இயந்திரம் கொண்டு நெல் அறுவடை செய்தல்
Вставка
- Опубліковано 6 вер 2024
- மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், தும்பைப்பட்டி ஊராட்சியில் உள்ள தாமரைப்பட்டியில் உள்ள நமது நிலத்தில் இந்த ஆண்டுற்கான (2022-2023) நெல் அறுவடைப் பணிகள் 74வது குடியரசு தினமான இன்று (26/01/2023) வியாழக் கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆண்டு இறைவனின் மாபெரும் கிருபை கொண்டு இயந்திரம் கொண்டு அறுவடைப் பணிகள் செய்து முடித்தோம். இறைவன் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலான அபிவிருத்தியைத் தந்துள்ளான். எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
😍
இந்த மாடல் 5405வா மைலேஜ் எவலோ தருது ஈரம் காஞ்ச இரண்டு பீல்டுக்கும்