வருகையை குறித்தான செய்தியை அதிகம் கேட்டதினால் திருமணம் வேண்டாம் என்று நினைத்தேன் |Edwin Paul |Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2024
  • வருகையை குறித்தான செய்தியை அதிகம் கேட்டதினால் திருமணம் வேண்டாம் என்று நினைத்தேன் |Edwin Paul |Part 2
    #edwinpaul #testimony #testimonial #christiantestimony #bahrain #endtime #endtimeministry #edentvbiblereview #jesussecondcoming #rapture
    Evg Edwin Paul : +97334490360 (WhatsApp)
    End Time Ministry : Bahrain
    ----------------------------------
    ---------------------------------
    Eden Tv Bible Review
    ----------------------------------
    இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால்.
    Gpay : 8428196238
    Phonepe : 8428196238
    Bank Details:
    Name : Deva Praveen
    Axis Bank
    Account no: 920010055973878
    IFSC code: UTIB0003302
    Valasaravakam, Chennai
    UPI ID: devapraveenmba-3@okaxis
    Facebook :
    / edentvbiblereview
    Instagram:
    / edentvbible
    WhatsApp Only : 8428196238
    Email ID: edentvbiblereview@gmail.com
    ------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 47

  • @yosephlatha
    @yosephlatha 12 днів тому +6

    குற்றம் பிடிக்கும் படியே உங்கள் கேள்வி இருக்கிறது bro ; தெரிந்து கொள்ளும்படி கேளுங்கள் bro

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda 16 днів тому +6

    அருமையான சகோதரர் எபிநேசர் பால் அவர்களுக்கு என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு முறை எங்கள் திருச்சபைக்கு வாருங்கள். நான் வருகையை குறித்து பேசுபவன், வருகைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவன்.

  • @robinson7794
    @robinson7794 11 днів тому +6

    பரிசுத்த்தைப் பற்றி பேசுவது பயம் காட்டுவதல்ல தேவன் நம்மேல் வைத்த அன்பினால் நமக்கு தரும் எச்சரிக்கை சத்தம்

  • @ciciliyajohn9837
    @ciciliyajohn9837 15 днів тому +6

    Unwanted questions he asked.he would wait till he replied.

  • @Yogesh007-qg5oy
    @Yogesh007-qg5oy 12 днів тому +3

    என்னுடைய தாய் ஒரு தரிசனம். கன்டார்கள். வானம் துணியைபோல் மடிக்கின்றது போல். வெளிப்படுத்தின விசேஷம். இருப்பதுபோல். கர்த்தருக்கே மகிமை உன்டாவதாக ஆமென்

  • @virgidaro3180
    @virgidaro3180 15 днів тому +5

    Why unwanted questions are asked???

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 15 днів тому +1

    நல்ல கேள்விகள், சில பதில்கள் தெளிவாக இல்லை..
    இருபினும் நல்ல நேர்காணல்.. 👍
    ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

  • @rubyvels1278
    @rubyvels1278 15 днів тому +3

    Hi long patience for the minister. It shows his spiritual maturity

  • @nishanthinishanthi511
    @nishanthinishanthi511 15 днів тому +5

    Unwanted questions

  • @saranyanagappan1262
    @saranyanagappan1262 16 днів тому +1

    Praise God

  • @virgidaro3180
    @virgidaro3180 15 днів тому +2

    Wise reply is given. ... 36:05

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 15 днів тому

    Praise the lord brother🙏🏻

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 День тому

    கேள்வி சரியானதே இந்த கேள்வி பலரும் கேட்க கூடியதே, பதில் இன்னும் சற்று தெளிவாக கொடுக்க வேண்டும்.

  • @blessyrichard8277
    @blessyrichard8277 14 днів тому +1

    When jesus comes, one group will rejoice and one group will not rejoice. Everyone knows this. It will c

  • @lalithapillai8041
    @lalithapillai8041 15 днів тому

    Jesus said that the kingdom of God is within you! Need explanation

    • @endtimeministry_bahrain
      @endtimeministry_bahrain 15 днів тому +2

      Dear brother / sister
      Thanks for your interest to know more about God’s kingdom
      1) Spiritual Lord’s Kingdom (ஆவிக்குரிய தேவ இராஜ்யம் பூமியில்)
      2) Eternal Lord’s Kingdom
      (ஆத்துமா வாழும் நித்திய தேவ இராஜ்யம் பரலோகில்)

    • @endtimeministry_bahrain
      @endtimeministry_bahrain 15 днів тому +1

      1) 28.நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
      -மத்தேயு 12 : 28

    • @endtimeministry_bahrain
      @endtimeministry_bahrain 15 днів тому +1

      2) 15.ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
      -வெளிப்படுத்தின விசேஷம் 11 : 15

    • @abv6421
      @abv6421 12 днів тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😮😊
      ​@endtimeministry_bahrain 😊❤

  • @apolitical-
    @apolitical- 9 днів тому +2

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தெளிவாகச் சொல்லிவிட்டார், ஆரவாரத்தோடு வருவேன் என்று. ரகசிய வருகை என்பது வேதத்தில் இல்லாத ஒன்று.
    2 தெசலோனிக்கேயர் 2:1-3 (TAM) அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
    ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
    எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

    • @endtimeministry_bahrain
      @endtimeministry_bahrain 9 днів тому

      அன்பு சகோதரரே இரகசிய வருகை என்று சொல்லாமல் இருந்தாலும் திருடனைபோல வருவேன் என்று சொன்னாரே அதை பற்றி யோசிக்கமுடியவில்லையோ அதுதான் எடுத்து கொள்ளபடுதல் சகோ

    • @apolitical-
      @apolitical- 9 днів тому

      @@endtimeministry_bahrain ரகசியம் என்பது வேறு, திருடனை போல என்பது வேறு!
      வசன ஆதாரம் வேண்டும்!
      ரகசிய வருகை என்று ஒன்றை கர்த்தர் சொல்லவில்லை!
      மத்தேயு 24:44 (TAM) நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
      1 தெசலோனிக்கேயர் 4:16
      ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
      மத்தேயு 24:30-31 (TAM) அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
      வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.

    • @apolitical-
      @apolitical- 9 днів тому

      @@endtimeministry_bahrain
      நாளும் நாளிகையும் தான் ரகசியம். வருகை ஆரவாரத்தோடு, கண்களுக்கு முன்பாக, கண்கள் யாவும் காண, பார்க்க ........ வெளிப்படுத்தின விசேஷம் 1:7
      இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
      ...
      அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:11 ... இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
      மத்தேயு 24:27, 30-31, 36 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
      அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
      வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
      அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

    • @apolitical-
      @apolitical- 9 днів тому

      @@endtimeministry_bahrain வசனம் குறிப்பிடுங்கள்!
      1 தெசலோனிக்கேயர் 5:2 (TAM) இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
      கர்த்தருடைய நாள் - திருடன் வருகிற விதமாக!
      அவருடைய வருகை - கண்கள் காண, பார்க்க, ஆரவாரத்தோடு,
      இதில் எங்கே ரகசிய வருகை?
      வசன ஆதாரம் தாருங்கள்!
      Logical answer அல்ல, வசன ஆதாரம் வேண்டும்!

    • @endtimeministry_bahrain
      @endtimeministry_bahrain 9 днів тому

      9.இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
      -அப்போஸ்தலர் 1 : 9
      51.இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
      -1 கொரிந்தியர் 15 : 51

  • @divinesounds1874
    @divinesounds1874 13 днів тому

    Against word of God

  • @thilagavathig3775
    @thilagavathig3775 7 днів тому

    Again and again you are trying to confuse people by asking questions regarding second coming

  • @pearsonraj6304
    @pearsonraj6304 11 днів тому +1

    Another WOLF in sheep's skin...😂

  • @Evg.Edwin_Paul
    @Evg.Edwin_Paul 16 днів тому

    Praise God