தமிழ் கற்க கல்லூரி செல்வதை விட கலைஞரின் படைப்புகளை காண்பது சால் சிறந்தது அவர் மறைந்தாலும் அவரின் புகழ் இம்மண்ணுலகம் இருக்கும் வரை நிலைக்கும் அன்புடன் கடமங்குடி க.அசோகன்
@@user-mg4qu4zq6p ஈழ தமிழர்கள் சாவுக்கு காரணமே சுயநலவாதி பிரபாகரன் தான்??? இந்தியாவை பிரித்து தனி நாடு வேண்டும் என்று கேட்டால் கொடுப்போமா அதுபோல் தான் பிரபாகரன் தனி நாடு வேண்டும் என்று கேட்டது
நீங்கள் உரையாடிய அனைத்து தமிழும் எமக்கு மிகவும் அருமையாக பிடித்திருந்தது உரையாடலில் எந்தவிதமான பிழையும் இல்லை உங்கள் உரையாடலுக்கு நீங்களே சிறந்த ஆசான் உங்களைப்போல் இனி தமிழில் உச்சரிக்க ஒருவனும் பிறக்க போவதில்லை பிறந்ததும் இல்லை இனி பிறக்கவும் மாட்டார்கள்
அய்யனே வாழிய நீர் பல்லாண்டு. வளர்க உன் புகழ் பல தலைமுறையாண்டு. வணங்குகிறேன் உன் தமிழை மட்டுமல்ல, தங்கள் பாதங்களையும். வாழ்ந்தேன் உன் காலத்தில் அதையே என் பாக்கியமென்பேன். நன்றி என் தமிழே.
பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி, ஆல்போல் தழைத்து அதைத்தாங்கும் விழுதாக பலகோடி உடன்பிறப்புகளைப்பெற்ற ஆலமரம்தான் கழகம் அதனாணிவேராக இன்றும் காத்துவரும் நீர்தான் என்றும் எம் தலைவர் வுமதுபுகழ் ஓங்குக.
What a strategic approach his only weapon was Tamil oratory. he laid a strong foundation for enriching language. 1000 modi can't win or destroy pride of Tamil and it's rich literature
பூம்புகார் எனும் நிலத்தை கடல் காதல் கொண்ட போது _ தனது தமிழக ஆட்சி காலத்தில் மறுபடியும் அந்த பூம்புகார் நகரை உருவாக்கி தோரண வாயில், ஏழு நிலை மாடம் போன்றவற்றை அமைத்து .ஆழி சூழினும்' அழியா புகழ் பெற்று சுற்றுலா துறைக்கு, என முக்கியதுவம் கொடுத்து தமிழனின் தமிழ் மானத்தையும், தமிழகத்தின் வருமானத்தையும் ஈன்றெடுத்தார்.அது மட்டுமல்ல நாஞ்சில் கன்னியா குமரியில் வான் புகழ் வள்ளுவனார்க்கு ஒரு சிலை. சென்னையில் வள்ளுவர் கோட்டம் .இப்படி தமிழ் வளர்த்தார். இதன் மூலம் தமிழகத்துக்கு வீண் செலவு என்று சொன்னவர்களுக்கு வருமானம் தந்து தமிழக அரசின் வருவாயை பெருக்கினார் .சங்க கால மன்னர்கள் இப்படித்தான் கலைகள் வளர்த்து, தொழில் சிறக்க செய்தனர். "வான் பறந்த தேன் சிட்டு" - தமிழ் கலைஞர்! தமிழனாய் பெருமை கொள்வோம்!
தமிழ் மொழியின் பெருமக்கள் ழகரத்தை சரியான முறையில் உச்சரிக்க கற்றுக் கொள்ள வழிவகுத்தது கலைஞர் ஆவார்.தமிழ் மொழி பேசும் அனைத்து மக்களும் ழகரத்தை சரியான முறையில் உச்சரிக்க வேண்டும்
இந்த சொற்பொழிவை கேட்டு பொறு க்காத நாவலர் ஒரு மேடையில் வானியம்படியில் பூம்புகார் என்னும் படத்தில் கருணாநிதி கொஞ்சம் நடித்திருக்கிறார் என்று கிண்டல் செய்ததை நானே கேட்டிருக்கிறேன். ஆனால் முடிவு அவர் நீண்ட நாள் வாழ்ந்து புகழ் பட வாழ்க்கையை முடித்தார்.நாவலர் முகவரியை இழ ந்தார்
💐💐🙏🤝🌄🌷💝💝💫🕸️✅🌀🌴🌴🌲🌲🏹💫 திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஜீ அவர்கள் ரசித்து பார்த்த திரைப்படம்... வணங்கி மகிழ்கிறோம் 🙏💝🌹🌹🔥👍🌋
இவரின் வியத்தகு வசனங்கள் தான் படத்தின் சிறப்பே!!!! இவரின் வசனங்களை போன்று எவரும் இனி எழுதமுடியாது.. தமிழ் திரைப்பட வரலாற்றில் இவரின் பங்கு அளப்பரிய செயல்... வசனகர்த்தாக்கள் உருவாக *கலைஞர் சுழி* போட்டவர் இந்த சாமானியனே!!!!
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியும் என்று கலைஞர் கருணாநிதி தான் காரணம் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து.....
என் உயிர் உள்ள வரைக்கும் கலைஞர் என் உள்ளத்தில் இருப்பார்
நீவீர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு ஒருபோதும் மறையாது. நீங்கள் இன்றளவும் தமிழோடு வாழ்ந்துகொண்டுள்ளீர்கள். வாழ்க நின் புகழ்...
தமிழ் கற்க கல்லூரி செல்வதை விட கலைஞரின் படைப்புகளை காண்பது சால் சிறந்தது அவர் மறைந்தாலும் அவரின் புகழ் இம்மண்ணுலகம் இருக்கும் வரை நிலைக்கும் அன்புடன் கடமங்குடி க.அசோகன்
நெஞ்சுக்கு நீதி ஒன்று போதும்.... உலக வரலாற்றையும் உள்ளடக்கியது... 🙏🙏🙏
Father of corruption 3 wives owner Karuna
@@thamilasubram5909 போட லூசு தாயோளி
😮 nu❤❤g❤
@@thamilasubram5909 போடா பைத்தியக்காரா பயலே
கண்ணகியை கண்முன்னே நிறுத்திய கலைஞரே உங்களை தலைவணங்கி பாராட்டுகிறேன் 🙏
பூலு ஊம்பி பாராட்டு
தமிழையே தமிழனுக்கு காட்டியது தம் தலைவர் கலைஞர்
@@karubbiahmanickam9586 ஏண்டா ஏன் இந்த நாயால தான் ஈழதமிழன் அழிஞ்சான் உண்மையா தமிழன் யாருனு அடையாளம் காட்டுனது மேதகு பிரபாகரன் மட்டும் தான்
@@user-mg4qu4zq6p ஈழ தமிழர்கள் சாவுக்கு காரணமே சுயநலவாதி பிரபாகரன் தான்???
இந்தியாவை பிரித்து தனி நாடு வேண்டும் என்று கேட்டால் கொடுப்போமா அதுபோல் தான் பிரபாகரன் தனி நாடு வேண்டும் என்று கேட்டது
@@user-mg4qu4zq6p kalaigar karunanidhi pathi thappa pesathada pundaikala
உன் பேச்சே பேச்சு. எப்போது உன்பேச்சை
மீண்டும் கேட்போம். தலைவா.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் புகழ் வாழிய என்றும் ! ❤
I know I'm pretty randomly asking but do anybody know of a good website to watch new series online?
Ppaaah! Super opening 🤩
இப்போது உள்ள பெருவாரியான திரைப்படங்களின் opening கூட தோற்றுப் போகும்.
தமிழ் கமழ்கிறது...
அய்யா கலைஞர் அவர்களின் தமிழ் உரைநடை என்றும் காதில் தேன் போல இனிக்கும்.
தமிழே...
கனிஅமுதே...
முத்தமிழே....
ஓங்குக உமது புகழ்!!
வாழ்க நமது தமிழ்!!
வளர்க நமது கழகம்!!
Thalaiva un naavil thamil sorsilampadhiradhu. Simma kuralal thamil valaruhiradhu.thamilan perumai kandu ulagam viyakkuhiradhu. Un padaippukal ellam thamil pettagangl. Vazhka pallandu ungal pugal.
W
தமிழ் உள்ளவரை தலைவர் கலைஞரின் புகழ் இருக்கும்
போடா பொட்ட
தமிழ் மொழி ஐயா கலைஞர் அவர்களால் தான் சிறப்பு பெற்றது எனலாம் கலைஞர் அவர்களின் எழுத்துக்களில் என்ன இலக்கண இலக்கிய நடை ஆச்சரியம் தான்.
கலைஞர் மறையவில்லை
நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்
புளுகு வதற்கு அளவே இல்லையா
என் பூலுல கஞ்சி உறஞ்சி இருக்கு வந்து குடி
நீங்கள் உரையாடிய அனைத்து தமிழும் எமக்கு மிகவும் அருமையாக பிடித்திருந்தது உரையாடலில் எந்தவிதமான பிழையும் இல்லை உங்கள் உரையாடலுக்கு நீங்களே சிறந்த ஆசான் உங்களைப்போல் இனி தமிழில் உச்சரிக்க ஒருவனும் பிறக்க போவதில்லை பிறந்ததும் இல்லை இனி பிறக்கவும் மாட்டார்கள்
Super
அய்யனே வாழிய நீர் பல்லாண்டு.
வளர்க உன் புகழ் பல தலைமுறையாண்டு.
வணங்குகிறேன் உன் தமிழை மட்டுமல்ல,
தங்கள் பாதங்களையும்.
வாழ்ந்தேன் உன் காலத்தில் அதையே என் பாக்கியமென்பேன்.
நன்றி என் தமிழே.
பூம்புகாரில் கலைஞர் எழுப்பிய நினைவு மண்டபங்கள் அனைத்தும் படு மோசமாக பாழாகிபோய்விட்டது அடிமைகளின் ஆட்சியில். மீண்டும் அவற்றை சீர் செய்ய வேண்டும்.
Father of Modern Tamil Nadu 👍♥️
தமிழ் உள்ள வரை உன்னுடைய தமிழ் அமுதம் நிலைக்கும் கலைஞரே..
கலைஞரின் தமிழை கேட்டாலே இன்ப தேன் பாயுது காதினிலெ.. #RIPKalaingar 😭😭😭😭
Alex Praveen Alphonse
Alex Praveen Alphonse
Alex proverb Alphonse
Alex Praveen Alphonse வ
இவன்ஒருதேவடியாமகனா
@@madhus5173 I
தமிழ் உள்ளவரை கலைஞர் இருப்பார்
புடுங்குவார்....
Tamilina throgi
@@ramajayamp8735 avar pathi thappa pesathada unnakku urimailiada pudugi
ஆனால் தமிழ்நாடு இருக்காது
தமிழ்நாடு சுத்தமா இருக்காது
ஐயா நான் உன் ரசிகன் இல்லை ஆனால் உன் தமிழிக்கு முதல் ரசிகன் ஆனேன்
Pp
@@manikammanikam2085 mmlm link
Manimmmmmlplmpmlmm.m.mmmmllpmmmmm mmlm mmmm mmmmmlppmpmmo pm mm mm ml mm mm mm long m mm mmlm mpoooooooooomoomooom ml ml
கலைஞரின் சத்தத்தைக் கேட்க கடலும் அமைதியாகிவிட்டதே
உண்மை
கடலயும் வித்திடுவானு தான் அமைதி ஆகிட்டு டா புண்ட
அழகிய தமிழ் உச்சரிப்பு.. கலைஞர் ஐயா அவர்களின் தமிழ் உச்சரிப்புக்கு இணை வேறு இல்லை
பூம்புகார்நகரத்து புகழ்மட்டுமல்ல உங்களின் புகழும் மறையாது கலைஞரே
பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி, ஆல்போல் தழைத்து அதைத்தாங்கும் விழுதாக பலகோடி உடன்பிறப்புகளைப்பெற்ற ஆலமரம்தான் கழகம் அதனாணிவேராக இன்றும் காத்துவரும் நீர்தான் என்றும் எம் தலைவர் வுமதுபுகழ் ஓங்குக.
I am youth but kalaignar speech lovely wonderful great
என் பாட்டான் உலக தலைவர் ஐயா கருனநிதி உலக தலைவர்
உயிரே உணர்வே தமிழே நின் புகழ் என்றும் மங்காது மறையாது.
Who is here after his demise #RIP #Kalianar
Respect From Andhra
ஆயிரம் பேர் தமிழ் அறிஞர்கள் இருப்பினும் கலைஞர் மட்டும் தனித்து நிற்கிறார்.
தமிழே கலைஞரே எங்கே சென்றாய் தலைவா கலைஞரே எங்கே சென்றாய் தலைவா கலைஞரே
தமிழுக்கும் தமிழருக்கும் தமிழகத்திற்கும் உம்மை விட பெருமை சேர்த்தோர் வேறு யாரும் உண்டோ!
நிறைய உண்டு. அவர்களுக்கு முன் கருணாநிதி அவர்கள் ஒன்றுமே இல்லை.
தமிழே தலை வணங்குகிறேன்,
உன்னை போல் ஒருவன் இனி பிறக்க போவதில்லை.
M on
செந்தமிழ் நடை
சிங்கார நடை தமிழ் கேட்டு
மனம் மகிழ்ந்து urainthen.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
வாயிற் கடைமணி நடு நா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார் என் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்கொடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப சூழக்கழல் மன்னா நின்னகர் புகுந்தேன்
- கண்ணகி❤️
தமிழினம் இருக்கும்வரை. ஐயா கலைஞர் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும் ❤❤
கலைஞர் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😂😂😂😂
தமிழுக்கு கிடைத்த தலை சிறந்த மகன்
ஆமா உன்ன போல தேவிடியா மகன்
தமிழ் அழகானதோ கலைஞர் ஐயா உச்சரிப்பில்
கலைஞரின் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை
இவ்வளவு திறமைகள். கொண்ட. முதலமைச்சர். தமிழ்நாட்டுக்கு. முன்னும். இருந்ததில்லை. இனிமேலும். இருக்கப்போவது. இல்லை. அவர். யாராலும். உறுவாக்கப்படவில்லை. அவர். ஒரு. சுயம்பு
சிலம்பில் மாணிக்கம் கொஞ்சியதோ என்னவோ ஆனால் ஐயா உன்விரலில் அகப்பட்ட பேனா மாணிக்க தமிழை சிந்தியது!
Very nice 😍
nice 😍
ஆம்
Super ayya
இந்த உலகம் இருக்கும் வரை தலைவர் கலைஞர் அவர்கள் புகழ் மங்காது மங்காது அய்யா
எங்கள் தமிழின தலைவர்
😂😂😂🤣🤣🤣
@@soldierboy2386 தமிழினத்தலைவர் கலைஞர் ❤❤❤
@@user-bn7xv2hg1n 🌄🌄🙏🙏
இவர் தமிழ் இனத் துரோகி
What a strategic approach his only weapon was Tamil oratory. he laid a strong foundation for enriching language. 1000 modi can't win or destroy pride of Tamil and it's rich literature
Modi doesn't have to .. karunanidhi and his family are already destroying it
100 ஆண்டுகாலம் போற்றும்.. உம்மை..
100 ஆண்டுகள் அல்ல, தமிழர்கள் உள்ளவரை அவர் வாழ்வார்.
Doctor kalaiger no like other. His presence of mind is admirable. We are lucky .
செந்தமிழ்நாடெனும்போதினிலே
இன்பத்தேன்வந்துபாயுதுகாதினிலே/தமிழ்என்றால்கலைஞ்சன்
இந்த உலகம் உள்ளவரை ஐயா உமது நினைவிருக்கும்
பூம்புகார் எனும் நிலத்தை கடல் காதல் கொண்ட போது _ தனது தமிழக ஆட்சி காலத்தில் மறுபடியும் அந்த பூம்புகார் நகரை உருவாக்கி தோரண வாயில், ஏழு நிலை மாடம் போன்றவற்றை அமைத்து .ஆழி சூழினும்' அழியா புகழ் பெற்று சுற்றுலா துறைக்கு, என முக்கியதுவம் கொடுத்து தமிழனின் தமிழ் மானத்தையும், தமிழகத்தின் வருமானத்தையும் ஈன்றெடுத்தார்.அது மட்டுமல்ல நாஞ்சில் கன்னியா குமரியில் வான் புகழ் வள்ளுவனார்க்கு ஒரு சிலை. சென்னையில் வள்ளுவர் கோட்டம் .இப்படி தமிழ் வளர்த்தார். இதன் மூலம் தமிழகத்துக்கு வீண் செலவு என்று சொன்னவர்களுக்கு வருமானம் தந்து தமிழக அரசின் வருவாயை பெருக்கினார் .சங்க கால மன்னர்கள் இப்படித்தான் கலைகள் வளர்த்து, தொழில் சிறக்க செய்தனர். "வான் பறந்த தேன் சிட்டு" - தமிழ் கலைஞர்! தமிழனாய் பெருமை கொள்வோம்!
நல்ல தமிழ் புலமை.தமிழ் உச்சரிப்பு.
கலைஞர் தமிழ் மொழிமீதுபற்றுகொன்டதர்க்குஇந்தகாட்சி
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
Thalaiva... take my life and u live for more years!!!!
உன் தமிழால் எம் உள்ளம் கவர்ந்த கள்வன்.
உன்னை கலைஞரே..நீ தான் நான்கு தமிழ் சங்கத்தின் தலைவன்..
அருமையான குரள்
ஐயோ இதுபோன்ற தமிழை நாங்கள் இனி என்று கேட்போம்.
கவலை வேண்டாம் இம்ரான் பாய் தலைவர் மகன் ஸ்டாலின் உள்ளார் 👍
@@vsbcrackers49 😁😁😁😁
@@vsbcrackers49 👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠😡😡😡😡😡😡👠👠🐕🦺🐕🦺🐕🦺👠👠👠
பூம்புகார் தலைவரின் குரலே குரல்தான்
உம்மைப்போல் இனி தமிழில் பேசுவதற்கு எவனும் இவ்வுலகில் பிறக்கவில்லை
ஏன் தலைவர் மகன் ஸ்டாலின் உள்ளாரே 😄😄😄
கருணாநிதி❤ ஐயா அவர்கள் வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க தமிழ்...வாழ்க கலைஞர்....
தலைவனுக்கு நிகர் என்தலைவனே யாவார்
மீண்டும் பிறப்பாயா எங்கள் கலைஞரே..
கவிதை புனைவதில் தமிழுக்கு இணையான மொழி உலகில் இல்லை.
கலைஞரின் தமிழ் அழகு கலைஞர் குரல் அழகு
தமிழ் இனம் கண்டு பிடிக்க முடியும் என்று கூறி கலைஞர் கருணாநிதி தான் காரணம் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக.
தூத்துக்குடி மாவட்டம் கொற்கைமுத்துவின்புகழைஅன்றேகலைஞர்தனதுவசனத்தில்பதித்துஉள்ளார்வாழ்ககலைஞர்அவர்களின்புகழ்நன்றி
🏹🎏🐅
தமிழ் வாழ்க
நானும் தமிழர் 🙏
தலைவருக்கு தலைவரை நிகர் வாழ்த்துகளுடன் உன்மையான தொன்டன் முகவை K.K யாதவ
K.K யாதவ் YADAU
K.K யாதவ் YADAV
DS Yadav thanjai
முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் வாழ்க
Very nice to meet you and your family god bless you thaliva Tamil Nadu great cheif ministry
ஐயா கலைஞர் அவர்கள் என்றும் என் நினைவில் இருப்பார்
Father of modern Tamil Nadu
கலைஞர் கருணாநிதி இல்லை என்றால் நாம் பேசும் தமிழ் இல்லை
இனி தமிழ் மெல்ல சாகும்.
Evergreen film... Deserves oscar
Keep whatsapp status updates with this video folks! Amazing and wonderful on watching the scenes with behind anchoring voice
of the great leader!
Yes I did it on June 3 2019.
தமிழ் மொழியின் பெருமக்கள் ழகரத்தை சரியான முறையில் உச்சரிக்க கற்றுக் கொள்ள வழிவகுத்தது கலைஞர் ஆவார்.தமிழ் மொழி பேசும் அனைத்து மக்களும் ழகரத்தை சரியான முறையில் உச்சரிக்க வேண்டும்
நடிகர் திலகம். எஸ். எஸ். ஆர்
போன்ற. நடிகர் களின். தமிழ்
உச்சரிப்பும். நன்றாக. இருக்கும்.
வாழ்க ஐயா....தமிழ் வாழ்க
வாழ்க உன் புகழுரை ஐயா
கலைஞரின்.பேச்சால்.ஈர்க்கபட்டநபரிகளின்.நானும்ஒருவன்
இந்த சொற்பொழிவை கேட்டு பொறு க்காத நாவலர் ஒரு மேடையில் வானியம்படியில் பூம்புகார் என்னும் படத்தில் கருணாநிதி கொஞ்சம் நடித்திருக்கிறார் என்று கிண்டல் செய்ததை நானே கேட்டிருக்கிறேன். ஆனால் முடிவு அவர் நீண்ட நாள் வாழ்ந்து புகழ் பட வாழ்க்கையை முடித்தார்.நாவலர் முகவரியை இழ ந்தார்
திருக்குறள் போல் புகழ் ஓங்கி சிறக்கட்டும்..!! ❤
அன்பின் முத்தமிழறிஞர் கலைஞர் ❤
Ji
P sreenivasulu egg bank nandyal a p
💐💐🙏🤝🌄🌷💝💝💫🕸️✅🌀🌴🌴🌲🌲🏹💫 திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஜீ அவர்கள் ரசித்து பார்த்த திரைப்படம்... வணங்கி மகிழ்கிறோம் 🙏💝🌹🌹🔥👍🌋
Great leader.
வாழ்க கலைஞர் வாழ்க தமிழ் .
இவரின் வியத்தகு வசனங்கள் தான் படத்தின் சிறப்பே!!!! இவரின் வசனங்களை போன்று எவரும் இனி எழுதமுடியாது..
தமிழ் திரைப்பட வரலாற்றில் இவரின் பங்கு அளப்பரிய செயல்... வசனகர்த்தாக்கள் உருவாக *கலைஞர் சுழி* போட்டவர் இந்த சாமானியனே!!!!
Kalaignar karunanidhi is immortal he will be remembered I leave it to God
Super kalaingar miss you sir
சிறப்பு சிறப்பு சிறப்பு
உம்மிடைத்தை இனி எவராலும் நிரப்ப இயலாது
IC 😅😅😅😅😅😅😅😅😅😅
A Good Tamil Speech is a very good Prounansation ok...
❤️ கலைஞர்.. இலங்கையிலிருந்து
தமிழ் இனிதா ???இல்லை அதனை தெளிவாக உச்சரிக்கு ம் உம் குரல் இனிதா??
Hari Haran Rendume bro
London
கலைஞரின் ஆட்சியாக தமிழ் நாட்டினர்
நற்றமிழும் நாவில் நடனம் ஆடுகிறது அய்யா என் தலைவா
திராவிட கலைஞரே எம் தந்தையின் தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
I love thalaivar
கொஞ்சியாதோ கடமையின் கஞைகரின் சொல்லால்...
என் தலைவரே
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியும் என்று கலைஞர் கருணாநிதி தான் காரணம் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து.....