உனக்கு மேலேயும் எவனும் கிடையாது கீழேயும் எவனும் கிடையாது | Suki Sivam Speech
Вставка
- Опубліковано 28 вер 2024
- ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் நேற்று, இன்று ,நாளை என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#Video #India #Tamil #Tamilnadu | #sukisivamlatestspeech | #sukisivam
உங்கள் பேச்சின் உண்மையையும் கம்பீரமும் மிகவும் பாராட்டத்தக்கது! உங்கள் பேச்சு இந்தத் தமிழினத்தை உய்விக்கும் ஐயா!
அய்யா சுகி சிவம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
11
தமிழின் சிறப்பு
அருமை
சுகியின்
உரை வீச்சு
அருமை அருமை
உள்ளதை உள்ளவாறு உரக்க கூறும்
உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிபும் வாழ்த்துகளும் 👏👍🙏
ஐயா, தங்களின் தெளிவுரைகள் மிகவும் சிறப்பு.👌
அருமை மிகு உரை அய்யா சுகிசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்!
ஐயாவின் கொள்கைகள்
இமாலய கொள்கைகள்.
அன்றே வள்ளலார் வழிபாடுகள் சிறுபிள்ளை விளையாட்டு என்றார்.அறிவை நம்பி தெளிவாக வேண்டும்.இதுதான் சுகி சிவம் அவர்களின் வாதம்.வாழ்த்துகள்.
மெய் சிலிர்க்கிறது ஐயா! என்ன ஒரு அறிவியல். கேட்டுக்கொண்டே இருக்க முடியும் என்றால் சுகி சிவம் அவர்களின் மேடைதான்.
ஐயா தங்கள் சொல்வது
எல்லாம் 100% உண்மை
உண்மை உண்மை 🌹🌹🌹
ஐயா,
உங்கள் பேச்சு பகுத்தறிவு மிக்கது: ஆக்கப்பூர்வமாய் சிந்திக்க அனைவரையும் சாதகமாய் தூண்டி விடுகிறீர்கள்! உங்கள் சொல்லாற்றல் பெருக அநேகரை விழிப்புணர்வுக்குள் தூண்டிவிட உங்களை வாழ்த்துகிறேன்!
Excellent presentation 👏 👌
அறிவுச்சுடரை ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் மறைவதில்லை தங்கள் சிந்தனை அறிவு ஒளிவெள்ளம் அஞ்ஞானத்தை அழிக்கட்டும். மூடர்கள் கண் திறக்கட்டும். தங்கள் சிந்தனை செல்வம் தமிழுக்கு ஆபரணமே வாழ்க தங்கள் தமிழ் தொண்டு வளர்க வளர்க...
தமிழனின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்
உணமைகளை உரக்கசொன்னால் உணர்ந்தவர்கள் உயர்வார்கள்.
பன்முக ஆற்றல் பெற்றவர் நீங்கள். வணங்குகிறேன்.
நன்றி அய்யா❤
அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். உண்மையில் இவ்வளவு ரொம்ப முக்கியமான விஷயங்கள் இவற்றில் அதிகமாக சொல்லி இருக்கிறீர்கள்உண்மையில் நிறைய விஷயங்கள் இதில் அதிகம் இடம் பெற்று இருக்கிறதுமக்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் இதற்கு மேல் சொல்வதற்கு வாய்ப்பில்லை அந்த அளவிற்கு எல்லாம் தெளிவாக இருக்கிறது வார்த்தை கருத்துக்கள்இன்னும் மக்கள் ஏன்அந்த முறை அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் எங்கள் சாயில் கூட என் அப்பா சொல்கிறார்என்னால் இந்த மனிதர்களை திருத்த முடியாது அவர்களுக்கு ஏதோ ஒன்னு பண்ணிக் கொண்டே தான் இருக்கணும் அதை விட்டால் அவர்களுக்கு வேறு ஒன்றும் பண்ண முடியாது என்று சூழ்நிலை தெரிந்து இருக்கிறது எல்லாருக்கும் அதனால் அவர்கள் இஷ்டத்துக்கு செய்யட்டும் என்ற அந்த, அளவுக்கு அவர்கள் இஷ்டத்துக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கரும வினை பலன் அவர்கள் அதை செய்துதான் ஆக வேண்டும் என்று இருக்கிறது அதனால் தான் யாரும் வந்து சொன்னாலும் வந்து கேட்டுக் கொள்வதில்லை அவர்களுக்கு எது விருப்பமோ அதை செய்கிறார்கள் அவ்வளவுதான்அதே மாதிரி நிறைய விஷயங்கள் இதில் தெளிவாக சொன்னீர்கள், இதற்கு அவர்களுக்கு புரிய வைப்பதற்கு வேறு வார்த்தையே இல்லாத அளவுக்கு எல்லாம் விளக்கமாக இருந்தது உண்மையில் மக்கள் அந்த அளவுக்கு தெளிவு சிந்தனை இருந்தால் கண்டிப்பாக ஒரு மாற்றம் வந்தே தீரனும் தீரனும் இதுதான் உண்மை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சீக்கிரம் முடிக்கிறேன்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர்இல்லை எல்லாம் அவன் செயல்.
சிறப்பு சுகி அய்யா
மிகஅறியசெய்திமிகஅருமை
;நன்றி அய்யா
அய்யா வணக்கம். அருமை அருமை
வாழ்க வளமுடன் அய்யா.
நன்றி அய்யா
சூப்பர்..சூப்பர். சிறப்பு சிறப்பு .எனக்கு மேலே யாருமில்லை. எனக்கு கீழேயும் யாரும் இல்லை👌👌👌👌இந்த மனநிலையை எல்லோரும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
Well ser
🙏🙏🙏🙏🙏
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
suki sivam ayya theivam
Please convert these speeches to shorts so people will share in whatsapp in short formats
2000 வருடங்களுக்கு முன்பே பெண்கள் கவிதை எழுதி இருக்கிறார்கள்.2000 வருடங்களுக்கு முன்பே காலில் செருப்பு அணிந்த தமிழர்களை இடையில் அழக்கிக்கப்பட்டது யார் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் புரிய வேண்டும்.
இது அல்லவா உண்மையான தமிழ் தேசியம்.
உண்மை உண்மை சுகிசிவம் அவர்களே
அருமையான பகிர்வு
தமிழ் சமூகம் விழிப்புணர்வு கொள்ளவும் அருமையான பேச்சு ஐயா உங்களுக்கு நன்றி நன்றி நன்றி!!
GREAT GREAT GREAT ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெரியார்!!!சுகி சிவம் அவர்கள்
ஆன்மீக பெரியார்!!!!!!.
Excellent sir.
அருமையான பேச்சு தோழரே உங்கள் பணி இந்த வரலாற்று பேச்சுக்கள் தொடர வேண்டும்
Suki sivam is a personality of sound knowledge , among the unsound mass.
👏👏👏🌹
தமிழே!அமுதே!!
என்னரும் உயிரே!!!
அறமே !மறமே!!
ஆனந்த கூத்தே!!!
அகமே! புறமே!!
வாழ்வியல் வரமே!!!
வளமார் தமிழே!
வாழிய!!வாழியவே!!!
Super
அறிவு பூரணமான ஆக்க பூர்வமான கருத்துக்கள். அனைவரும் இதை புரிந்து கொண்டால் நம் தமிழர்கள் உலகை ஆளும் திறமை கொண்டவர்கள். அறிவு நிறைந்துள்ள இந்த தமிழ சமுதாயம் உலகை ஆளும் சக்தியாக மாற்றமுடியும்..
இன்றைக்கு ஆன்மீகமும் முற்போக்கு பேசுவது சிறப்பான ஒன்று
Thanks ❤️❤️❤️❤️❤️❤️👍🙏🙏🙏🙏
சிறப்பு சிறப்பு அய்யா...,
Excellent speech ayya
Super sir good
Great sir 💐💐👍👍
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பகுத்தறிவுனை அன்புடன் உணரோடும் உரிமையோடுட னு ம் பக்குவமாக எப்படி வாழவேண்டும் என்பதை கம்பீரத்துடன் சொல்கிறார் ஐயா அனைவரும்உணர்ந்து கொள்ள வாய்ப்பு நன்கு கற்றவர்கள் எனினும் வெளியில் எல்லோராலும் இப்படி விளக்கமுடியாது மிகவும் சிந்திக்கவேண்டும் கோபம் அறியாமை கூடாது
Good speech
மிகச்சிறந்த உரை.
🔥 🔥
ஐயா உங்கள் போன்ற 10 தெளிவான தமிழன் இருந்தால் தமிழன் சங்ககால அரசு மீண்டும் அமையும்
🙏👏👏👏👏👏🔥💗🎓🔥👏👏👏👏🙏
❤📚🖋👍👍👍👍
👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍
Sugi Sivam Sir..Please arrange for inventing new tamil letters replacing Northern language letters , " Sha , Isha , jah , isjah "being used along with Tamil letters with Suba Veerapandiyan ...
200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் தடுக்க பட்டது... ஓஹ அய்யா நீங்கள் இந்த விடியல் அரசின் தூதுவர் என்று இன்று தான் தெரியும்
Iya Army
அய்யா வுக்கு மேலே D.M.K உள்ளது.
நான் தமிழன்
Yenna na yarrodavum oppitu parppadhi illa avvan avvan avvanuku perriyevan
உண்மையை உரித்து பேசுவதால் சிலருக்கு உங்களைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறதே?
Ithu than Adangmaru Athumeeru.Thiruppiad .
அழிக்கப்பட்டது
The aryan invaders destroyed the GREAT DRAVIDIAN or SOUTH INDIAN Society Cultures Customs Traditions Heritages Literatures History and LANGUAGES.
வாளின் நுனி கொண்டு கீரி, பெரிய பகூத் அறிவுப்பா
இலை எல்லாம் இருக்கட்டும், ரிச்சஸ்ட்டு லாங்வேஜ்ன்னா பணக்கார மொழின்னு சொன்ன பாரு. செழுமையான மொழின்னு அர்த்தம்.
நன்றி. பேசும் வேகம் அப்படி.. அந்த ப் பொருளில் தான் சொன்னேன்.
@@sukisivam5522 ஒரு ப்ளோல வந்துடுச்சு போல. இப்பத்தான தொடங்கீருக்கீங்க, கர்மா விடாது. தமிழ் கடலே, கூடாத இடம் சேர்ந்து சாகும்போது சாக்கடையா செத்தாரு. காலம் பதில் சொல்லும்.
@@venkatachalamlakshmanan8298 boomer thaoli poda anguttu ... mattu mariyadhai illama pesa vendi varum indha papaara thanam comments la kattina
@@JeevAms-m3v இப்பவே செம்ம மரியாதையா பேசுறீங்க சார். புள்ளி எல்லாம் பார்த்தா சிறுத்தை குட்டியா தான் இருக்கணும். சுகி இன்னா மாதிரி கூட்டம் சேர்த்துருக்கு பார்த்தியா.
1) தளிர், துளிர், கொழுந்து, இலை, சருகு என்று பல நிலைகளை கூறுவோம்
2) செழுமையான, வளமையான, முதிர்ச்சியான, இளமையான, திமிரான, பணக்காரத்தனமான எல்லாமே பல நிலைகள் தான்.
உங்களின் சொல்லாடல் சரியானது ஐயா!
இவனுக்கு எதுக்கு நெற்றியில் திருநீறு? நரகலை பூசிகொள்ளலாமே
நம் தகுதியை
நாம் மட்டுமே
நம் சொற்களால்
வெளிப்படுத்துகிறோம்
சே.. உங்களுக்கு அப்புறம் இல்லாம போயி விடும் என்று தான் விட்டு விட்டேன்.
பாம்புக்கு பால் ஊத்த வேண்டாம் சரி, அப்படியே பேனாக்கு சிலை வைக்க வேண்டாம்ன்னும் சொல்லு. அவிங்க உணர்சி உன்னை என்ன செய்யும்ன்னு பார்ப்போம்.
மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு வேண்டிய செய்தி தான் பேச வேண்டும். அவர்கள் மத்தியில் பேசும் போது அதைச் சொல்லு வேன்.
Arivi jeevigalukku Pena, muttapayalugalukku Varna.
@@narayanshanthi1296ஆமாம் போலிஸ்காரன் மகள், வாழ முடியாதவர்கள் எழுதின பேனாவா? விளங்கீடும் உங்க அறிவு ஜீவித்தனம்.
முதல்ல அத்திவரதர திட்னீங்க, இப்ப பழனியப்பனுக்கு அந்த இடமில்லன்னு சொல்லிட்டீங்க. புதுசா விஞ்ஞானம் அளக்குறீங்க. பாம்ப பாலகுடிக்காதா.பாம்பாட்டியக்கேளு.
@@anandanmadurai2787 I never criticised aththivaradhar. Only the business behind it was criticised. ரங்கராஜன் நரசிம்ம ன் spoke more than me on that issue.
செயின்ட் தாமஸ் மவுன்ட் ன்னு ஏன் சார் பேர் வந்திச்சி. ரூட்டுக்கு போணும் ரூட்டுக்கு போணும்ன்னு சொல்றீங்களே, அந்த ரூட்டு தமிழ் சொல்லா. வந்டான், விளக்க விளக்கமாற தூக்கின்னு
அவர் தமிழில் சொல்லாமல் ரூட் என சொல்லிவிட்டார் என்று வருத்தப் படுகிறீர்களே? உங்கள் பெயரில் வரும் சொற்கள் தமிழ்ச் சொற்களா?
@@palanivelvel8717 அடடே, நான் தான் தமிழ புட்சினு தொங்குங்கன்னு அட்தவனுக்கு புத்தி சொல்றேன் பாருங்க. எலும்பு வீசினா வாலாட்டுர இடத்துக்கு தமிழ கொண்டு வந்துட்டாங்களேன்னு தான் வருத்தம். நீங்க கை தட்டுங்க, அப்படியே புள்ளைங்களுக்கு வாழ்க கோஷம் போட சொல்லி கொடுங்க
venkatachalam papaara koo*dhi mooditu pogalam
@@JeevAms-m3v சூப்பர் சார். சுகி தமிழ இட்டாண்டு எங்க கொண்டி விட்டுருக்குன்னு பார்த்தியா.
Fraud...
உங்கள் பற்றிய சுய விவரம் பெற்றேன். நன்றி
உங்கள் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை
கண்ட கண்ட நாய்கள் குறைக்கும், ஆனால் அதனால் பயன் இல்லை இவனும் அப்படியே
நாய் குரைப்பது you tube இல் போட மாட்டார் கள். நாய்கள் அதைக் கேட்டு கமெண்ட் எழுதாது.
அட நாயே, மனிதனை உன்னுடன் சேர்க்காதே. இது உன் பிறப்பின் பிறழ்வு.
@@Ravi-cr2ql உங்கள் கமெண்ட் யாரைக் குறித்து?
பிரபு.க்கு.நன்றி..உண்ணை.பெற்றொரிண்.பெயரை.கேடுத்து.விடாதே.இது..உண்மையாண.தேல்லவாரி
நீங்கள் படித்தவர்தானே , ! அவர் கருத்தை அவர் சொல்கிறார்! உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது! அவரை நாய் என்று சொல்வதால் நீங்கள் தான் ஒரு கேடுகெட்ட நாயாகிப் போனீர்கள்!
🙏🙏🙏
Super
அருமையான பதிவு. Excellent.
Thalaiva after listening your speech Sanghiz are crying.
You are always nightmare for sanghis.
We love you Sugi Sivam Sir
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, தங்களுடைய தமிழ் தொண்டான திருத்தொண்டு சிறக்க வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவன் அருள் என்றென்றும் தங்களுடன் இருக்க வேண்டிக்கொள்கிறோம்.
Pattaya kilappi viduvaar Sughi Ayya!
சிறப்புப் பதிவு ஐயா சுகி சிவம் அவர்களே.
தமிழ் சமூகத்தின் தொன்மையை கிளறினால் பல பொன் புதையல்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம்.
நம் குலதெய்வங்களின் முன்பு அமர்ந்து பூ செய் என்ற சொல்லுக்கு ஏற்ப பூக்களை வைத்து குல தெய்வத்தின் மேல் ஒவ்வொன்றாக போட்டு வேண்டினால் அது குளிர்ந்து 48 லிருந்து 60 நாட்களுக்குள் நிறைவேற்றிக்கொடுக்கும்.
இந்த விஷயத்தை முழுமையாக தெரிந்து கொண்டவர்கள் நம்மிடம் இருந்த இந்தப் பழக்கத்தை மாற்றி சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னால் தான் காரியம் கை கூடும் ஏமாற்றி இன்று வரை தொடர்கிறது.
திருமூலர் தனது திருமந்திரப் பாடல் 520ல் அறிவுறுத்தி அதை எத்தனை பேர் நாம் உணர்ந்தோம்?
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட வேந்தர்க்கு பொல்லா வியாதியாம்....
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆமே....
சீர்கொண்ட நந்தி தெளிந்துரைத்தேனே... என்கிறார்.
மனித வளம் உள்ள இந்தியத் திருநாட்டின் 135 கோடி மக்களில் சுமார் 35 கோடி மக்களுக்கு அடுத்த வேளைக்கு உணவு இல்லையாம் இன்றைய நிலைமை.
திருமூலர் அன்றே சொல்லிவிட்டார்.
நாம் உணர்ந்தோமா?
இதை பார்த்து நம்ம ஆளுநருக்கு புத்தி வருமா?
தமிழ் காதலர் அய்யா சுகிசிவம் வாழ்க வளமுடன் .
\
நடிகர்களிடம் வசியபட்டர்கள், ஜாதி வெறியர்கள், பக்தியின் மூடநம்பிக்கை, ஒருத்தரையும் விடவில்லை 😔😔😔🙏🙏🙏 நன்றி அய்யா 💥💥💥💥💐💐💐💐🙏🙏🙏🙏
சிறப்பு
இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் கதைதான் எங்கள் நிலை. மூட நம்பிக்கைக்கு எதிரான பெரியார் வரிகளும் உங்கள் வரிகளும் ஒன்றே. ஆனால் உங்கள் பிரயோகம் அற்புதம். ஒன்றுபட துவங்கிவிட்டோம்.
NEENGATHAAN GOD ,,👃
His main point in speech not to do hero worship.
அற்புத உரை
நன்றி ஐயா
தொடரட்டும் உங்கள் சீரிய பணி
இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்
Arumai arumai arumai arpudham.
ஐயா வணக்கம் தமிழைத் தமிழால் தமிழுக்கு பெருமை சேர்க்கும் திறமை படைத்த சொல்வேந்தர் அவர்களே உங்களுக்கு நிகர் நீங்களேதான் என்பதை உணர்ந்தோர் உணர்வார் என்றும் குறைவின்றி உங்கள் தமிழ்ச் சேவை வாழ்க வளர்க வளம் பெருகவே
Excellent speech sir. Thanks. But so much echo
V.Informative sir.
உண்மை!
🙏🏼👌🏼
அண்ணாமலை கட்டி இருக்கிறார் அப்ப அவர் முட்டாளா
Gastro மருத்துவத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற Dr சந்திரசேகர் (நுங்கம்பாக்கம் medindia) ஆராய்ச்சி செய்து சொன்ன செய்தி.
Very knowledgeable. We are learning our beautiful history. .the world tanilians should listen to it. Arpudham sir.
விஞ்ஞான பூர்வமாய் பார்க்கணும். அவ்வளவுதான் அடிப்படை. சரியாக சொன்னார் சுகி சிவம் ஐயா.
இந்தியாவின் அரசியல் சட்டமும் இதைத்தான் சொல்கிறது.
Cinema message.migavum aakrosham.samoogathin meedhu ungalukku Ulla akkarai.nandri ayya
ஐயா சுகி சிவம் அவர்கட்குசெந்தமிழ்செலவருக்கு நன்றி கள் பல.இன்றைய இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு தமிழ்வளர்ச்சிக்கு தங்களின் பேருரை பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.பெண்களின் கல்வி வளர்ச்சி 200 ஆண்டுகளில் குறைத்தபெருமை பிராமணர்களையே சேரும்
என்பதற்கு பல பழைய புராணங்களில் உள்ளது. தற்காலத்தில் தமிழின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் ஐயா அவர்கட்கு என்னுடைய வாழ்த்துக்கள்
பராட்டுக்கள்.