PADITHA MANAIVI (1965)-Eppadi azhuthal therinthu kolvar-T.M.Soundararajan-K.V.Mahadhevan
Вставка
- Опубліковано 5 жов 2024
- 1965ஆம் ஆண்டு SSR, விஜயகுமாரி நடிப்பில் வெளிவந்த 'படித்த மனைவி' படத்தில் இடம்பெற்ற பாடல் 'எப்படி அழுதால் தெரிந்து கொள்வார் நான் எதைச் சொன்னால் அவர் புரிந்துகொள்வார் '. பாடியவர் T. M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு திரையிசைத்திலகம் K. V. மகாதேவன்.