|| 🌼எமக்கலாபுரம் ஜமீன் 🌻|| 🍀EMAKKALAPURAM ZAMIN 💐||

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 22

  • @venkatraman2714
    @venkatraman2714 7 місяців тому +1

    ஐயா கைத்திரை கானோளி சிறப்பு ஐயா தொடர்ந்து பார்த்து வருகிறேன் எங்கள் முன்னோர்கள் விஜயநாகரப் பேரரசின் கீழ் வந்த தளவை முதலிகள் போர்ப் படை த் தளபதிகள்..நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் எலும்பு முறிவு வைத்தியர் வெங்கட் ராமன் புலியாட்டம்கலைச் சுடர் மணி..

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 2 місяці тому +1

    Nice vidieo

  • @sivasankardgl
    @sivasankardgl 7 місяців тому +1

    சிறப்பு சார். ❤❤❤❤

  • @evfuture2
    @evfuture2 6 місяців тому +4

    குதிரையை சுமார் 1வாரம் குதிரையை விடாமல் கீழையும் இரங்கமல் மற்றும் அவர் சாப்பிடாமல் அந்த குதிரையை அடக்கி வென்று வந்து, மற்றும் பல போர்களில் போய் ஜெயித்து தேசம் திரும்பி அங்கையே ஒரு விருதும் குடுத்து தான் ஜமீன்தார் ஆகியிருக்கிறார்கள் , நான் ஒரு முறை தான் இந்த வீடியோ பார்த்தேன் எனக்கே உடம்பு முழுவதும் புல்அறிந்துவிட்டது

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 18 днів тому

    தமிழன் ஏமாந்தவன் என்பதுக்கு இந்த ஜமீன்தார்ககளே உதாரணம்.

  • @vijayasarathisahasraa5766
    @vijayasarathisahasraa5766 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 4 місяці тому

    எக்கோ சவுண்டு எந்த மாவட்டம் வட்டம் பஸ் நம்பர்

  • @sunderarajank4933
    @sunderarajank4933 4 місяці тому

    Audio quality!!!

  • @RaviKanniyappan-js5hj
    @RaviKanniyappan-js5hj 6 місяців тому

    பேசறது சரியா புரியல
    எக்கோ சவுண்ட் உள்ளது 😮

  • @MukundanThiru-ud5ds
    @MukundanThiru-ud5ds 6 місяців тому +3

    ஆக குதிரைமேச்சவன் ஜமீன் ஆகிவிட்டான் இதுல பெருமைவேற

    • @evfuture2
      @evfuture2 6 місяців тому +2

      குதிரையை மேய்க்களை ஐயா, குதிரையை சுமார் 1வாரம் குதிரையை விடாமல் கீழையும் இரங்கமல் மற்றும் அவர் சாப்பிடாமல் அந்த குதிரையை அடக்கி வென்று வந்து ஒரு போரில் போய் ஜெயித்து தேசம் திரும்பி அங்கையே ஒரு விருதும் குடுத்து தான் ஜமீன்தார் ஆகியிருர்கள் இது பெருமை தான் ஐயா இந்த வீடியோவை முழுதாக பாருங்கள் தரவறான கருத்தை பதிவிடாதீர்கள் ,நான் ஒரு முறை தான் இந்த வீடியோ பார்த்தேன் எனக்கே உடம்பு முழுவதும் புல்அறிந்துவிட்டது

    • @balrajalagarsamy2946
      @balrajalagarsamy2946 6 місяців тому

      பாளையக்காரர்கள் ஆக இருந்து ஜமீன் ஆனவர்கள் தான் பரம்பரை ஆளுமை உள்ளவர்கள்....மற்ற ஜமீன்கள் வெள்ளைக்காரர்களின் உள்ளாடை துவைத்து போட்டவர்கள்.... உதாரணமாக ......நகர செயலாளர்கள். வீட்டு குழந்தைகளின் குட்டி கழுவி விட்டு கிளைச் செயலாளர் பதவி வாங்குகிறார்களே ,அது போல தான்.

    • @balrajalagarsamy2946
      @balrajalagarsamy2946 6 місяців тому

      , கள்ளர், மறவர், பலிஜா (கவறை,கொல்லா,வேட கம்பளத்தார்) நாயக்கர் கள் பாளையக்காரர்கள் ஆக இருந்து ஜமீன் ஆனவர்கள்...... மற்ற ஜமீன்கள், வெள்ளையர்களுக்கு கூட்டி கொடுத்து..... காட்டி கொடுத்து. ஜமீன் ஆனவர்கள்.

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 4 місяці тому +1

      எங்கிருந்தோ வந்து தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிப்பது
      பெருமையில்லையா?❤❤❤

    • @rekg8365
      @rekg8365 4 місяці тому

      ​@@elanjezhiyanlatha2099nichiyama perumai daan. Anaaa oru tamil kuruneela mannargal tamil naatil illayae yendra varutham varudu...evanga yellorum telugu desam makkal daan.