இவ்வளவு நல்லவர்கள் மாதிரி ஒரு வருடத்திற்கு முன்பு பேட்டி கொடுத்த இந்த குடும்பம். வக்கீல் வேலை செய்யும் நாகேந்திரன் மகன் தந்தை எடுத்த ரூட்டை எடுத்து விட்டான்.இது இவன் குடும்பத்தை சூன்யமாக்கிவிடும் என்று தெளிவாக தெரிகிறது.
உங்க அப்பா செய்த தவறால் தான் நீங்கள் படித்திருக்கிறீர்கள் சோபாவில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் அவர் இன்னமும் ரவுடி தொழில் செய்யவில்லை என்றால் நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டு ச ப்பை கட்டு கட்டவும்.
நல்லவன் மாதிரி பேசிட்டு அப்புறம் ஆர்ம்ஸ்ட்ராங் கை ஏன்டா கொன்னீங்க !! அந்த சின்ன குழந்தைக்காக வயிறு எரிஞ்சு சபிக்குறேன் !! நீங்க வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் தான் இருப்பீர்கள். வெளியில் வந்தால் நாயை கொல்லுவது போல் கொல்லுவார்கள் . உன் பிள்ளைகள் தெருவில் பிச்சை எடுப்பார்கள். உன் பெண்கள் தேவதாசி தொழில் செய்து அழுது சாகுவார்கள் . நீங்க நாசமா போவீர்கள். !!!!
இவருடைய பேச்சும் சரி ஆம்ஸ்ட்ராங் பேச்சும் சரி பார்க்கும்போதும் கேட்கும்போதும் நல்லவர்களாக தெரிகிறார்கள் ஆனால் நான் கேள்விப்பட்ட வரை இவர்களுடைய இன்னொரு முகம் தப்பாக தான் தெரிகிறது
நண்பா.... இவனை ஆதரித்து ஒருத்தன் பேசி பாக்கல ...... ஆனா ஆம்ஸ்ட்ராங் கை மக்கள் ஆதரிக்கிறார்கள்...... இவன் போன்றோர் களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது அதை ஆம்ஸ் கிட்ட சொல்லும்போது தட்டி கேக்கிறார் .... இவனை போன்றோரை தட்டி கேக்க கொஞ்சம் இவன் பாதையில் செல்ல வேண்டி இருக்கிறது ...... இன்று கூட பார்த்தேன் நரிக்குற மக்கள் அவரை பற்றி பேசும்போது அவர் கேரக்டர் தெரிகிறது
நல்லவன் மாதிரி பேசிட்டு அப்புறம் ஆர்ம்ஸ்ட்ராங் கை ஏன்டா கொன்னீங்க !! அந்த சின்ன குழந்தைக்காக வயிறு எரிஞ்சு சபிக்குறேன் !! நீங்க வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் தான் இருப்பீர்கள். வெளியில் வந்தால் நாயை கொல்லுவது போல் கொல்லுவார்கள் . உன் பிள்ளைகள் தெருவில் பிச்சை எடுப்பார்கள். உன் பெண்கள் தேவதாசி தொழில் செய்து அழுது சாகுவார்கள் . நீங்க நாசமா போவீர்கள். !!!!
Soooper video bro. Very informative and will be an eye opener for those who plan a life of crime. Very useful video and I hope you come up with more such videos. Thank you.❤
ஒரு மனிதன் செய்த தப்பை உணர்ந்து அவர் குடும்பத்துடன் திரும்பி வாழ ஆசைப்படும் போது தமிழக அரசு இதில் தலையிட்டு இந்த விஷயத்தில் அவரை விடுதலை செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
தவறு. அதிகாரிகள் ஒழுங்காக பணி செய்தாலும் நீதிமன்றம் குற்றவாளிக்கு எளிதாக "ஜாமீன் " எனும் பாதுகாப்பு வழங்கி ,வழக்கை நிலைமையில் வைத்து விடுகிறது.ஒரு குற்றவாளி மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும். இப்படி பட்ட நிலையில் குற்றங்கள் எப்படி குறையும்? ஜாமீன், முன் ஜாமீன் இருக்கும் வரை ஆண்டவனாலும் குற்றங்களை தடுக்க முடியாது , முடியாது!
அவருக்கு உண்டான தண்டனை அவர் மனம்திருந்தி அனுபவித்த பின்பும் இன்னும் இது தொடருவது மகாபெரிய பாவம் அவரது குடும்பத்துடன் கடைசி காலத்தை சந்தோஷமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் இந்த அரசு. 🙏😭
ஒரு மனிதர் செய்த தப்பை உணர்ந்து அவர் குடும்பத்துடன் திருந்தி வாழ ஆசைப்படும்போது தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு அவரை விடுதலை செய்ய முயற்சி எடுக்க வேண்டும்
Lovely interview to know about Nagendran and his family. It is pertinent to note that at an young age with a bad company a person can go astray and fo illegal activities. But Nagendran and his family I feel has suffered enough of his incarceration of nearly 25 years because of his crime and he should get a pardon from the govt as well as from the governor if the family approaches them with a mercy petition drafted by a senior advocate of standing in the Madras High Court. His life is a lesson for others not to indulge in criminal activities.
ஜெயில்ல இருந்து அப்பா ஸ்கெட்ச் மகன் நடத்திருக்காரு... ஆதாரத்துடன் கைது...இந்த மாதிரி எல்லாரும் நல்லவன் போல பேட்டி கொடுக்க முடியும்... அதைப் புரிந்து கொள்ளவும்
நாகேந்திரன் பாவம் தான் ஸ்டாலின் சண்முகம் அங்க ரோட்டில் சேர் போட்டு உக்கார்ந்திருப்பார் அவர் கூட ஒரு பெரிய நாய் இருக்கும் அந்த வழியா நடக்கவே பயமா இருக்கும் நான் சிறு வயதில் பார்த்த சம்பவம் ஒரு குழந்தை கையில் கறியோ என்னமோ சாப்பிட்டு வந்திட்டு இருந்த குழந்தையை அந்த நாய் விரட்டுது அந்த ஆளு சேரில் உக்காந்து சிரிச்சிட்டு வேடிக்கை பார்த்திட்டு இருந்தான் அது இன்னும் என் கண் முன்னே இருக்கு அவரை கொல்லும்போது அந்த நாய் தான் முதலில் இறந்தது
நான் பார்த்த ஆகச் சிறந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர் உண்மையில் மனிதனுடைய சூழ்நிலையும் சந்தர்ப்பங்களுமே ஒரு மனிதன் குற்றவாளியாக உருவெடுக்க காரணமாக அமைகிறது மேலும் ஒரு மனிதன் தவறான பாதையில் செல்வதற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல இந்த சமூகமும் ஒரு முக்கிய காரணம் இந்த நிலையில் செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்யும் எந்த ஒரு நபரையும் கைவிட்டு விடக்கூடாது அந்த அடிப்படையில் இவரை இதுவரை தண்டித்தது போதும் எனவே இவரை உடனடியாக விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு ஆவண செய்யும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்
அம்மா உங்கள் குழந்தைகள் அனைவரையும் நன் முறையில் வார்த்தைக்கு நல்வாழ்த்துகள் உங்களின் லட்சுமிகரமான முகத்திற்கு உங்களுக்கு எவ்விதமான குறைகளும் ஏற்படாது தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் விரைவில் நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகள் வாழ்க வளர்க வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகள்
தமிழக அரசு அண்ணன் நாகேந்திரன் அவர்களை விடுதலை செய்து அவர் தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வழி வகுக்க வேண்டும்........ அண்ணனின் உடல் நலம் குணமடைய வேண்டுகிறேன்
அப்பா செஞ்ச குற்றத்தால எங்க குடும்பம் மூன்று தலைமுறை பாதிக்கும் என்று சொன்ன அஸ்வாத்தாமா இப்போ நி செஞ்ச இந்த படுகொலைக்கு என்னடா சொல்ரது அப்படி பார்த்தா போலீஸ்காரர் உன்னபார்த்து ரொளடி புள்ளையாடா நி என்று சொன்னதில் என்ன தவறு நி சட்டம் படிச்சதன் நோக்கமே நி சொல்ரத வச்சி பார்க்கும்போது அதில இருக்கும் ஓட்டைய வைத்து தவறு செய்வதற்கு என்ற மனநிலை புரியுதுடா கொலைகாரா.... நாகேந்திரன் தங்கச்சி கருப்பா பேட்டி கொடுக்கிரா பாருங்க அவ பேசரதபாருங்க அவள வாயிலேயே குத்துங்க
செய்த தவறை உணர்ந்து மனம்திருந்திய சகோதரர் நாகேந்திரன் அவர்களை அரசு விடுதலை செய்யவேண்டும் அவருடைய குடும்பம் மற்றும் மகன் சிறப்பான அமைதியான வாழ்உ கிடைக்கவேண்டும் இதேபோல MK பாலன் கொலைவழக்கில் தண்டனை அடைந்த பூங்காநகர்மாணிக்கம் பாலமுருகன் உள்ளிட்டோரும் 20ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதாக கேள்விபட்டேன்
இவ்வளவு நல்லவர்கள் மாதிரி ஒரு வருடத்திற்கு முன்பு பேட்டி கொடுத்த இந்த குடும்பம். வக்கீல் வேலை செய்யும் நாகேந்திரன் மகன் தந்தை எடுத்த ரூட்டை எடுத்து விட்டான்.இது இவன் குடும்பத்தை சூன்யமாக்கிவிடும் என்று தெளிவாக தெரிகிறது.
😢😢😢
Same feeling
👍🏻
Seems this ppl are fraud
Enna sir ipdi pesuranga
அப்பான் பேர காப்பதியா புள்ள 😂ஆகஸ்ட் 7 நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் கைது
😂😂😂
😁
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இவரது குடும்பமும் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
உலகம் இருக்கும் வரை இவன் குடும்பத்தை கண்காணிக்க வேண்டும்
அடேய் என்னாடா இது நல்லவன் மாதிரி பேசிட்டு இருக்காங்க இப்படி கூட மனிதர்கள் இருப்பாங்களா 😮
ரவுடித் தொழில்ல நல்லா சம்பாரிச்சுட்டு இப்ப ஜெயில்ல ரெஸ்ட் எடுக்கிறாரு...
😊z zzzzzzzz
😊zzz😊😊zzz 10:09 z 😊zzzz
Zzzzz
Zzzzzzzzzz😊zzzz 13:15
Z
🙏 செய்த பாவம் நிழல் போ ல தொடரும்.வாழு,வாழ வி டு ! வாழ வை ! 🔥👌👍🤗🙏
உங்க அப்பா செய்த தவறால் தான் நீங்கள் படித்திருக்கிறீர்கள் சோபாவில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் அவர் இன்னமும் ரவுடி தொழில் செய்யவில்லை என்றால் நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டு ச ப்பை கட்டு கட்டவும்.
He is Arrested in Amstrang case.
உன்மை
True ..
இத சிலர் கேலி பண்றாங்க ஆனா உண்மையில கஷ்டமா இருக்கு. பணத்துக்காக நீ ஆம்ஸ்ட்ராங் கொண்ணு இப்போ உன்னோட குடும்பமே கஷ்ட பட போகுது💔.
உங்க அப்பாவல் எத்தனை குடும்பம் சீரழிந்து இருக்கும் போன உயிரை உங்களால் திருப்பி கொடுக்க முடியுமா
@@Ajith-b2vyaaru unga appa
Correct .
ஒரு தப்பின் பாவம் மூன்று தலைமுறை தொடரும்.நிதர்சனமான உண்மை.புரிவதற்க்கு காலம்தான் பதில்
Vysarpadi full control nagenthran
@@vinodhkumar1883in my 😅😅😅😅😅😅
Athu seri thambi avaru senja pavam suma veduma sollu
தண்டனை தான் சிறை! இதில் சலுகை வேற வேணுமா! குற்றவாளிகள் நிலை தான் மற்றவர்களுக்கு இது பாடம்!
இந்த குடும்பத்தில் உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து ஒரே நாளில் உயிரோடு கொளுத்தி சாகடிக்க வேண்டும்
Yes
S
Yes..😢
நல்லவன் மாதிரி பேசிட்டு அப்புறம் ஆர்ம்ஸ்ட்ராங் கை ஏன்டா கொன்னீங்க !!
அந்த சின்ன குழந்தைக்காக வயிறு எரிஞ்சு சபிக்குறேன் !!
நீங்க வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் தான் இருப்பீர்கள். வெளியில் வந்தால் நாயை கொல்லுவது போல் கொல்லுவார்கள் . உன் பிள்ளைகள் தெருவில் பிச்சை எடுப்பார்கள். உன் பெண்கள் தேவதாசி தொழில் செய்து அழுது சாகுவார்கள் . நீங்க நாசமா போவீர்கள். !!!!
இவரால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
Unmai
Unmaiii… rowdygalaaal thookam izhndhavargalil naanum oruvan….
அப்போ எது டா ஜெயில் இருக்கு
@@monsterrockey6495 ஏன் என்ன ஆச்சி
@@monsterrockey6495 enna aachu bro
இவன் இன்னும் மாறல , மாமா... இது எல்லாம் வெறும் acting
😂😂😂😂
பின் தொடரும் நிழலின் குரல்கள் நன்மை செய்தால் நன்மை வரும் தீமை செய்தால் தீமை வரும்
இவருடைய பேச்சும் சரி ஆம்ஸ்ட்ராங் பேச்சும் சரி பார்க்கும்போதும் கேட்கும்போதும் நல்லவர்களாக தெரிகிறார்கள் ஆனால் நான் கேள்விப்பட்ட வரை இவர்களுடைய இன்னொரு முகம் தப்பாக தான் தெரிகிறது
நண்பா.... இவனை ஆதரித்து ஒருத்தன் பேசி பாக்கல ...... ஆனா ஆம்ஸ்ட்ராங் கை மக்கள் ஆதரிக்கிறார்கள்...... இவன் போன்றோர் களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது அதை ஆம்ஸ் கிட்ட சொல்லும்போது தட்டி கேக்கிறார் .... இவனை போன்றோரை தட்டி கேக்க கொஞ்சம் இவன் பாதையில் செல்ல வேண்டி இருக்கிறது ...... இன்று கூட பார்த்தேன் நரிக்குற மக்கள் அவரை பற்றி பேசும்போது அவர் கேரக்டர் தெரிகிறது
Armstrong nallavar sago. Avar 2000 people a padika vachu irukaar .❤
Correct bro.....suresh annava beachla vachu podum pothu karuththa kannade car la ukkanthu rasechcha naai Armstrong
Nagadaran mother kanthamma is big rowdy is 80's
unmaiyava
Yes @@AbhiShek-zz5uj
Many times people deceive themselves by false identity as showing rowdies and destroying their families.
ஓம்மால இந்த நாயா வெட்டாமல் விடக்கூடாது
Yes. correct.
Armstrong murder accused
No 2 accust .😢
Ippo intha video paakuravan kaari thuppuvanga😂😂😂😂
நீங்க லாம் பூமிக்கு பாரம் டா வெண்ணைகளா😂
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு...இந்த காணொளியை பார்ப்பவர்கள் ..இவர்களை பற்றி என்ன நினைப்பார்கள்... குடும்பமே நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுராங்க😮😮
நல்லவன் மாதிரி பேசிட்டு அப்புறம் ஆர்ம்ஸ்ட்ராங் கை ஏன்டா கொன்னீங்க !!
அந்த சின்ன குழந்தைக்காக வயிறு எரிஞ்சு சபிக்குறேன் !!
நீங்க வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் தான் இருப்பீர்கள். வெளியில் வந்தால் நாயை கொல்லுவது போல் கொல்லுவார்கள் . உன் பிள்ளைகள் தெருவில் பிச்சை எடுப்பார்கள். உன் பெண்கள் தேவதாசி தொழில் செய்து அழுது சாகுவார்கள் . நீங்க நாசமா போவீர்கள். !!!!
உயிரே போற சூழ்நிலை வந்தால் கூட தவறு செய்யாதீங்க கடவுள் இருக்காரு
Armstrong anna murder case main accused
படு பாவி amstrong அண்ணா va கொன்று விட்டாயே 😢😢😢😢
Amstrong Anna😭😭😭😭
ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதீங்க டா கொலைகாரன் பாவிகளா
Yes . Ivanayum arrest panni investigate pannanum😢
Armstrong murder main accused..
Super Thalaivare Armstrong murder la main accused😂
😂😂😂
இவனையும் இவன் அப்பண்ணையும் என்கவுண்டர் ல போடுங்க !
நல்ல குடும்பம் மாதிரி பேசுதுங்க !
#1 rowdy thiruttu payyan
Kolakara ....pavi. Ebbadi. Pesuran.
திருடர் குடும்பம் திமுக வந்தபின் எல்லா கொல காரங்களும் ஓவரா பண்றாங்க ....
மூணு தலைமுறை ரவுடிசம் எல்லாரும் நல்லா தான் இருக்காங்க கடவுள் என்ன நொற்றாரு
Nallavan maari interview Vera
😊😊echa
Soooper video bro. Very informative and will be an eye opener for those who plan a life of crime. Very useful video and I hope you come up with more such videos. Thank you.❤
Vera level thala
ஒரு மனிதன் செய்த தப்பை உணர்ந்து அவர் குடும்பத்துடன் திரும்பி வாழ ஆசைப்படும் போது தமிழக அரசு இதில் தலையிட்டு
இந்த விஷயத்தில் அவரை விடுதலை செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
திருந்திட்டான் இவன் ஆம்ஸ்ட்ராங் உடைய கொலையில் இவன்தான் முக்கிய புள்ளி இவனும் கிளம்பி விட்டான் சிறைச்சாலைக்கு
நிருபரை பார்த்தா அப்படியே பத்து பொருத்தமும் பொருத்தமா இருக்கு...சிறை பறவை போலவே
Very polite interview of Aswath
புத்தரின் கொள்கையும் மமைதிக்கு சிறந்த மாமனிதர் நல்ல மனிதர் சிறந்த மனைவி பிள்ளைகள் தனது சமுதாய மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் புனிதர் அட போங்கடா
ஆனாலும் ரவுடிகள் எண்ணிக்கை அதிகரித்துதானே வருகிறது...
He is not a rowdy he is a don💥…
என்னென்ன கதை சொல்றீங்களா.
நாகேந்திரன் SIr family romba arumaiya yetharthama pesuranga..Romba arumaiyana interview
அய்யா ஒரு வருடம் முன்பு நீங்கள் சொன்ன கருத்தில் இப்போது ஏதாவது மாற்றம் இருக்கா.
Today got arrested for Armstrong murder😂😂😂
அண்ணன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்
நல்ல பதிவு நன்றி ஐயா உங்கள் தகவல் பயன்உள்ளது
தம்பிகடைசியில சொன்னா பாத்தியா அதுதான் உண்மை. அரசு அதிகாரிகள் தன் கடமையை நேர்மையாக செய்தால் நாட்டில் குற்றங்கள் இருக்காது.
தவறு. அதிகாரிகள் ஒழுங்காக பணி செய்தாலும் நீதிமன்றம் குற்றவாளிக்கு எளிதாக "ஜாமீன் " எனும் பாதுகாப்பு வழங்கி ,வழக்கை நிலைமையில் வைத்து விடுகிறது.ஒரு குற்றவாளி மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும். இப்படி பட்ட நிலையில் குற்றங்கள் எப்படி குறையும்? ஜாமீன், முன் ஜாமீன் இருக்கும் வரை ஆண்டவனாலும் குற்றங்களை தடுக்க முடியாது , முடியாது!
Adhuku dha thooki ulla vachi irukanga
@@charlescharles-su4dh தமிழில் எழுதப்பு.
@tamiltech-bu6lr mookulayae aludhutu irukingalae
அவருக்கு உண்டான தண்டனை அவர் மனம்திருந்தி அனுபவித்த பின்பும் இன்னும் இது தொடருவது மகாபெரிய பாவம் அவரது குடும்பத்துடன் கடைசி காலத்தை சந்தோஷமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் இந்த அரசு. 🙏😭
Great speech brother
Encounter Pannunga Sir
Armstrong anna savu ungali summavidathu
Excellent son.
வாழ்த்துக்கள் bro
அவன் தாண்டா பெரிய வேலையே பாத்து போயிட்டான் 😂😂😂
நான் வியாசர்பாடி என் வீடு 🏠 குடும்ப உறுப்பினர்கள் நலவாங்க
God bless you family all' very good think
Nallavanga Mathiri pesuringa ippa ivlo periya sambavam pannirukinga .romba nallavanga ponga neenga .nakkiranum Avan meadia vum romba romba nallavanga . stanly sanmugam nallavar avar thaniya pogum pothu kola pannittu pesuratha paaru . Ethana peroda vayitherichal theriuma vaangirukinga athula nanum oruthan armstrong annanai ah konnathukku neenga intha samugathula thanima pattu irupinga . 😔😔😔
After arrest of him
இவர்களுக்கு எல்லாம் பாம் சரவணன் தான் கரெக்ட்
7 jennma pavam suma vedathu
ஒரு மனிதர் செய்த தப்பை உணர்ந்து அவர் குடும்பத்துடன் திருந்தி வாழ ஆசைப்படும்போது தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு அவரை விடுதலை செய்ய முயற்சி எடுக்க வேண்டும்
Sethavan kudumpam thali pariponathu pothi parungadada
நக்கிரன் பிரகாஷ் அவர்களே ஒரு வருடமாக நீங்கள் தான் ஸ்கெட்ச் போட்டிங்களா ஐயா
Lovely interview to know about Nagendran and his family.
It is pertinent to note that at an young age with a bad company a person can go astray and fo illegal activities.
But Nagendran and his family I feel has suffered enough of his incarceration of nearly 25 years because of his crime and he should get a pardon from the govt as well as from the governor if the family approaches them with a mercy petition drafted by a senior advocate of standing in the Madras High Court.
His life is a lesson for others not to indulge in criminal activities.
ஒரு நல்ல மனிதரை இதுபோன்று பழிவாங்கும் நோக்கில் செயல்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது அரசு இவரைப் போன்ற நல்ல மனிதரை விடுதலை செய்ய முன்வர வேண்டும்
Nalla manithara
@@manavaiguna1347
Adhaane kola panninavan epidi nalla manitharai irukka mudium?
@@priyadas-2903 video ullathoo yallam unmai illai so yaraium yaraium kurak kurathir
ஜெயில்ல இருந்து அப்பா ஸ்கெட்ச் மகன் நடத்திருக்காரு... ஆதாரத்துடன் கைது...இந்த மாதிரி எல்லாரும் நல்லவன் போல பேட்டி கொடுக்க முடியும்... அதைப் புரிந்து கொள்ளவும்
Super bro
உங்கள் அப்பா எத்தனை குடும்பத்தை நடுதெருவில் நிருத்திருபார் உனக்கு வலிக்குது மற்றவர்களுக்கு இனிக்குமோ
Unnmai teriyama yarayu kurai kurra kudathu
நாகேந்திரன் பாவம் தான் ஸ்டாலின் சண்முகம் அங்க ரோட்டில் சேர் போட்டு உக்கார்ந்திருப்பார் அவர் கூட ஒரு பெரிய நாய் இருக்கும் அந்த வழியா நடக்கவே பயமா இருக்கும் நான் சிறு வயதில் பார்த்த சம்பவம் ஒரு குழந்தை கையில் கறியோ என்னமோ சாப்பிட்டு வந்திட்டு இருந்த குழந்தையை அந்த நாய் விரட்டுது அந்த ஆளு சேரில் உக்காந்து சிரிச்சிட்டு வேடிக்கை பார்த்திட்டு இருந்தான் அது இன்னும் என் கண் முன்னே இருக்கு அவரை கொல்லும்போது அந்த நாய் தான் முதலில் இறந்தது
Ooooo my god
@@prakasimuthukumar3267என்ன நாகேந்திரன் பாவம்?, மாமூல், ரவுடிசம் , அவங்க அம்மா கஞ்சா பார்ட்டி,
Aswathathama aquest in Armstrong case
Nakkeeeeran nalla nakku
Curse will be following for this family....
Aswathaman bro u r really very matured, super ,God bless you.
Today
Idhu yedhuvum theriyadhavanga than paavam 30 nimisham neenga suthuna reel ah nambuvanga😀😀😀
நான் பார்த்த ஆகச் சிறந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர் உண்மையில் மனிதனுடைய சூழ்நிலையும் சந்தர்ப்பங்களுமே ஒரு மனிதன் குற்றவாளியாக உருவெடுக்க காரணமாக அமைகிறது மேலும் ஒரு மனிதன் தவறான பாதையில் செல்வதற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல இந்த சமூகமும் ஒரு முக்கிய காரணம் இந்த நிலையில் செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்யும் எந்த ஒரு நபரையும் கைவிட்டு விடக்கூடாது அந்த அடிப்படையில் இவரை இதுவரை தண்டித்தது போதும் எனவே இவரை உடனடியாக விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு ஆவண செய்யும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்
Yov Ivan thaan armstrong a potadhu😂😂
இவரும் இவங்க அப்பாவும் சேர்ந்து தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளனர்...திருந்தி வாழ்ந்தாராம்😂
அம்மா உங்கள் குழந்தைகள் அனைவரையும் நன் முறையில் வார்த்தைக்கு நல்வாழ்த்துகள் உங்களின் லட்சுமிகரமான முகத்திற்கு உங்களுக்கு எவ்விதமான குறைகளும் ஏற்படாது தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் விரைவில் நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகள் வாழ்க வளர்க வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகள்
!n o
Nagendran son Mr. Aswathaman is very good, polite, educated also, we pray for his family.
ரவுடி
Is it 😂😂😂😂
😢😢😢
தமிழக அரசு அண்ணன் நாகேந்திரன் அவர்களை விடுதலை செய்து அவர் தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வழி வகுக்க வேண்டும்........ அண்ணனின் உடல் நலம் குணமடைய வேண்டுகிறேன்
நீங்கள் நீதிக்காக மட்டும் போராடுங்கள் தம்பி.வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் அருளுடன்
நல்லா படிச்சு என்ன புரோஜனம் நயம் ரவுடி
விடுதலை ஆகணும், இருக்கிற கொஞ்சம் காலத்துக்கு குடும்பத்தோடு சந்தோசமா வாழணும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Recent days la than ivaru video pathen apo ivanga family pavam nu nenachen but ipo news kettathum really shocking
True
Now only this video getting high light🚨
நல்ல பதிவு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
மிகவும் ஒரு நல்ல மனிதர் அவரை சட்டம் மற்றும் நிதி முன்பு வெளிய வர நிச்சயமாக அவருக்கு ஆதரவு திரிவிக்கும் உயிர்நிதிமன்றம் முன்வரும் வாழ்த்துகள் ஜெய் பீம்
பணத்தை வாங்கிக் கொண்டு உயிரை கொள்கிறாள் அவனுக்கு நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்கள் அவன் சிறையில் சாவதே நல்லது
நக்கீரன் இப்போ பேட்டி எடுத்து வெளியிடனும். லயோலாவில படிச்சியும் இவன் புத்தி மாறல. அந்த போலீஸ்காரர் சொன்னது சரிதான.
டெல்டா பெரியவர் கபிரியேல் சாம்பவர் பசுபதி பாண்டியன் தம்பி தாமோதரன் பாண்டியன் வட சென்னை நட்டு நாகேந்திரன் மூவரும் சிறையில் கூட்டாளி இன்றும்
Hai bro
Entha caste bro evaru
@@BAUAnbhazhaganA நிறைய case இருக்கு
Ivar ena jathi nu kekaru bro @@nellai-sampavartv.
அடுத்தவன் உயிரை எடுக்கும்போது?
Super
What is the way for affected people by your loving father?
Nallavan mari pesuran😂
அப்பா செஞ்ச குற்றத்தால எங்க குடும்பம் மூன்று தலைமுறை பாதிக்கும் என்று சொன்ன அஸ்வாத்தாமா இப்போ நி செஞ்ச இந்த படுகொலைக்கு என்னடா சொல்ரது அப்படி பார்த்தா போலீஸ்காரர் உன்னபார்த்து ரொளடி புள்ளையாடா நி என்று சொன்னதில் என்ன தவறு நி சட்டம் படிச்சதன் நோக்கமே நி சொல்ரத வச்சி பார்க்கும்போது அதில இருக்கும் ஓட்டைய வைத்து தவறு செய்வதற்கு என்ற மனநிலை புரியுதுடா கொலைகாரா.... நாகேந்திரன் தங்கச்சி கருப்பா பேட்டி கொடுக்கிரா பாருங்க அவ பேசரதபாருங்க அவள வாயிலேயே குத்துங்க
கேன்சர் மாதிரி ரௌடிகள் வளர்கிறார்கள்
கொலைகாரன் புல்லை கொலைகாரன் தான்...........!
Then who killed Desingh?
25 years Big Correct Punishment Pothum avra Release panni Family kuda One chance kodunga TN CM Sir
ஆமாம் நாட்டுக்காக போரடியா தலைவர் இவன்
உயிரோடு இருந்து என்ன பயன்
யப்பா நல்ல உருட்டு
சுகம் ஆகி வர பிராத்திக்கிறோம்..
செய்த தவறை உணர்ந்து மனம்திருந்திய சகோதரர் நாகேந்திரன் அவர்களை அரசு விடுதலை செய்யவேண்டும் அவருடைய குடும்பம் மற்றும் மகன் சிறப்பான அமைதியான வாழ்உ கிடைக்கவேண்டும் இதேபோல MK பாலன் கொலைவழக்கில் தண்டனை அடைந்த பூங்காநகர்மாணிக்கம் பாலமுருகன் உள்ளிட்டோரும் 20ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதாக கேள்விபட்டேன்
No all are released including samikannu senthil also
இவ்வளவு நல்லவங்க நீங்க