Assalamu alaikum. நிச்சயமாக சோதனை கொண்டு அல்லாஹ் நம்மை கண்காணிப்பான். நாம் அல்லாஹ் க்கு அஞ்சி நடக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இந்த இந்திய நாட்டில் நான் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிரோம். நாம் அரசாங்க வேலையில் கூட நம்மால் போக முடியவில்லை. சட்டம் படிக்க கூட நாம் விரும்பவில்லை. இது போன்று நாம் பின் தங்கிய நிலையில் இருந்தால் நம் எதிரிகள் நம்மை எளிதாக வீழ்த்த முடியும். இனி வரும் காலங்களில் படிப்பு மட்டும் இல்லாமல் அரசாங்க வேலையில் சேர ஊக்க படுத்த வேடும். இன்ஷா அல்லாஹ்
பொறுமையோடு இருங்கள் பொறுமையோடு இருங்கள் என்று சொல்கிறீர்கள் சரி மார்க்கத்தை குழி தோண்டி புதைக்கும் போதும் பொறுமையாகத்தான் இருக்க வேண்டுமா பள்ளிவாசலில் தசு மணியை உருட்டிக்கொண்டு இருந்தால் போதுமா தெருவில் நாம் நடமாடும்போது நமது பணத்தை எவனாவது பிடிங்கினாள் உடனே பள்ளிவாசல் எங்கே இருக்கின்றது என்று சொல்லுங்கள் அங்கே போய் நான் தசு மணியை உருட்ட வேண்டும் என்று சொல்வீர்களா அல்லது உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்வீர்களா மார்க்கம் என்பது நம்முடைய உயிரை விட மேலானது அது கீழே சரியும் போது நம்மால் இயன்ற தை செய்ய முன்வரவேண்டும் முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை தவிர மற்ற அனைத்து துறைகளையும் இப்லீஸ் இடத்திலும் தஜ்ஜால் இடத்திலும் ஒப்படைத்து விட்டார்கள் இனி இந்த சமுதாயம் நெருக்கடிக்கு உள்ளாவதை தவிர வேறு வழி இல்லை அல்லாஹ் இவருடைய துவாவை காது கொடுத்து கேட்பது சிரமம்தான்
Jazack Allah Khairan
அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் ...
😤😤😤😤😤😤😤😤😤😤🐕🐕🐕🐕🐕🐕
mashaallah.
Yaaallah
"வானங்களினதும், பூமியினதும் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது."
(அல்குர்ஆன்)
"பொறுமையாளர்களுக்கு நபியே நீங்கள் நற்செய்தி கூறுங்கள்."
(அல்குர்ஆன்)
Assalamu alaikum. நிச்சயமாக சோதனை கொண்டு அல்லாஹ் நம்மை கண்காணிப்பான். நாம் அல்லாஹ் க்கு அஞ்சி நடக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இந்த இந்திய நாட்டில் நான் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிரோம். நாம் அரசாங்க வேலையில் கூட நம்மால் போக முடியவில்லை. சட்டம் படிக்க கூட நாம் விரும்பவில்லை. இது போன்று நாம் பின் தங்கிய நிலையில் இருந்தால் நம் எதிரிகள் நம்மை எளிதாக வீழ்த்த முடியும். இனி வரும் காலங்களில் படிப்பு மட்டும் இல்லாமல் அரசாங்க வேலையில் சேர ஊக்க படுத்த வேடும். இன்ஷா அல்லாஹ்
Allahu
.bothumanavan
Ya Allah enkalukku porumai kodo
Alhamdhulillah
🤲🤲🕋🕋🤲
அல்ஹம்துலில்லாஹ்
அல் ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲
Nichchayamaga,
Arivai koduthavanum avane , athai evaru payanpadutha vendum endru koorubavanum avane . allah pothumanavan
🤲🤲🤲🤲🤲😭
Sothanai enbathu sothanai than allah pharthukondu irukkiran avnukku theriyum athu nallathu entry theriyum
Sabur ... saingal
பொறுமையோடு இருங்கள் பொறுமையோடு இருங்கள் என்று சொல்கிறீர்கள் சரி மார்க்கத்தை குழி தோண்டி புதைக்கும் போதும் பொறுமையாகத்தான் இருக்க வேண்டுமா பள்ளிவாசலில் தசு மணியை உருட்டிக்கொண்டு இருந்தால் போதுமா தெருவில் நாம் நடமாடும்போது நமது பணத்தை எவனாவது பிடிங்கினாள் உடனே பள்ளிவாசல் எங்கே இருக்கின்றது என்று சொல்லுங்கள் அங்கே போய் நான் தசு மணியை உருட்ட வேண்டும் என்று சொல்வீர்களா அல்லது உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்வீர்களா மார்க்கம் என்பது நம்முடைய உயிரை விட மேலானது அது கீழே சரியும் போது நம்மால் இயன்ற தை செய்ய முன்வரவேண்டும் முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை தவிர மற்ற அனைத்து துறைகளையும் இப்லீஸ் இடத்திலும் தஜ்ஜால் இடத்திலும் ஒப்படைத்து விட்டார்கள் இனி இந்த சமுதாயம் நெருக்கடிக்கு உள்ளாவதை தவிர வேறு வழி இல்லை அல்லாஹ் இவருடைய துவாவை காது கொடுத்து கேட்பது சிரமம்தான்
Bro, Your Correct.