Це відео не доступне.
Перепрошуємо.
அந்திக்கிறிஸ்து என்பவன் யார்? | | Bro. Mohan C Lazarus
Вставка
- Опубліковано 21 бер 2021
- Click "CC" for English Subtitles.
அந்திக்கிறிஸ்து என்பவன் யார்? | | Bro. Mohan C Lazarus
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
Email : prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►UA-cam -- bit.ly/2oDt7zk
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
►UA-cam -- bit.ly/2prKenU
►TWITTER -- / mohanclazarus
►INSTAGRAM -- / mohanclazarus
#Secret_Coming_of_Jesus_Christ #Antichrist666 #whatis666?
Visit us @ www.jesusredee...
ஆ ம் இ இயேசு கிறிஸ்து தான் நம்மை உண்டாக்கின பிதா.
என்னை ஆண்டவர் மிக பெரிய வியாதியில் இருந்து விடுதலை தந்தார் என் வாழ் நாள் எல்லாம் இயேசுவுக்கு ஆமென்
Amen
Amen 🙏
Amen
🙏🙏🙏🙏
@@christinashinny6142 rfdfd
ஏசுவே தெய்வம் ஆமென்
Amen... 👏👏👏
Praise the lord
பிசாசை பார்த்து பயப்பட வேண்டாம். அவன் ஒரு டம்மி பீசு. சர்வ வல்லவர் நம்மோடு இருக்கும் வரை யாரும் நம்மை நெருங்க முடியாது.
Amen amen
😈 பிசாசு டம்மி பீசுதான்!ஆனால் நீங்கள் கேட்டு கொண்டிருக்கிற மனுஷனின் வார்த்தைகள்தான்... மிகவும் பயங்கரமான....வர்???
Amen 🙏
😎😎
😀😀😀😀
கர்த்தருடைய வருகை சமீபத்தில் இருக்கிறது அனைவரும் மனதிரும்புங்கள்.தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக ஆமேன்🙏🙏🙏🙏🙏
தேசத்துக்காக ஜெபம் செய்வோம்
Absolutely
அவன் பூட்டாம்மா . உலகத்தில் கொரோனாவால் 1 கோடி கிறிஸ்தவன் செத்தான் . இயேசு ஒரு மயிரையும் புடுங்கலே . இப்போ ஜெபம் பண்ணி என்ன மயிரை புடுங்குறது .
பரலோகத்தில் இயேசு புட்டுக்கிட்டாம்மா.
நீ இயேசுவை குப்பையிலே வீசிட்டு புது கடவுள் தேடு .
சமீபத்திலா . அவனே பூட்டாம்மா .
@@rajlooser2161 pay ur i
போராடி ஜெபம் செய்யுங்கள் என் வழிகள் தவறாக இருந்தாலும் உம்முடைய பரிசுத்த பாதையில் நடத்தும் என்று அப்பொழுது இயேசு மாற்றுவார் என் வாழ்வில் நடந்த உண்மை ஆமென்
நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளை எனக்கு சீக்கிரம் கிடைக்க இயேசு கிறிஸ்து நாமத்தால் எனக்கு சீக்கிரம் வேளை கிடைக்க பிரேயர் பண்ணுங்க
வேலை....
God will do everything for you 🙏
God blessing evrything for you continue for your prayer
Ok v pray 4 him ask him trust jesus
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
மனம் திரும்புங்கள் கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது.... Repent Jesus is coming soon.... Glory to God...
Itha eppadi neenga sollringa
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
@@hihu-tu9kh இந்த பதிவு எல்லா இடத்திலயும் copy paste பண்ணுறீங்க போல !🤔
8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் ( குர்ஆனிலுள்ள அல்லாஹ்) கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
1 பேதுரு 5
@@entertainmentsportsgames6480 allah mean one god ,not god name arab bible la um allah dhu varuthu... avanukku enai ethuvum ellai... unghalukku vemarchikkonumdha alahiyamuraiyel vemarsikkalaam taane en eraivanukku esuhirirhal..
@@hihu-tu9kh நான் போட்டிருப்பது அல்லாஹ் என்று அல்ல , உங்களுக்குப் புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு என்று நினைக்கிறேன் . அதை ஒரு முறை கூட படியுங்க . குர்ஆனிலுள்ள என்ற வார்த்தை நான் போட்டிருப்பேன் .
குர்ஆனில் வரும் அல்லாஹை எப்படி கடவுள் என்று நம்புறீங்க ?
ஏன் அவன் கடவுளால் தள்ளப்பட்ட தூதனாக ( சாத்தானாக ) இருக்க கூடாது ?
இந்த கோணத்தில் என்றைக்காவது யோசித்திருக்கீங்களா ? 🤔
ஒரு பிதாவை அல்லது ஒரே கடவுளை பற்றித்தான் கடவுளின் வார்த்தை நமக்குச் சொல்கிறது.
அந்த ஒரே பிதாவாகிய தேவன் தான் இயேசு என்கிற பெயரில் மாம்சத்தில் வெளிப்பட்டார் (1 திமொத்தேயு 3 : 16).
நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன், உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன்இல்லை, நானே தேவன் என்பதற்கு " நீங்கள் எனக்குச் சாட்சிகள் " என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 43 : 11 - 12
ஒரே கடவுளுக்கு சாட்சியாக இருக்க வேண்டிய கிறிஸ்தவர்கள் ஒரு கடவுள் 3 பேராக அல்லது 3 பேர் ஒருவராக என்கிற கள்ள போதனையை பின்பற்றி அந்தி கிறிஸ்துவின் சாட்சியாக மாறி தாங்கள் வஞ்சிக்கக்கப்பட்டதை உணராமல் இருக்கிறார்கள்.
" நானே அவரென்று " நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
ஏசாயா 43:10
.... " நானே அவர் என்று " நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
யோவான் 8:24
பாவம் மன்னிக்க பட்டால்தான் ரட்சிக்கப்பட முடியும்.
இரட்சிக்கபட வேண்டும் என்றால் இரட்சகர் யார் ? என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும்.
*நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. ஏசாயா 43 : 11(இந்த வார்த்தைகள் பிதாவாகிய தேவனால் சொல்லப்பட்டது)
*இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:11(இந்த வசனம் "என்னையல்லாமல் இரட்சகர் இல்லை" என்று சொன்ன பிதாவாகிய தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டதை குறிக்கிறது).
..எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
ஏசாயா 43:10
இந்த வசனங்களின் அடிப்படையில், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்தேவன்” என்று விசுவாசியாதவர்கள் இரட்சிப்படைய முடியாது என்பதில் சந்தேகமில்லை!
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத்தவிரத் தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
ஏசாயா 44 : 6
.... நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.
ஏசாயா 48 : 12
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:8
நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:13
வேதம் சொல்லுகிற இந்த சத்தியத்தை "கிறிஸ்தவர்கள்" என்று சொல்லிக்கொண்டு வாழ்கிற "நாம்" எப்போது அறிந்து உணர்ந்து விசுவாசிக்கிறோமோ அன்றுதான் நமக்கும் இந்த உலகத்துக்கும் விடிவுகாலம் வரும்.
ஒருவர் மூவராகவும் இல்லை.
மூவர் ஒருவராகவும் இல்லை.
ஆவியாக இருந்த(யோவான்4:24) ஒரே கடவுள்(பிதா)தான் இயேசு என்கிற பெயரில் பாலகனாக பிறந்தார்(ஏசாயா9:6 நித்திய பிதா) இவர்தான் தூய ஆவியானவராகவும்
இவர்களுக்கு நியாயப்பிரமாணமும் தெரியாது. கிருபையின் பிரம்மாணமும் தெரியாது .நிசேயா கோட்பாடு மட்டும்தான் தெரியும் .அங்கேதானே திரித்துவ கோட்பாடு உருவாக்கப்பட்டது.
ஆமென் அல்லேலூயா இப்படிப்பட்ட ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு மக்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் பா🙏
Amen 👏👏👏
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
ஆயத்தப்படுவோம் ஆயத்தமாக்குவோம்
என் பிள்ளைகள் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. இயேசு தான் ஜீவனுள்ள தேவன் என்று சொன்னால் நம்ப மாட்டங்குறாங்க. அவர்களுக்குள் இருக்கும் அந்திகிறிஸ்துவின் ஆவி வெளியேறி என் பிள்ளைகள் இரட்சிக்க பட இயேசப்பாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள் பாஸ்டர். நன்றி பாஸ்டர் 🙏
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
YESAPPA STHOTHRAM APPA THAGAPPANEYYY VAKKURAITHAVAR UNMAIULLAVAR YESUVIN NAMATHIL PITHAVEY AMEN 🙏
Amen Amen Hallelujah thank you Jesus 😊 🙏 🙌 ❤ Amen Hallelujah Amen 🙏 Hallelujah Hallelujah Amen 🙏 Hallelujah Hallelujah prepare me lord 🙏
God is Good jesus Appa Amen thanku Lord 🙏🙏🙏🙏🙏
Jesus Yesappa we all love you Father you are the true only God in this all world yes Amen
Jesus is coming soon
Praise the Lord
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
உபாகமம் 6:4
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
Praise The lord dear Brother's and Sister's Amen Amen Amen
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world.
Anti Christ -- very nice and good clarification about Sattan and his worst roll. Great Brother Mohan C Lazarus, an eye opener explained and clarified me about Anti Christ
Praise the LORD
JESUS CHRIST.AmenAmen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்திகிறிஸ்து யார்? எத்தனை மணிநேரம் ஆனாலும் எத்தனை மாதம், வருடங்கள் சென்றாலும் அந்திகிறிஸ்து போப் ஆண்டவர் என்று மட்டும் வேதாகமத்தில் இருந்து சொல்ல மாட்டீர்கள்.நீங்கள் எல்லோரும் அந்திகிறிஸ்துவின் ஊழியர்கள் என்பதை விசுவாசபிள்ளைகளுக்கு மறைத்து சொல்லுகிறீர்கள் எங்களுக்கு கர்த்தர் புரிய வைத்தார் பாவம் இவர்கள் உங்களிடம் மாட்டிக்கொண்டார்கள்
இவர்கள் கண்கள் ஒருநாள் தேவன் திறப்பார்.ஆமென்
Praise the Lord
Amen appa...... 🙏🙏🙏 praise the Lord appa..... 🙇♀️🙇♀️🙇♀️
Praise the Lord Jesus Christ praise the Lord brother thank you for good massage God bless you all Thanksgiving you mohan c Lazarus brother we like you very very much, God bless you more and more brother
Who is the Antichrist? No matter how many hours, no matter how many months, no matter how many years pass, you will not only say from the Bible that the Antichrist is the Lord of the Pope.
God will open their eyes one day.Amen
நான் காக்கா வலிப்பு வந்து படுத்த படுக்கையா மூணு நாள் இருந்தேன் எங்க அம்மா கடவுள் கிட்ட ஜெபம் பன்னி எனக்கு விடுதலை கிடைச்சுச்சு நான் மனம் திரும்பி ஆவிக்குரிய நல்லா வளர்ந்து வந்தேன் நான் ஞானஸ்தானம் எடுத்தேன் ஆண்டவரின் ரேப் பண்ணி திடீரென ஒரு நாள் தன் பாவத்தின் விளத்தொட்டி தட்டியது பிறகு என்னால் ஜெபம் பண்ண முடியவில்லை நான் திரும்பவும் கடவுளுக்குள் ஐக்கியமாக விரும்புகிறேன் என்னை ஆண்டவர் மன்னித்து அவருடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்வாரா ஜெபம் பண்ணனும் நினைக்கும்போது என்னுடைய பாவம் எண்ணங்கள் அதிகரிக்கிறது எனக்காக பிரேயர் பண்ணிக்கோங்க என்னால் வீட்டில் மிகவும் பிரச்சனை காளி ஏ தேவராஜ்
Jesus is coming soon be ready 👍
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Really touched my heart
*ஆமென்!ஆமென்!!✝️ இயேசுவுக்கே புகழ்!!!🙏*
Who is the Antichrist? No matter how many hours, no matter how many months, no matter how many years pass, you will not only say from the Bible that the Antichrist is the Lord of the Pope.
God will open their eyes one day.Amen
அந்திகிறிஸ்து யார்? எத்தனை மணிநேரம் ஆனாலும் எத்தனை மாதம், வருடங்கள் சென்றாலும் அந்திகிறிஸ்து போப் ஆண்டவர் என்று மட்டும் வேதாகமத்தில் இருந்து சொல்ல மாட்டீர்கள்.நீங்கள் எல்லோரும் அந்திகிறிஸ்துவின் ஊழியர்கள் என்பதை விசுவாசபிள்ளைகளுக்கு மறைத்து சொல்லுகிறீர்கள் எங்களுக்கு கர்த்தர் புரிய வைத்தார் பாவம் இவர்கள் உங்களிடம் மாட்டிக்கொண்டார்கள்
இவர்கள் கண்கள் ஒருநாள் தேவன் திறப்பார்.ஆமென்
Amen
@@lathari9443 onnum purila? Enna solla varinga ippo? comedy piece
PRAISE THE LORD. GOD BLESS OUR FAMILY AND EVERYONE. GOD BLESS OUR COUNTRY AND ENTIRE UNIVERSE. GOD BLESS JESUS REDEEMS TEAM AND FAMILY MEMBERS. ALL GLORY TO OUR LORD JESUS CHRIST. AMEN
God is gift from mohn c aiya our country
Amen Praise the lord 🙏 Jesus Christ
Thank you Jesus ❤️ hallelujah
Praise the lord 🙌 Amen 🙏🏻
En kanavarum en kutumpamu erachikka patanum yesuvai yetrukkollanum amen
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
Thank you so much Mohan Appa, For this very useful message.
Maranathai vendra maaveerar oruvare avare nam kartharagiya yesu kirusthu. Avare namakku meetpu alikkum ore theivam. Umadhu ragasiya varugaien podhu engal anaivaraiyum um paraloga rajyathil serthukollum yesappa. Nandri raja yesu raja.
Jesus christ is the true living god
Holy holy holy is the lord God almighty
King is coming soon jesus christ 👑
Praise the Lord Amen 🙏🙏🙏
இயேசுவே கர்த்தர்.......
Aman father thanks for a.message. Aman aman
Waiting for Jesus😊❣️
நன்றி இயேசப்பா.
Jesus is only true God and Jesus truly loves us amen
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் ஆனாலும் கடைசிவரை அந்திகிறிஸ்து யாரென்றே சொல்ல வில்லை brother.
அல்லேலூயா ஆமென் ஆமென்
God is with you Amen alleluia
ஆமென் அல்லேலூயா 👏👏👏👏👏👏👏👏
AMEN 🔥✝️🙏🏻 Glory To JESUS
Thank You for Guiding me Holy Spirit 🙏🏻🕊🙋🏻🔥👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️✝️
Price the lord 🙏
Praise the lord...
Yes it's true message, Jesus is coming very soon.
Jesus enaku niraiya nanmai seithu irukirar thank you jesus. Amen
Amen
Powerful message pastor...thank you jesus....
Yesappa yen kudumbathai keattin magan Antaichristi vilaki yesappa kaathukollum 🙏😢
Praise the lord
Plz pray for our fly All r attack by covid. Manuel. Geetha. Delis ha jebi n joel plz pray Brother
Amen Amen Thank You Jesus Amen Amen
Glory to God Jesus heal me lord thank you Jesus hallelujah hallelujah amen
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Help us Jesus
Thank you Jesus by talk with this words with anna
Hallelujah
Amen ✝️ Praise The Lord 🙏
Jasu enakkum pilaikkum ujir thantha Vala veiththa andavr Jesus amen
Very very useful message uncle.thank u jesus
Rani
Praise the Lord God father Jesus Chirist Amen thank you Jesus Amen Hallelujah Hallelujah thank you Brother for the massage
I stay in Mumbai im a Tamil girl I'm a Christian but I did not obey the true Bible and I did not follow Jesus When I was studying in 10 std after my exam my best friend Priya and she is Hindu and she became Christan one day she came to me and telling me abt the second coming Jesus and it is holy spirit and he got married and she is in South Korea and I was shocked and I did not know any thing abt that and that time she take me to that church and I was convet to that God I don't know what I m doing then I was daily going to that Church and praying and many people was their they all sing Korean song and Hindi songs song and they teach us how to preach to others every week we go to preach to public in road or in Mumbai local train after some months my sister Her name is Geeta he she was Hindu she was truly believing Jesus and one day she came to Mumbai from Chennai and I was preaching her abt that Korean second coming Jesus and she was shocked and told me no this is not true the she preach me and said me in this last ages many will say false abt our Jesus and she took me with her to Chennai and take me to chruch and when she took me to her friends home to pray and after that we came to home and I was sleeping that time Angle came and appearance near me and was blessings me I don't know it was dream or real then I weak up and said to my Geeta Akka she was happy and told me see Jesus love you that y Jesus took u to Chennai we all was praying and now see u saw a angles also see God love you Jesus is the only way, true and life that time I realized that Jesus is the only One God, I'm blessed Thank you Jesus for everything you have done in my life 🙏❤️
Praise the lord Amen
Blessed message 🙏
Amen 🙏🏽
Jesus Loves you Rishi bro
Amen 🙏🏻
Jesus will be protect us
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
Jesus pls save world
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
Yes it's true the lord jesus christ is coming soon
ஆமென் ஆமென்
Praise The Lord
amen appa yesappa kodanakkodi nandri thankyou brother
Jesus, தீமையை இனி காணவே கூடாது? நன்மைகள் செய்கிறவர்களை எழுப்பும்.
Praise the Lord Amen God blessing yours
Please pray for my family 🙏 they are always money minded not come close to God..we need peace in our family.tq Jesus.praise the lord
PRAISE THE LORD AMEN❤️
இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்;
லூக்கா 19:11
இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.
லூக்கா 17:20
யூதர்கள் சிலுவையையும் இயேசுவின் உயிர்ப்பையும் நம்பவில்லை.
இயேசுவையும் இவர் உயிர்பினையும் நம்பிய யூதர்களே கிறிஸ்துவின் மந்தைகள். பிற இனத்தாரும் இதில் இணையும் போது ☦️ஒரே மேய்ப்பனும் 🇻🇦ஒரே மந்தையுமாக மாறும்.
இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது 🇻🇦ஒரே மந்தையும் 🇻🇦ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.
யோவான் 10:16
Jesus .you are the coming King
Praise the lord 🙏
Ennoda kudumpathai asirvathinga appa
God bless you paster
Tq tq tq tq🕊🕊
Yeseappa ellarum nalla irukkanum Amen😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Brothers and sisters , I have found a church , when I was very new to believe in christ , I got many guidance from Holy spirit , where we learn the truth to defeat satan , im so happy joining there
Amen. Very useful Anna. God bless you Anna.
Who is the Antichrist? No matter how many hours, no matter how many months, no matter how many years pass, you will not only say from the Bible that the Antichrist is the Lord of the Pope.
God will open their eyes one day.Amen
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
ஏசு கிறிஸ்த்து நான் தான் கடவுள் என்றும் , நான் தான் கடவுளின் மகன் என்றும் எங்கும் சொல்லவில்லை ,ஆனால் நீங்க கடவுள் என்று சொல்றீங்க,
உருவ வழிபாடு கூடாது என்ற ஏசுக்கு உருவத்தை கொடுத்து வழிபாடு செய்றீங்க சொல்லாததை செய்யும் நீங்கள்தான் ஆண்டீ கிறிஸ்த்து
ஆமென் 🙏🙏🙏க ர் த் த ர் வ ரு கி றா ர் 😊😀😄😁😊😀
Amen
எங்க வீட்டுப் பக்கத்தில்அந்தகுட்டம் இருந்தது என்னையும் அழைத்தார்கள் நான் போனவுடன் என்னை கீழ தள்ளி என்னை வாந்தி எடுவாந்தி பிசாசு என்று சொல்லி தள்ளி னார்கள் நான் தப்பித்துக்கொண்டேன் கர்த்தர் என்னை மீட்டுவிட்டார்ஸ்தோத்திரம்
ABBA FATHER PRAISE THE LORD. Glory to YAHUSHUA .
Please pray for my business and financial prosperity . Hallelujaha ! AMEN !
இயேசு பரிசுத்தர் உண்மையான ஆண்டவர் ஆமென்
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
உம் தைவான் ஒருவர் ஆவரெ 🙏 வருவர் 🙏ஆயீதாம் பிடுங்கல்..🙏ஆமென்..நன்றி
Z
யேசு கர்த்தரின் அடிமையும் கண்ணியமான தூதரும் ஆவார்....
Wrong
Super beautiful pastor
Praise the lord..
👏👏👏👏👏👏🤴👏🙏🙏🙏🙏🙏🙏🙏Jesus is coming very soon sooner than we think 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா உமக்கு கோடி கோடி நன்றி
Yes jesus coming soon true true
Amen appa God bless you brother