அய்யா வணக்கம் சிறு ஞாபகமறதி. லதா மங்கேஷ்கர் நடிகர் திலகம் அவர்களின் வீட்டிற்கு வந்த போது கூண்டில் இருந்த பறவைகள் குயில் என என் ஞாபகம். நன்றி வாழ்த்துகள். உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
4:20 இலங்கை இனப்பிரச்சனைகளுக்கு அப்பார் பட்டவர் சிவாஜி கணேசன் அவர்கள் பாரதியார் எழுதிய தேச ஒற்றுமை கீதமான சிந்து நதியின் இசை பாடலில் இலங்கையை '''சிங்கள தீவு நிக்கோர்''' பாலம் அமைப்போம் என்று தனது பாடலில் எழுதி இருந்த போது இலங்கை சிங்களர்களுக்கு மட்டும் சொந்தமா என்று தமிழற்கள் அதை எதிர்த்தனர். ஆனால் அந்த பாடலை சிவாஜி கணேசன் கை கொடுத்த தெய்வம் படத்தில் பாரதியார் வேடத்தில் '''சிங்கள தீவு நிக்கோர்''' என்று பாடி நடித்த போது அந்த ஈழதமிழ் மக்களே சிவாஜி கணேசன் என்ற ஒற்றை நடிகனுக்காக மாபெரும் ரசிகர்களாக இருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெறிவிக்காமல் பாராட்டி மகிழ்ந்தனர்.
I am a Sivaji rasigan since my 10th year. When I was studying school studies at Trichy st.joseph high school (1969-1975) following are the datas what I observed: At Trichy Prabhat talkies most of our movies were released, 1)11/04/1970 Viatnam Veedu - 126 days after 2)15/08/1970 Raman etthanai Ramanadi 75 days after 3)29/10/1970 Sorgam * 100 days after 4)06/02/1971 Thangaikkaka 67 days after 5)14/04/1971 Sumathi en Sundari 80 days after 6)03/07/1971 Savali Samali 107 days after 7)18/10/1971 Babu * released and ran for roughly 80 days. Hence from 11/04/1970 to First week of January 1972 nearly 21 months 630 days continuously only Sivaji's movies were released. * Deepavali release. Now I am 61 years of age still I have seen Sivaji allied, datas, articles, remembrance by other yester artists.
அடுத்த பதிவில் என்தம்பி, தங்கசுரங்கம் இரண்டு படத்தின் விளக்கத்தை பற்றி அடுத்த பதிவில் தாருங்கள் நான் வெகுநாட்களாக கேட்டு கொண்டு உள்ளேன் (சிவாஜி முரசு) அவர்களே
Actor Sivaji Ganesan has done lots of charity works and also financial to others. But his public service was not known to the public by the media those days.
நீங்கள் சொல்வது தவறு நண்பரே.லதாமங்கேஷ்கர் சிவாஜி வீட்டுக்கு சென்றபோது அங்கே குயில்கறி சமைக்கபட்டது.லதா இது என்ன கறி என்று சிவாஜி யிடம் கேட்க குயில் என்று சிவாஜி சொன்னார்.லதா அவர்கள் அண்ணா இனிமேல் குயிலை அடிக்காதீர்கள் குயிலுக்கு இனிமையான குரல் அது போல தான் நானும் என்று சொல்ல . அன்று முதல் நடிகர்திலகம் அவர்கள் குயில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்.
அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் சிறந்தவர் மட்டும் இல்லை.சக நடிகர்களுடன் அன்புடன் பழகுவார் அவர்களுக்கு ஒரு காட்சியில் நடிப்பு சரியாக வர வல்லை என்றால் அவர்களுக்கு நடிப்பு சொல்லி கொடுப்பார் நம் அண்ணன் நடிகர்திலகம். ஒரு முறை N.V.R. பிக்ஸர்ஸ் ரோஜாவின் ராஜா என்ற திரைப்படத்தில் தாயாராக நடிக்கும் ருக்மணி அதாவது நடிகை லஷ்மியுடைய உண்மையான தாயார் திருமதி. ருக்மணி அவர்கள் அந்த படத்தில் சிவாஜிக்கு தாயாராக நடிப்பார்கள் அவர்களுக்கு தயாராக எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுப்பார்.அப்படி சக நடிகர் நடிகைகளுக்கு சொல்லி கொடுப்பார்.அந்த அளவுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.நம் சிவாஜி அவர்கள்.
தலைவர் சிவாஜி அவர்கள் மறையவில்லைஎன்னைபோன்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பக்தர்கள் இதயத்தில் வாழ்ந்துகொண்டியிருக்கிறார்
Only sivaji is the greatest actor in the world .Sivaji fans and the Tamil World will never forget sivaji.
Excellent.Sivaji Ganesan had always been brought Indianness in every speech
அய்யா வணக்கம்
சிறு ஞாபகமறதி.
லதா மங்கேஷ்கர்
நடிகர் திலகம் அவர்களின் வீட்டிற்கு வந்த போது
கூண்டில் இருந்த பறவைகள் குயில் என
என் ஞாபகம். நன்றி வாழ்த்துகள். உங்கள்
சேவை எங்களுக்கு
தேவை.
🙏🙏🙏
நடிகர் திலகம் அவர்கள் பற்றி அறிய ஆவல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நன்றி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் வாழ்க
இதுவரை நான்அறிந்திடாத தகவல்களுக்கு மிக்கநன்றி வாழ்த்துக்கள்
நடிகர் திலகத்தின் அரிய தகவல்களை தந்தமைக்கு நன்றி
அழியாத புகழ்..உண்மையான மனிதர். வாழ்க அய்யாவின் புகழ் வாழும்.நன்றி.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றிய அபுர்வ, அரிய தகவல்கள். வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ். வாழ்க உங்கள் பனி.
மாமனிதர் என்பதற்கும் உதாரணம் சிவாஜி அவர்கள் தான் !
4:20 இலங்கை இனப்பிரச்சனைகளுக்கு அப்பார் பட்டவர் சிவாஜி கணேசன் அவர்கள் பாரதியார் எழுதிய தேச ஒற்றுமை கீதமான சிந்து நதியின் இசை பாடலில் இலங்கையை '''சிங்கள தீவு நிக்கோர்''' பாலம் அமைப்போம் என்று தனது பாடலில் எழுதி இருந்த போது இலங்கை சிங்களர்களுக்கு மட்டும் சொந்தமா என்று தமிழற்கள் அதை எதிர்த்தனர். ஆனால் அந்த பாடலை சிவாஜி கணேசன் கை கொடுத்த தெய்வம் படத்தில் பாரதியார் வேடத்தில் '''சிங்கள தீவு நிக்கோர்''' என்று பாடி நடித்த போது அந்த ஈழதமிழ் மக்களே சிவாஜி கணேசன் என்ற ஒற்றை நடிகனுக்காக மாபெரும் ரசிகர்களாக இருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெறிவிக்காமல் பாராட்டி மகிழ்ந்தனர்.
நமது சித்தர்பெருமானின்புகழ்
இன்னும் வரலாறு புத்தக த்தில்
இருக்கும் அதை வெளிபடுத்த
வேண்டும் நண்பரே
I am a Sivaji rasigan since my 10th year. When I was studying school studies at Trichy st.joseph high school (1969-1975) following are the datas what I observed:
At Trichy Prabhat talkies most of our movies were released,
1)11/04/1970 Viatnam Veedu -
126 days after
2)15/08/1970 Raman etthanai Ramanadi 75 days after
3)29/10/1970 Sorgam *
100 days after
4)06/02/1971 Thangaikkaka
67 days after
5)14/04/1971 Sumathi en Sundari
80 days after
6)03/07/1971 Savali Samali
107 days after
7)18/10/1971 Babu *
released and ran for roughly 80 days.
Hence from 11/04/1970 to
First week of January 1972
nearly 21 months 630 days continuously only Sivaji's movies were released.
* Deepavali release.
Now I am 61 years of age still I have seen Sivaji allied, datas, articles, remembrance by other yester artists.
அவர் ஒரு உயர்ந்த மனிதர் நன்றி
அவர் ஒருவரே பண்பு மிகுந்த மனிதர்
சிவாஜி ஒரு ஞானி அவர் புகழ் ஓங்கட்டும்
Good,golden memories of sivaji sir!
Arumai iyaa sivaji murasu avargala thanks 🇱🇰🇸🇦
All the ways our Sivaji sir Great.
கலைஞன் 🙏
அடுத்த பதிவில் என்தம்பி, தங்கசுரங்கம் இரண்டு படத்தின் விளக்கத்தை பற்றி அடுத்த பதிவில் தாருங்கள் நான் வெகுநாட்களாக கேட்டு கொண்டு உள்ளேன் (சிவாஜி முரசு) அவர்களே
Your different and various celliberity collection realy supper.ungal murarchiggu நன்றி.
Actor Sivaji Ganesan has done lots of charity works and also financial to others. But his public service was not known to the public by the media those days.
We shall love ONLY Drshivaji
He is always very grateful human.
நடிகர் திலகம் நடிப்பையே பாடமாக படித்தவர்,
Excellent Senthil....
Kulantai ullam kondavar nam sivaji.
சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏
Super we rewuire more news about sivjai. Ganesan sir
Oppattra uyarntha manithar
நடிகர் திலகம் மாபெரும்மனிதர்அல்லவா!
Natigarthilagam pugal vaalga
நீங்கள் சொல்வது தவறு நண்பரே.லதாமங்கேஷ்கர் சிவாஜி வீட்டுக்கு சென்றபோது அங்கே குயில்கறி சமைக்கபட்டது.லதா இது என்ன கறி என்று சிவாஜி யிடம் கேட்க குயில் என்று சிவாஜி சொன்னார்.லதா அவர்கள் அண்ணா இனிமேல் குயிலை அடிக்காதீர்கள் குயிலுக்கு இனிமையான குரல் அது போல தான் நானும் என்று சொல்ல . அன்று முதல் நடிகர்திலகம் அவர்கள் குயில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்.
True
golden diamond sevaliye
Superb.
Antha birds kuyil only I've read it in his book written by sivaji
Nadigar thilagam popularity increases day by day. he has contributed lot of funds to nation without publicity.
Kamaraj disciple sivaji
Super
👌👌👌
Message 👏
🙏
பாசமிகு தலைவர்
Thonda,thonda thanga surangam pondru shivaajiyin pugazh parappum shivaaji murasukku nandri palakodigal.ayyavin pugazh indha agilamellam paravattum. Ayyavin pugazh parappa neengalum pala nooru aandugal vaazha vendum.
Thankyou
Ŕeally a human being
தீபம் எம். சுப்பிரமணியம், கே ஜி எப்.
கலை உலக ராஜா சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் வாழ்க!!🌹🌹🌹🙏🌹🌹🌹💐💐
.
அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் சிறந்தவர் மட்டும் இல்லை.சக நடிகர்களுடன் அன்புடன் பழகுவார் அவர்களுக்கு ஒரு காட்சியில் நடிப்பு சரியாக வர வல்லை என்றால் அவர்களுக்கு நடிப்பு சொல்லி கொடுப்பார் நம் அண்ணன் நடிகர்திலகம். ஒரு முறை N.V.R. பிக்ஸர்ஸ் ரோஜாவின் ராஜா என்ற திரைப்படத்தில் தாயாராக நடிக்கும் ருக்மணி அதாவது நடிகை லஷ்மியுடைய உண்மையான தாயார் திருமதி. ருக்மணி அவர்கள் அந்த படத்தில் சிவாஜிக்கு தாயாராக நடிப்பார்கள் அவர்களுக்கு தயாராக எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுப்பார்.அப்படி சக நடிகர் நடிகைகளுக்கு சொல்லி கொடுப்பார்.அந்த அளவுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.நம் சிவாஜி அவர்கள்.
ஒரு காட்சியில் நடிப்பு சரியாக வர வில்லை என்றால் என்று திருத்திபடிக்கவும் .2.தயாராக என்று டைப் செய்தயிருந்தேன் தாயாராக என்று வாசிக்கவும்.
Discipline and punctuality man.
இலங்கையில் வரவேற்றது பிரமதாசாவா அல்லது
ஜெயவா்த்தனவெ.தெளிவுபடுத்தவும்.
சிட்டுக்குருவி அல்ல குயில் அது
Not Chittu kuruvi . I tihnk that is kuyil
Sivaji and SV Rengarao ஏன் பிரிந்தார்கள்,ஐயா?
காவியம் படைத்தார்களே!
உண்மையான கொடை வள்ளல் தங்கத்தமிழர் சிவாஜி