வாழ்வில் பேரின்பம் எது? -What is bliss in life? வேதாத்திரி மகரிஷி பற்றி தமிழருவி-motivational speech
Вставка
- Опубліковано 18 жов 2021
- தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#tamilaruvisidhanai
#TamilaruviManianSindhanaiKalanjiyam
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச... - Розваги
தமிழருவி மணியன் ஐயா ஒரு தெய்வீக மனிதர் அவரது சொல்லாடல் மெய்மறந்து மெய்சிலிர்க்க வைத்தது என்றால் மிகையாகாது... ❤️❤️❤️ நீங்கள் நீடூழி வாழ்ந்து மனிதர்களுக்கு மனித மனங்களுக்கு மருந்தாக இருந்து புகழ் பெறவேண்டும் ஐயா உங்களை வணங்கி மகிழ்கிறேன் ❤️🙏
மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி🙏.
You are God for us, and God bless you, sir.
தமிழ் சமூகத்தின் தற்காலத்து தத்துவ ஆசான்...
தமிழருவி மணியம் ஐயா வணக்கம் உங்கள் உரை ஒவ்வொன்றும் ஓங்கார நாதம்போல் மனதுள்ளேசென்று மனஉணர்வை தட்டுகிறது எனக்குவரும் துன்பம் நோய் பிணி வறுமை யாவற்றிற்கும் யானே காரணம் அருமையான உங்கள் உரைக்கு நன்றி ஐயா
Thiru maharishi excellent
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
ஐயா பயனுள்ள தகவல்,
அனைவரும் பின்பற்றினால், நன்மையாக இருக்கும்.
🙏🙏🙏
Third maharesi & tamillaruvi is great
அருமையான பதிவு தெளிந்த மனம் திறந்து
கல்வி, சோறு, மருந்து கொடு!இறைவன் உன்னோடே இருப்பார் நன்றி நல் அறிவு அருவியரே
ஒளிவிளக்கே.....நீவீர் நீடூழி வாழ்க🙏
அற்புதமான பேச்சு
நன்றி 🙏.
வாழ்க வளமுடன்.
Vazhga Valamudan Iyya🎉
வணங்கினோம்
அய்யா உங்களுக்கு நன்றி அய்யா
அய்யா தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவுகள் எனது அறியாமையை போக்கி அன்பபையும் அறிவையும் வளர்த்தது கம்பம் தேனி மாவட்டம்
உங்கள் அன்பிற்கு நன்றி 🙏.
Valzhga valamudan ayya
வாழ்க வளமுடன்ங்க அய்யா
வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமை சார்🙏🙏🙏
நன்றி
Excellent sir.
D
நன்றி அய்யா.
.. ஓம் சிவாய நம
மிக்க நன்றி
வணக்கம் ஐயா..🙏🙏
நன்றி தொடர்ந்து பாருங்கள்
அய்யா.தாங்கள் மகரிஷி அவர்களின் உலக சமாதானத் திட்டத்தை படித்து உள்வாங்கி உலக மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
வணக்கம் அண்ணா
அருமையானபதிவு
நன்றி
@@TamilaruviManianspeech அப்பா நலமுடன் வாழ்க
நன்றி வாழ்க வளமுடன்
நன்றி
சிறப்பு!
நன்றி
Vazga Vaiyagam
மகிழ்ச்சி. நன்றி. 🙏.
Om namasivaya 💐🙏🙏🙏🙏🙏🌺good luck thank you 🙏 iya
நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼
@@TamilaruviManianspeech
1
மிக அருமையான பேச்சு!
ஆனால், தலைப்பில் வேதாத்ரியார் பற்றி பேச்சு என்று இருக்க, ஐயா விவேகானந்தர் பற்றியன்றோ அதிகமாகப் பேசியுள்ளார்!
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Yes, i agree it is all about vivkanandar not Veda maharish
என்ன தவம் செய்தேனோ இப்பேச்சைக் கேட்க