நஞ்சில்லா விளைபொருட்களை சாகுபடி செய்யும் பெண் இயற்கை விவசாயி | Uzhave Ulagu

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • கரூர் மாவட்டத்தை சேர்ந்த சரோஜா குமார் ஒரு இயற்கை வழி வேளாண் விவசாயி. இன்றைய சூழலில் பரவும் நோய்களுக்கு நாம் சாப்பிடும் உணவு தான் காரணம் என்பதால் நஞ்சில்லா விளைபொருட்களை சாகுபடி செய்து வருகிறார். முருகை சாகுபடி செய்து அதனுடன் கொய்யா, அத்தி, நோனி போன்ற பழ மரங்களையும் சாகுபடி செய்து வருகின்றார். முருங்கை பொருட்களை மதிப்புக்கூட்டி பொருட்களாகவும் மாற்றி விற்பனை செய்து வரும் இவரின் கருத்துக்களை பார்ப்போம்.
    #Murungai #Drumstick #ValueAddedProducts
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

КОМЕНТАРІ • 7