"""எங் கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் மங்கையுனை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்துவந்து மாலை சூடுவேன்"""⭐⭐⭐⭐⭐✍️🙏
அந்தக்காலத்தில் பட்டிதொட்டி எங்கும்ஒலித்துகொண்டிருக்கும்!!! முறைப்படி நடந்த திருமணம் என்றால் புது மணப்பெண் கிட்ட முற்றிலும் புதிய ஆண் ஒருவர் பக்குவமாய் பழ்கும் விதம் சிவாஜி அருமையாக செய்திருக்கிறார். கனிவான அந்தக்குரலில் ஜமுனா மயங்கிவிட்டார். ஆரம்பத்தில் இருந்தே tune la இரட்ட யர்கள் நம்மை கட்டி போட்டுவிடுகிரார்கள் நடிகர்திலகம் தொப்பை உடன் இருந்தாலும் நடிப்பிலும் முக பாவனையில் பிளஸ் ஆக்குகிறார். எப்போதும் சலிக்கவே செய்யாத பாடல் வரிசையில் முதிடத்தைப் பிடிக்கும். அருமையான பாடலை பற்றி எழுத வைத்தத்ற்கு🙏🙏🙏
Beautiful பூர்ணிமா. நீங்களும்,உங்கள் விமர்சனமும். அழகான, அருமையான பதிவு. சிவாஜி,ஜமுனா இணைந்து சில படங்கள் நடித்தனர். பத்மினி, கே. ஆர். விஜயா,தேவிகா அளவுக்குஅதிக எண்ணிக்கையில் ஜமுனா நடிக்கவில்லை. அப்படி தானே . நேற்றைய தொடர்ச்சி...கேப்ரியலை அடிக்கடி சந்தித்தார். பல வாத்தியங்களோடு இருந்தவர்கள், கேப்ரியல் ஆட்டும் குச்சி அசைவுக்கு தகுந்தபடி வாத்தியங்களை வாசித்தனர் . அது இவருக்கு பிடித்து விட்டது. வாழ்ந்தால் ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று மனத்தில் நினைத்து, கேப்ரியலிடம் சேர்ந்து இந்துஸ்தான் இசையை கற்று கொண்டார். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சி. என்.பாண்டு ரங்கன் என்ற இசையமைப்பாளரிடம் உதவியாளராக சேர்ந்தார் ..... ❤❤❤
@@helenpoornima5126ஆமாம் பூர்ணிமா.ஜமுனா சிவாஜியோடு அதிக படங்கள் நடிக்கவில்லை. அழகான அமைதியான நடிகை தான்.... பாண்டு ரங்கனொடு இருந்த போது சில காலம் வாய்ப்பும் வருமானமும் இல்லை. கஷ்டப்பட்டு இருந்த வேதா விமானப்படையில் சேர விண்ணப்பிக்க, வேலையும் கிடைத்தது. ஆனால் அவர் மாமா சேர வேண்டாம் என தடுத்து விட்டார். அப்படி போயிருந்தால் நமக்கு நல்ல பாடல்கள் பல கிடைக்காது போய் இருக்கும் .வைஜயந்தி மாலா குழுவில் ஹார்மோ னியம் வாசிப்பவராக சேர்ந்தார். சிறிது காலத்தில் ஸ்ரீராம் என்ற நடிகரின் பழக்கம் ஏற்பட ,அவர் மூலம் சில சிங்கள படங்களுக்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பதுகளில் சிங்கள படங்கள் சென்னையில் தயாரானது. சுமார் பத்து படங்களுக்கு மேல் இசையமைத்தார். சில படங்களின் பாடல்கள் சிலோனில் ஹிட் ஆனது.......❤❤❤
@@pramekumar1173ஆஹா!சிங்களப்படங களுக்கும் மியூசீசீயனா இருந்திருக்காரே ! அதுதான்ன் *சின்ன மாமியே உன் சின்னமகளேங்கே*,லாம் இவரோட டியூனிலேயேஇருக்பெம்! ஸ்ரீராம் ம் தெரியும் நல்ல அழகான நடிகர்! அருமை அருமை !ம் தொடருங்கோ ப்ரேம் 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126ஏதோ மனிதன் பிறந்து விட்டான் என்ற பாடல் வந்து விட்டது. விமர்சனம் எழுதுங்கள். ..ஐம்ப்பதிரண்திலிருந்து ஐம்பத்தியாறு வரை சுமார் பத்து சிங்கள படங்கள் தான். ஐம்பத்துமூன்றில் மேனகா முதல் தமிழ் படம். ஐம்பத்திஆறில் மர்ம வீரன் .நடிகர் ஸ்ரீ ராம் & வைஜயந்தி நடித்தது. வேதாவுக்கு ஸ்ரீ ராம் உதவியால் இந்த படங்கள் கிடைத்தது.ஐம்பத்திஏட்டில் மண மாலை & அன்பு எங்கே. நடக்காது ஜம்பம் பலிக்காது (டுயட்) ,நெஞ்சம் அலைமோதுதே P.B.S பாடியது . (மண மாலை) ,அமிர்த யோகம் வெள்ளி கிழமை, எத்தனை கோடி பணம் இருந்தாலும் .டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (அன்பு எங்கே) 2 படங்களிலும் ஹிட் பாடல்கள் அதிகம் கொடுத்தார்.இந்த பாடல்கள் அனைத்தும் சிலோன் ரேடியோ வில் போடாத நாட்களே கிடையாது. இந்த படத்தின் பெயர்களை யூடியுப்பில் செர்ச் பண்ணி னால் இந்த பாடல்கள் வ்ந்து விடும்......
One of the Sweetest Songs of T M Sounderrajan ! One of the best solo songs for Sivaji Ganesan ! Excellent lyrics by ! Kannadasan ! Lovely music by ! Viswanathan Ramamoorthy ! NATRAJ CHANDER !
அண்மையில் நம்மை விட்டு மறைந்த ஆந்திர அழகி!K.R.Vijayaவுக்கு வெகுமுன்பே தனது முத்துப்பல் வசீகரமான சிரிப்பாலும்,கைதேர்ந்த நடிப்பாலும்,முக பாவங்களாலும் ஆந்திர, தமிழக இரசிகர்களை கட்டிப்போட்ட கட்டழகி.எந்த சந்தர்ப்பத்திலும் தனது சுய மரியாதையை விட்டுக்கொடுக்காத வீரப்பெண்!
@@helenpoornima5126 அப்ப எல்லாம் dubbing வசதி கிடையாதுபானுமதி,சாவித்ரி,ஜமுனா,சரோஜாதேவி,சாரதா,தேவிகா, கண்ணாம்பா இவர்களெல்லாம் எப்படி ஏற்ற இறக்கத்துடன் வசனம் பேசியிருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மலைப்பாய் இருக்கு.இவர்கள் ஒருவருக்கும் தமிழ் தாய்மொழியல்ல!
Splendid acting by ! Sivaji Ganesan ! In this Song sequence ! Gracefull expressions by ! Jamunaa ! A nice picturisation of this song ! NATRAJ CHANDER !
Kannadhasan beautiful lyrics, TMS golden voice, Melody Kngs VR heart touching music, and unforgettable expression acting from Sivaji Sir, totally old is gold. Thanks a lot for beautiful song.🙏🙏🙏💐🥇
இந்த பாடலில் இலக்கியத்தில் சீதை அனுமனிடம் கூறுகிறாள். இருந்தால் இங்கு இருப்பேன் இல்லையென்றால் மறுபடியும் பிறந்து வந்து ராமனை மணப்பேன். என்பதை இந்த பாடலில் கண்ணதாசன் எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் மங்கை உனை தொட்டவுடன் மறந்து விட்டாலும் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன். என்று கம்பராமாயணத்தில் இருந்து எடுத்து கொடுத்திருப்பார் கண்ணதாசன்
என்னை பெண் பார்க்க வந்த போது நான் பாவாடை தாவணி போட்டு கொண்டிருந்தேன்.இந்த பாடலை பாடி கிண்டல் செய்வார்.அவர் இப்போது இல்லை மறைந்து விட்டார்.நினைவு வருகிறது.எனக்கு மிகவும் பிடித்த ஆண் நடிகர்.
"""எங் கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் மங்கையுனை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்துவந்து மாலை சூடுவேன்"""⭐⭐⭐⭐⭐✍️🙏
😊
Hmm
அருமையான வரிகள்
@@meenachisundaramvgr3710 v
👍🙏
@@meenachisundaramvgr3710❤l 😅😅l/ll..ok.I
அந்தக்காலத்தில் பட்டிதொட்டி எங்கும்ஒலித்துகொண்டிருக்கும்!!! முறைப்படி நடந்த திருமணம் என்றால் புது மணப்பெண் கிட்ட முற்றிலும் புதிய ஆண் ஒருவர் பக்குவமாய் பழ்கும் விதம் சிவாஜி அருமையாக செய்திருக்கிறார். கனிவான அந்தக்குரலில் ஜமுனா மயங்கிவிட்டார். ஆரம்பத்தில் இருந்தே tune la இரட்ட யர்கள் நம்மை கட்டி போட்டுவிடுகிரார்கள் நடிகர்திலகம் தொப்பை உடன் இருந்தாலும் நடிப்பிலும் முக பாவனையில் பிளஸ் ஆக்குகிறார். எப்போதும் சலிக்கவே செய்யாத பாடல் வரிசையில் முதிடத்தைப் பிடிக்கும். அருமையான பாடலை பற்றி எழுத வைத்தத்ற்கு🙏🙏🙏
Thoppai Oru Kurayillai.. Body Language with Styles Performance Wonderful'ah... 🤗😍. Gundu Maapillaikku Kalyaanamea Nadakkaatha Enna😊
ஆஹாஹா!அற்புதமான முதலிரவுப்பாடல்!இதை டிஎம்எஸ் ஐயா ரொம்பவும் மென்மையாப்பாடிருப்பாரூ!பல்லவியும் சரணங்களும் கைகோத்து 👋 வரும்! அழகான பூமாலை இப்பாடல்! இரு வல்லவரின் சங்கீத ஸ்வர மாலை ! 🌃 இரவு கானம்ங்கறதாலே மிகவும் மென்மையான இசைக்கருவிகளால் அழகுசெய்யப்பட்டிருக்கும் இப்பாடல்! சிவாஜி ஜமுனா அழகான ஜோடி 💑! அப்பல்லாம் கல்யாணப்பெண் 👸 ஜடையை தாழம்பூ வச்சுப்பின்னுறது வழக்கம்! இவுங்களின் தாழம்பூ ஜடையும் மல்லிகைப்பூவும் அழகு ! எங்க சித்திக்கு இப்டித்தான் தாழம்பூ தச்சுவுட்டாங்க அதை ஜடையில் வச்சுதைப்பது பெரிய வேலை இல்லையில்லை கலை!அப்பிடியொரு மணம் மணக்கும் அதோட மல்லிகைப்பூ வேறேயா கேக்கணுமா ?!?! இரவின் 🌃 நிசப்த்த்தில் அழகான மணப்பெண் ஜமுனா காலாற தோட்டத்தில் நடமிடுவது 💃 அழகு ! அவுங்க தோடெம் மாட்டலும் நெக்லசும் வளையல்களும் ஜொலிக்குறது ! இவுங்க ரெண்டெபேரும் வீட்டுக்குத்தெரியீம காதல் கல்யாணம் பண்ணீப்பாங்க ! இதிலே எல்லாப்பாட்டுமே அற்புதமாயிருக்கூம் ! நிச்சயதாம்பூலப்பாடல்கள் மணக்கும் பூக்கள்! சரணங்கள் நம்மை நெகிழ்த்தும் கவிகள் அருமை ! அப்பல்லாம் எவ்வளவு கண்ணியத்தோடும் ஒழுக்கத்தோடும் முதலிரவுக்காட்சிகளும் பாடல்களும் வந்திருக்குன்றன! பாத்துட்டேஇருக்கலாம் ! ரம்யமான மனதை மயக்கெற அழகானப்பாடல்! இதிலே *மாலை சூடூம் மணநாள் இள மங்கையின் வாழ்வில் திருநாள் *என்கிறப்பாடல் செமையா இருக்கும்! நிச்சயத்தாம்பூலப்பாடல்கள் எல்லாமே விஷேஷமானவைகள்! நல்லழகான பாடலைத்தந்த அன்பு மேடத்துக்கு நன்றீகள் கோடீ 👸❤❤❤❤❤❤💃 🙏
Beautiful பூர்ணிமா. நீங்களும்,உங்கள் விமர்சனமும். அழகான, அருமையான பதிவு. சிவாஜி,ஜமுனா இணைந்து சில படங்கள் நடித்தனர். பத்மினி, கே. ஆர். விஜயா,தேவிகா அளவுக்குஅதிக எண்ணிக்கையில் ஜமுனா நடிக்கவில்லை. அப்படி தானே . நேற்றைய தொடர்ச்சி...கேப்ரியலை அடிக்கடி சந்தித்தார். பல வாத்தியங்களோடு இருந்தவர்கள், கேப்ரியல் ஆட்டும் குச்சி அசைவுக்கு தகுந்தபடி வாத்தியங்களை வாசித்தனர் . அது இவருக்கு பிடித்து விட்டது. வாழ்ந்தால் ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று மனத்தில் நினைத்து, கேப்ரியலிடம் சேர்ந்து இந்துஸ்தான் இசையை கற்று கொண்டார். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சி. என்.பாண்டு ரங்கன் என்ற இசையமைப்பாளரிடம் உதவியாளராக சேர்ந்தார் ..... ❤❤❤
@@pramekumar1173ஆஹா!அருமை ! வேதாவின் ஹிஸ்டிரி என்னை க்கவருது !!பாண்டுரங்கன் !!🤔 ்ம் தெரியும் பழைய இசைஞர் !! நல்லநல்லப்பாடல்களைத்தந்திருக்காரே ! ! ஆமாம் ப்ரேம் ஜமுனா நெறையநடிக்கலை ! எனக்குப்பிடிக்கும் இவுங்களை ! 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126ஆமாம் பூர்ணிமா.ஜமுனா சிவாஜியோடு அதிக படங்கள் நடிக்கவில்லை. அழகான அமைதியான நடிகை தான்.... பாண்டு ரங்கனொடு இருந்த போது சில காலம் வாய்ப்பும் வருமானமும் இல்லை. கஷ்டப்பட்டு இருந்த வேதா விமானப்படையில் சேர விண்ணப்பிக்க, வேலையும் கிடைத்தது. ஆனால் அவர் மாமா சேர வேண்டாம் என தடுத்து விட்டார். அப்படி போயிருந்தால் நமக்கு நல்ல பாடல்கள் பல கிடைக்காது போய் இருக்கும் .வைஜயந்தி மாலா குழுவில் ஹார்மோ னியம் வாசிப்பவராக சேர்ந்தார். சிறிது காலத்தில் ஸ்ரீராம் என்ற நடிகரின் பழக்கம் ஏற்பட ,அவர் மூலம் சில சிங்கள படங்களுக்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பதுகளில் சிங்கள படங்கள் சென்னையில் தயாரானது. சுமார் பத்து படங்களுக்கு மேல் இசையமைத்தார். சில படங்களின் பாடல்கள் சிலோனில் ஹிட் ஆனது.......❤❤❤
@@pramekumar1173ஆஹா!சிங்களப்படங களுக்கும் மியூசீசீயனா இருந்திருக்காரே ! அதுதான்ன் *சின்ன மாமியே உன் சின்னமகளேங்கே*,லாம் இவரோட டியூனிலேயேஇருக்பெம்! ஸ்ரீராம் ம் தெரியும் நல்ல அழகான நடிகர்! அருமை அருமை !ம் தொடருங்கோ ப்ரேம் 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126ஏதோ மனிதன் பிறந்து விட்டான் என்ற பாடல் வந்து விட்டது. விமர்சனம் எழுதுங்கள். ..ஐம்ப்பதிரண்திலிருந்து ஐம்பத்தியாறு வரை சுமார் பத்து சிங்கள படங்கள் தான். ஐம்பத்துமூன்றில் மேனகா முதல் தமிழ் படம். ஐம்பத்திஆறில் மர்ம வீரன் .நடிகர் ஸ்ரீ ராம் & வைஜயந்தி நடித்தது. வேதாவுக்கு ஸ்ரீ ராம் உதவியால் இந்த படங்கள் கிடைத்தது.ஐம்பத்திஏட்டில் மண மாலை & அன்பு எங்கே. நடக்காது ஜம்பம் பலிக்காது (டுயட்)
,நெஞ்சம் அலைமோதுதே P.B.S பாடியது . (மண மாலை) ,அமிர்த யோகம் வெள்ளி கிழமை, எத்தனை கோடி பணம் இருந்தாலும் .டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (அன்பு எங்கே) 2 படங்களிலும் ஹிட் பாடல்கள் அதிகம் கொடுத்தார்.இந்த பாடல்கள் அனைத்தும் சிலோன் ரேடியோ வில் போடாத நாட்களே கிடையாது. இந்த படத்தின் பெயர்களை யூடியுப்பில் செர்ச் பண்ணி னால் இந்த பாடல்கள் வ்ந்து விடும்......
சிவாஜி கணேசன் ஜமுனா நடிப்பும் இசையும் பாடடல் வரிகளும்.மிகவும் சிறப்பு. சிவாஜி ரசிகன்
One of the Sweetest Songs of T M Sounderrajan !
One of the best solo songs for Sivaji Ganesan !
Excellent lyrics by !
Kannadasan !
Lovely music by !
Viswanathan Ramamoorthy !
NATRAJ CHANDER !
அற்புதமான அருமையான காதல் பாடல்
அண்மையில் நம்மை விட்டு மறைந்த ஆந்திர அழகி!K.R.Vijayaவுக்கு வெகுமுன்பே தனது முத்துப்பல் வசீகரமான சிரிப்பாலும்,கைதேர்ந்த நடிப்பாலும்,முக பாவங்களாலும் ஆந்திர, தமிழக இரசிகர்களை கட்டிப்போட்ட கட்டழகி.எந்த சந்தர்ப்பத்திலும் தனது சுய மரியாதையை விட்டுக்கொடுக்காத வீரப்பெண்!
ஆமாம் சுப்ரமணீ ! எனக்கும் இவுங்களை ரொம்ப்ப்புடிக்கும் ! ஜெய்சங்கரோட குழந்தையும் தெய்வமும் கதாநாயகி ஆச்சே!!!!இவுங்களோட நடிக்குறப்போ ஜெய் பயந்திட்டே நடிச்சாராம் 2வது படத்தின் கதாநாயகி !இவுங்கதான் *பயப்படாம நடிங்க*ன்னு தைரியம் சொன்னாங்களாம் ! அழகான நீள்விழிகளைக்கொண்ட்அழகிய மங்கை இவுங்க ! பேரழகி! இவுங்களெம் கொஞ்சிக்கொஞ்சுதான் பேசுவாங்க 👄 குரல் நம்மை மயக்கும் ! என்னப்பா சரிதானேப்பா ?!?!?! 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126 அப்ப எல்லாம் dubbing வசதி கிடையாதுபானுமதி,சாவித்ரி,ஜமுனா,சரோஜாதேவி,சாரதா,தேவிகா, கண்ணாம்பா இவர்களெல்லாம் எப்படி ஏற்ற இறக்கத்துடன் வசனம் பேசியிருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மலைப்பாய் இருக்கு.இவர்கள் ஒருவருக்கும் தமிழ் தாய்மொழியல்ல!
@@helenpoornima5126 இவர் வயதில் ஜெய்சங்கருக்கு மூத்தவர்.அதனால் ஜெய் தயங்கினார்.ஆனால் ஜமுனாதான் ஊக்கம் கொடுத்து நடிக்கச்செய்தார்.
என்னப்பா!கமெண்ட் எழுதீட்டு ப்போயீட்டீங்க ! ம்! வேலைகள் இருக்கெம்னு நெனைக்கிறேன் ! சரி சுப்ரமணீ வேலைகளை முடிச்சிட்டு வாங்க ! 👸❤❤❤❤❤❤❤❤❤❤💃
@@balasubramaniansubramanian3671ஆமாம்பா! ஆனா அப்டிலாம் தெரியாது !குழந்தையும் தெய்வத்திலே பொருத்தமான ஜோடி 💑 யாத்தான் இருப்பாங்க !அன்புள்ள மான்விழியேக்கூ நான் எழுதின கமெண்ட் நெறையபேரின் பாராட்டைப்பெற்றது ! என்னப்பா சாப்ட்டீங்களா ?!?! 👸 ❤❤❤💃
Intha song paathu feel agura 90kids irukigala
பாவாடை தாவணியை மறக்க முடியுமா
🌹தத்தி தத்தி நடப்பதற் கே ! சொல்ல வேண்டு மா ? நீ முத்து ! முத்தாய் ! சிரிப்பதற்கே பாடம் வே ண்டுமா ?முத்தமிழே ! மு க்கனியே ! மோக வண் ணமே ! முப்பொழுதும் !எப்பொழுதும் ! நமது சொந்தமே ! 💐😝😍😎😘🙏
Splendid acting by !
Sivaji Ganesan !
In this Song sequence !
Gracefull expressions by !
Jamunaa !
A nice picturisation of this song !
NATRAJ CHANDER !
Gift of God. Heart touching voice of TMS. 🙏🎶🎶❤🌼
Sure👍
What a memorable beautiful song, The legend Sivaji and team always great
What a great song . Hear this at night time it vll touch our heart.
What a wonderful song with lots of love and happiness
Kannadhasan beautiful lyrics, TMS golden voice, Melody Kngs VR heart touching music, and unforgettable expression acting from Sivaji Sir, totally old is gold. Thanks a lot for beautiful song.🙏🙏🙏💐🥇
What a great poet kannadasan
🎉namaste 🙏
மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்..பாடலை கேட்டவுடன் மயங்கி விடுகிறது
TMS's milestone song.Viswanathan Ramamurthy 's music is down to the earth.Sivaji and kannadasan are our best treasures.
தென்றலைப் போல் எங்கும் எப்போதும் நிலைத்து நிற்கும் - லாரன்ஸ்
சூப்பர் பாடல் எனக்கு
Very nice song Even it comes during seventies likeable
Enna azahu Sivaji . Love this song.
TMS voice. Appappa enna oru inimai. I love his voice
Wow!! 🤗🥰 👌🏼👍🏼💐.
tms ஐயாவுக்குள் நடிகர் திலகம்.ஓல்ட் ஸ் கோல்ட்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Very, very sweet song
innum nooru talaimuraikum
porunthum intha padal
valga tms ❤❤
ஐயா செளந்தரராஜன் நீங்கள்பாடுகின்றீர்களா இல்லை இந்த இரட்டையர்களின் இசையில் கண்ணதாசனின் வரிகளுக்கு சிவாஜிகணேசன் பாடுகின்றாரா.சொல்லுங்கள்ஐயா.
Ever green song.
இந்த பாடலில் இலக்கியத்தில் சீதை அனுமனிடம் கூறுகிறாள். இருந்தால் இங்கு இருப்பேன் இல்லையென்றால் மறுபடியும் பிறந்து வந்து ராமனை மணப்பேன். என்பதை இந்த பாடலில் கண்ணதாசன் எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் மங்கை உனை தொட்டவுடன் மறந்து விட்டாலும் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன். என்று கம்பராமாயணத்தில் இருந்து எடுத்து கொடுத்திருப்பார் கண்ணதாசன்
❤❤
Sound Quality Romba Low. Video Quality Not Bad 👍🏼.
Some of years back this song released by different channels with better quality Ex Pramid Glitz, Metro Music etc...
❤️❤
Ithuvum muthaliravu padala ❤😊
Super
THE UNIVERSAL BEAUTY SMT JAMUNA
❤
❤❤❤❤❤❤
Pavadaithavanimarakamudiuma
Kannadada unnai madiri yaarum illai.
😊
என்னை பெண் பார்க்க வந்த போது நான் பாவாடை தாவணி போட்டு கொண்டிருந்தேன்.இந்த பாடலை பாடி கிண்டல் செய்வார்.அவர் இப்போது இல்லை மறைந்து விட்டார்.நினைவு வருகிறது.எனக்கு மிகவும் பிடித்த ஆண் நடிகர்.
💐💐💐💐💐
Naan nalla irukan
😢😢😮😅
Evergreen Song
Excellent