!
உங்க பக்கத்து ஊர்ல மாறன்ஜின்னு ஒருதர் இருக்கிறார் அவரிடம் கேளுங்கள் இன்னும் நிறைய சொல்வார்
சகோதரி உங்களோடு பயனிக்க விரும்புகிறேன் நான் கார்ப்பரேட் ஒழித்துக்கட்டும் திறன்மிக்கவன் செய்தும் முடித்திருக்கிறேன்...
Appadiya bro
ஐயா! இந்த வேதாந்தா கார்பரேட் குரூப்ப எப்போ ஒழிப்பீங்கன்னு சொல்லுங்க.
தாயே போற்றி
இருபதாயிரத்திற்க்கு மேர்ப்பட்டோர் இந்த கானாெளியினை பார்த்தும் அதனை முழுமயைாக புரிந்து கொண்டோர் வெரும் ஆயிரத்திர்க்கு உட்பட்டோர்களா ..!
இத்தகய அருமையை பதிவிட்டதற்க்கு நன்றி அன்பறே தமிழ் வாழ்க, வாழ்க வையகம், வாழ்க விவசாயமக்கள்
சரியான ஆட்ச்சியாளர்களை தேர்ந்தெடுக் காததால் தான் நமக்கு இந்த தண்டனை .
சிறப்பான பதிவு, இத்தலைமுறைகு தேவையான பார்வை. நாம் தமிழர் கட்சி மட்டுமே இந்த கருத்தை ஓங்கி ஒலிக்கும் இயக்கம்
எப்படி தீர்வு காண்பது? எப்படி அமெரிக்காவிலிருந்து பயிர்களை எப்படி திரும்ப பெற முடியும்
அதிகாரம் ஒன்றே தீர்வு....நாம் தமிழர் கட்சி விதைகள் பரிபோனதையும்,விவசாயத்தை மீட்கவும் போராடி வருகிறது....வாருங்கள்....பதிவுகளை எடுத்து பாருங்கள்.... தற்போது உள்ள சூழலில் தூய அரசியல் வலிமை வேண்டும்....எளிய பிள்ளைகள் உங்களை நம்பி
அதிகாரம் மிக மிக வலிமையனது .......அதை நம் கையில் எடுக்க பட.வேண்டும்...
I think it may be in international rice research organ. Hydrabad
@@555shekha Very Very good dpeach
சிறப்பான பதிவு, இந்த தலைமுறைகு தேவையான பதிவு
"இந்தத் தலைமுறைக்குத்" தேவையான என்று திருத்திப் பதியவும் நன்றி
ஆகா ... ஒரு மணித்துளி கவணிக்க விட்டாலும் ஆகச்சிறந்த செய்தி ஒன்றை இழந்துவிடுவோம் .... அருமையான உரை
1) பழந்தமிழனின் பேரறிவு
2) உணவே மருந்து அப்போ .... உணவே நஞ்சு இப்போ
3) நச்சில்லா விவசாயம்
இப்படி இந்த உரையை வைத்தே நீங்கள் பல புத்தகம் வெளியிடலாம்
சகோதரி... நீங்கள் வாழ்க
Thanks madam like good news naamtamilar 👏👏👏👏👏👏
Akka kannel erunthu kanner than varuthu
மிக மிக அருமை
அக்கா வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்த்துக்கள் உடம்பை ஆரொக்கியமா பாற்த்து கொள்ளுங்கள் உங்களை போன்ற ஆட்கள் தழிழத்துக்கு மிக மிக அவசியம்
உண்மையான நிலையை ரேவதி விளக்கியிருகிறார்.
Arumai
தமிழ்.
தமிழர்.
நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் மக்களை காப்பாற்ற முடியாது. விழித்து கொள்ளுங்கள் தமிழக விவசாய பெருமக்களே. தமிழக மக்களே.
Hats off Madam!!
Great Awareness for all mankind. நல்ல விழிப்புணர்வு கொள்ள இந்த காணொளியை அனைவரும் பார்ப்பது காலத்தின் கட்டாயம்
Super
சினிமா கலைஞர்கள் கவர்ச்சியில் மூழ்கி , தூங்கிக்கொண்டிருந்தது யார் குற்றம்?
Excellent speech. Madam you told the truth in an excellent manner. You linked the literature and agriculture in a practical way and way easily understandable by farmers and commons
மிக அருமை!!!!! ஒரு விநாடிக்கூட கவனம் சிதறாவண்ணம் ஈர்த்தது - உங்கள் அறிவும், பேச்சுத்திறனும், எளிமையான விளக்கங்களும், விழிப்புணர்வும், செயல் ஒருங்கிணைத்தலும், பக்குவமும்....
ஆனால் plasticஐயும் நாம் பல நிலைகளில் ஒழிக்க வேண்டியுள்ளது. மிக்க நன்றி
Wowww what a speach mam ,hats off to you and your Knoweldge and service we will go back to our traditional Cultivation , thank you so much ma
இதை எல்லா மாவட்டம் மற்றும் தாலுகா களுக்கு கொண்டு செல்ல என்ன வழி?
வீடியோ ப்ரொஜெக்டர் மற்றும் ஸ்பீக்கர் மற்றும் நல்ல மனசு உள்ள மக்கள்
உயிரைக் கொடுத்து உரையாற்றும் இந்த சகோதரிக்கு, நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் இறையருள் புரிந்து, இவரின் தன்னலமற்றத் தொண்டு இன்னும் பல்லாயிரம் பாமர விவசாயிக்கும்,உணவு உற்பத்தி செய்யும் மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே என் ஒரே பிரார்த்தனை!வாழ்க வளர்க வளமுடன்!
நன்றியுடன், ஆ ச ஆறுமுகம்,கோவை.
இயற்கையின் மகள்
தங்களின் உரை மிகவும் அருமை இக்காணொளியை மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஓடும் ஆறு துண்டு காணொளிகள் இருந்தாள் மிகவும் சிறப்பு ஏனென்றால் இக்காணொளியை பிறருக்கும் அனுப்புவதற்கும் ஏதுவாக இருக்கும் நன்றி வெல்ல போறான் தமிழன் வாழ்க விவசாயி
நம் வாழ்வு செழிக்க வேண்டுமானால் நம் விவசாய சின்னத்தில் வாக்களித்து தன்மானத்தோடு வாழ்வோம்,
help to ntk seeman
வாழ்த்துகள்.அம்மையர் ரேவதி அவர்களது பேச்சு தொய்வில்லாமல் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருக்க முடிகிறது. ஒவ்வொரு விவசாயி மட்டுமல்ல ஒவ்வொரு மனிதரும் உணர வேண்டிய தருணமிது
தமிழர்களுக்கு கிடைத்த செல்வம் இவர்
அருமையான விளக்கம் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் சகோதரி
நம்முடைய விதைகள் அனைத்தும் அமெரிக்க சிம் சான்ரோ,மான் சான்ரோவிடம் உள்ளது
அருமை சகோதரி
உயிரை கொடுத்து உணர்த முயர்சிக்கின்றார் இந்த பெண்.
நான் உங்களுடன் பயணிக்க ஆசை படுகிறேன்
மண்ணை நேசிக்கும் சகோதரியே . உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Talk is very informative and good. Please find fine solution for rebirth
This Meg should spread all over India.specifically farmers.
எனது உள்ளக்குமுறல்களை உங்களின் மூலம் பகிரப்பட்டது போல உணறமுடிந்தது நன்றி.இதை அனைத்து மக்களும் உணரும்படி கொண்டுசேர்க்கவேண்டும்
வாழ்க அம்மா....
உங்கள் சேவை வளரட்டும்...
தமிழ்நாட்டில் எல்லா விவசாயிகளுக்கும் உங்கள் முறை போய் சேர வேண்டும். நன்றி
எங்கள் மீனாட்சி அம்மையே, வந்து சொல்வது போல் இருக்கிறது. தாயே தங்களுக்கு மிக்க மிக்க நன்றி. இரு கரமேந்தி நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.......
Evvalavu unmaiyana vishayangalai theliva solli erukkaanga intha sagothari nandrigal kodi......
மனதை தொட்ட உரை.அம்மா அமெரிக்கால இருந்து விதைய நம்நாட்டுக்கு கொண்டுவரமுடியுமா.நீங்க நீடுழி வாழ்ந்து தமிழர்களை இயற்கையோடு ஒன்றிவாழ ஊக்குவிக்கனும். துனைநிற்போம்.ஆடம்பரம் உயிர்கொல்லி .நன்றி அம்மா.!
அருமையான பதிவு எல்லோரும் ஓன்று சேர்த்து நமது பழைய விவசாய முறைகளை மீட்டெடுக்க வேண்டும்
விதைய காப்பத்தனும் நம்மள கொள்ளையடிச்சுட்டு தான் இருக்கிறது
👍👍👍👍👍
அருமை💪🌾🙏
நாம் தமிழர் கட்சி மட்டுமே இந்த கருத்தை ஓங்கி ஒலிக்கும் இயக்கம்
நாம் தமிழர் கட்சி பச்சோந்தி போன்று உருமாறும் கட்சி ஜல்லிக்கட்டின் போது மாடு எங்கள் தோழன் என்றது மாடு வெட்ட வேண்டாம் என்றபோது வளர்ப்பதே சாப்பிடுவது தான் என்றவன் எப்படி நிலையான ஆட்சி தர முடியும் மாடு இல்லாமல் எப்படி இயற்கை விவசாயம் செய்ய முடியும்
Samaan oru pakka fruad
@@prakashchandran3202 என்னே உங்கள் புாிதல் உங்கள் புாிதலை கண்டு வியக்கின்றேன், நீங்கள் மாடுகளை எப்படி பிறந்த உடனே காிக்கு அனுப்பிவிடுவீா்களா என்ன? அவா் மாடுகளை வளா்த்து எல்லா மாடுகளையும் சீமானே சாப்பிட்டுவிடுவார என்ன? மாட்டை வைத்து அரசியல் நடத்தும் பொழுது அவா்கள் உடைய அரசியலை உடைக்க பேசப்பட்ட பேச்சி அது, ஒரு பேச்சை அப்படியே நேரடி அா்தத்தில் எடுத்து கொள்வீா்களா என்ன? அவருடைய ஒவ்வொரு வாா்த்தையும் அவ்வளவு கவணிக்கும் நீங்கள் இயற்கை விவசாயத்தை பற்றி அவ்வளவு பேசியிருக்கின்றாறே அது புாியவில்லையா உங்களுக்கு இல்லை அவருடைய அரசியல் உங்கள் அரசியலுக்கு ஏதாவது இடஞ்டலாக இருக்கின்றதா?
@@nkgitachi அவா் தமிழ்நாட்டை எப்பொழுது ஆண்டாா் அவா் எவ்வளவு கொள்ளை அடித்தாா், கொள்ளை அடித்தவா்களிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு கொள்ளையை தடுக்கவேண்டும் என்பவா் பிராடாம் என்ன கால கொடுமை?
@@anbuazhagan6044 anbu, avan pakka fruad, nri money la thaan avan vaalkai, ac car, luxury life, avainai nambi eppadi vote poda mudiyum, avanukku oru policy illa, eppadi venumanallum pesuvaan,
உணர்ச்சி மிக்க உறை சகோதரி மணமார்ந்த வாழ்த்துக்கள் கற்க. கசடஅர
அருமையான உரை... தமிழன் விழிப்படைவானா... உண்மையான ஓர்மையுள்ள தமிழன் ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ் நாடு காப்பாற்றப்படும்...