உயிரைக் காப்போம் உலகைக் காப்போம்
உயிரைக் காப்போம் உலகைக் காப்போம்
  • 510
  • 135 463
இறந்தவர்களுக்குக் காரியம் எப்படிச் செய்ய வேண்டும்...?
உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அங்கே சாங்கியப் பிரகாரம் தான் காரியங்கள் செய்ய வேண்டும் என்பார்கள்.
ஆனால் தியான வழியைக் கடைப்பிடிப்பவர்கள் சாமி (ஞானகுரு) என்ன சொன்னார்…? இவர்கள் இப்படிச் செய்கிறார்களே…! என்று எண்ணுவார்கள்.
சொந்தக்காரர்கள் அங்கிருந்து வருகிறார்கள். நீங்கள் அழுகக்கூடாது என்று சொன்னால்
1.”அப்பா” இறந்ததற்கு அழுக வேண்டாம் என்று சொல்கிறான் பார்…
2.இவன் எல்லாம் நரகலோகத்திற்குப் போவான் என்பார்கள்.
3.சொர்க்கலோகத்திற்கு அழுது அனுப்புபவர்கள் இப்படிச் சொல்வார்கள்.
அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?
தாய் தந்தையரின் உணர்வு கொண்டு தான் இந்த உடலை நாம் பெற்றிருக்கின்றோம். அவர்கள் அழியா நிலை பெறுவதற்கு என்ன வழியோ அதை நாம் செய்ய வேண்டும்.
விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி விண்ணை நோக்கி ஏகி இந்த உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏகி அந்த உணர்வைச் சீராகப் பயன்படுத்திடல் வேண்டும்.
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
3.ஞானிகள் சாஸ்திரப்படி காட்டிய நிலைகள் இது தான்.
அதாவது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் உடனே அவர்களைச் சார்ந்தவர்கள் உணர்வு வலுப் பெற்று
1.எங்களுடன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்
2.இனி நீங்கள் என்றுமே இன்பமான வாழ்க்கை வாழ வேண்டும்
3.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து என்றும் ஒளி பெறும் சரீரமாக பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்
4.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பெரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று
5.எல்லோரும் சேர்ந்து அந்த விண்ணுக்கு உந்தித் தள்ள வேண்டும்.
ஆனால் இங்கே வழக்கத்தில் என்ன செய்கிறோம்…? பாசத்தால் கீழே தான் இழுப்போம்…!
1.என்னைக் காப்பாற்றினாயே… என்னை விட்டுப் போய்விட்டாயே ஜர்…ர்ர்ர் என்று இழுப்போம்.
2.அவருடைய நண்பர்… எனக்கு இவ்வளவு தூரம் உதவி செய்தாயே போய்விட்டாயே…! என்று அவரும் இழுப்பார்
3.நாலா பக்கமும் இந்தப் பாசக் கயிறால் இங்கே இழுத்து விடுவோம்.
ஆக… நம்முடைய எண்ணங்கள் அங்கே எமனாக வந்து அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த நிலையில் நம்முடைய துயரத்திற்குத் தக்கவாறு தண்டனையைத் தான் கொடுக்கின்றோமே தவிர சொர்க்கத்திற்கு அனுப்புவதில்லை.
எமன் எங்கே இருக்கிறான்…?
நாம அனைவரும் அவர்கள் மீது பாசத்தால் எண்ணத்தை வைத்திருக்கும் போது அந்த எண்ணம் தான் புவியின் ஈர்ப்புக்குள் எமனாக வருகின்றது.
அதற்குத் தான் எருமையைப் போட்டுக் காண்பிக்கின்றான்…!
சிந்தனை இல்லாத நிலைகள் கொண்டு எதன் மேல் நாம் செயல்படுகின்றோமோ
1.அது அவருக்கும் எமனாகின்றது
2.நமக்கும் அந்த எண்ணமே எமனாகின்றது.
காரணம்… அவர் துயர்படும் உணர்வின் தன்மை எண்ணம் வலு கொண்டால் அந்த ஆன்மா நமக்குள்ளேயே வந்து விடுகின்றது.
1.அப்பொழுது அதற்கும் தண்டனை கொடுக்கின்றோம்
2.அதன் வழி நமக்குள் அந்த எமன் இங்கே வாட்டி வதைப்பான்.
3.எந்தெந்த நோயில் கடைசியில் அவஸ்தைப் பட்டாரோ அது எல்லாம் நமக்குள் வந்து வாட்டும்.
இது தான் இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை நிலைகள்.
Переглядів: 4

Відео

உடலை விட்டு உயிர் எப்பொழுது பிரிகின்றது...? எதனால் பிரிகின்றது...?
Переглядів 262 години тому
“உயிர் உடலை விட்டு எதனால் பிரிகின்றது…!” என்று தெரிந்து கொள்ளுங்கள் நாம் சுவாசிக்கும் (உணர்வலைகள்) அணுக்களின் தன்மை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் போய்விட்டுத்தான் வரும். 1.நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ 2.இவை அனைத்தும் நம் உடலுக்குள் அது உருவாகின்றது. தீய உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால் அவை நமக்குள் இருக்கக் கூடிய நல்ல குணங்களுடன் மோதும் பொழுது அதற்குப் பதட்டமும் பயமும் ஏற்படுக...
குருநாதர் எனக்கு மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றலைக் கொடுத்த விதம்
Переглядів 762 години тому
காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் பல அனுபவங்களைக் கொடுத்தார். 1.காட்டிலே இடைஞ்சல்கள் வரும் போது அந்த ஞானிகளின் சக்திகளை நீ சேர்த்துக் கொண்டால் அந்தக் கெடுதல் நீங்கும். 2.நான் சொல்லும் முறைப்படி எடுத்தால் அந்தத் தீமை நீங்கும் 3.வரும் துன்பங்களிலிருந்து விடுபடும் சக்தியை உனக்குள் பதிய வைக்க வேண்டும் அல்லவா… 4.அதற்காகத் தான் “இதை எல்லாம் செய்கிறேன்” என்று சொல்வார். ஏனென்றால் குருநாதர் என்னைத் திட...
மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் எப்பொழுது செயல்படத் தொடங்கும்...?
Переглядів 1192 години тому
“நல்லோரின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்களப்பா” நல்வினை தீவினை என்பதெல்லாம் நாமாக எடுக்கும் வினை அல்ல. நம்முள் இயங்கும் இறைவனின் சக்தியைக் கொண்டு நடப்பவைகள் தான் நல்வினை தீவினை எல்லாமே என்று உணர்ந்து கொள்ள வேண்டும், 1.இவ்வுடல் என்னும் கூட்டில் உள்ள ஆத்மாவை நம்முள் இருக்கும் இறைவன் சக்தியைக் கொண்டு 2.நாம் எடுக்கும் முறையில் இருந்து இவ்வாத்மாவை 3.நாம் இவ்வுடலென்னும் கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற பிறகு...
ஐயப்பன் கோவில் காட்டிலே இருப்பதனுடைய காரணம் என்ன...?
Переглядів 2872 години тому
ஐயப்பன் கோவில் காட்டுக்குள் இருந்தாலும் மிருகங்களைப் பற்றி யாரும் எண்ணுவதில்லை - “தவயோகிகள் காட்டிற்குள் தவமிருந்தார்கள்…” ஏன்? தவயோகிகள் அனைவரும் காட்டுக்குள் சென்று தான் தவம் செய்தார்கள். அதனால் காட்டிற்குள் போய்த் தவமிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். காடு எங்கே இருக்கின்றது…? அதில் தவம் என்பது என்ன…? நம்மிடம் பல காடுகள் இருக்கின்றது ஆனால் இது யாருக்கும் தெரியவில்லை. காட்டிற்குள்ளே என்...
குரு பலன் குருபரன் - விளக்கம்
Переглядів 1124 години тому
கூட்டுத் தியானம் செய்கிறோம் என்றால் ஒவ்வொருவரும் எத்தனையோ எண்ணத்திலே தான் அதிலே வந்து கலந்து கொள்கின்றோம். ஒவ்வொருவரின் வீட்டிலும் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கிறது. ஒரு குழம்பை வைக்கும் போது புளிப்பு காரம் உப்பு எல்லாவற்றையும் சேர்த்துத் தான் அதை ஒரு ருசியாகக் கொண்டு வருகின்றோம். அதே போல் கூட்டுத் தியானத்தில் 1.“எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று 2.கூட்டமைப்பாக எண்...
பறக்கும் நிலை
Переглядів 1494 години тому
பறக்கும் நிலை
"நாங்கள் நன்றாக இருக்கின்றோம்" என்ற செய்தியைத் தான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன் - ஞானகுரு
Переглядів 587 годин тому
நீங்கள் எத்தனையோ கோவில்களுக்குப் போகின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) சதா உங்களைத் தான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன். 1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி 2.உங்கள் உடலை எல்லாம் கோவில்களாக எண்ணி 3.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்களை எல்லாம் தெய்வமாக எண்ணி 4.அந்தக் கோவிலில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். 5.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு “எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்” என்று தியானிக்...
மகரிஷிகளின் சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி
Переглядів 1297 годин тому
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானித்தேன்… வரவில்லையே…! என்று எண்ணாமல் சீராக எடுக்கும் பயிற்சியை மேற் கொள்ளுங்கள்…! - மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் ஏங்கி எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் அதை எடுத்தேன்…! வரவில்லை என்று யாரும் எண்ண வேண்டாம். ஒரு அழுக்குத் துணியைத் துவைக்கிறோம் என்றால் அழுக்கு முழுவதும் போகும் வரையிலும் அடுத்தடுத்த...
இந்த அண்ட சராசரங்கள் அனைத்துமே நமக்குச் சொந்தம் தான்
Переглядів 1087 годин тому
எல்லாமே ஒரே சொந்தம் தான்… நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை ஒவ்வொரு மனிதனும் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும். எப்படி நாம் உண்ணும் உணவு நான் சந்தோஷ நிலை கொண்டு இருக்கும் பொழுது நல்ல மணமும் நல்ல சுவையும் கூடியதாக நம் நாவிற்கும் மனதிற்கும் தெரிகிறது அந்நிலையில் உண்ணும் உணவு நம் உடம்பிற்கு அமிழ்தமாக அரும்பெரும் சுவை கூடியதாக நம் உள்ளமும் உடலும் ஏற்கிறது. நாம் நம்மில் உள்ள பல கலக்கங்கள்… பல கஷ்ட நிலைகள...
நாம் அன்றாடம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை
Переглядів 637 годин тому
“பிறரைக் காத்திட வேண்டும்” என்று செயல்பட்ட மகான்களை விண் செலுத்தச் செய்தார் குருநாதர் நான் ஏதோ.., “கதை சொல்கிறேன்” என்று எண்ணி விடாதீர்கள். இயற்கை நிலைகளில் பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேச வாயிலாக அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார் “மனிதனும் தெய்வமாக வேண்டும்.., தெய்வ நிலை கொண்டு வேகா நிலை பெற வேண்டும்” என்று இராமலிங்க அடிகள் வெளிப்படுத்தினார். 1.மண்ணுலகில் எல்லோர...
உயிரான ஈசனுக்கு நாம் "டெலிஃபோன் செய்ய வேண்டும்"
Переглядів 1839 годин тому
“எந்தத் தீமை வந்தாலும் வராது தடுக்க வேண்டும்… அதை நுகராதே…!” என்று உயிரான ஈசனிடம் டெலிபோன் செய்யும் (உயிரிடம் சொல்லித் தடுக்கும்) பயிற்சிக்கு நாம் வர வேண்டும் இந்த உடலை நாம் எப்படிக் காக்க வேண்டும்? உயிரான ஈசன் துணை கொண்டு நாம் எதனை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்? ஆறாவது அறிவால் தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து அதை உருவாக்குதல் வேண்டும். இந்த அருள் ஒளி பெற...
நாம் தெய்வப்பிறவியாக வேண்டும்
Переглядів 729 годин тому
மனிதன் தன் நிலை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும் தெய்வப் பிறவி மனிதப் பிறவி என்ற பாகுபாடு பிறவியில் இல்லை 1.தேவனுக்கு அடுத்தது மனிதப் பிறவி என்கிறார்கள். தேவப் பிறவியாக யாரும் பிறப்பதில்லை. 2.வம்சவழி ராஜயோகம் என்ற நிலை கொண்டெல்லாம் பிறப்பது அடுத்த நிலை தான். உயிர் அணுக்கள் தோன்றிய நாள் முதலே சமமான நிலையில் தான் எல்லா உயிரணுக்களுமே ஜீவன் பெற்றன. ஆண்டவனாகவும் மனிதனாகவும் பேயாகவும் மிருகமாகவும் மற்ற எல...
நெஞ்சுக்குழியில் வரும் படபடப்பு
Переглядів 2239 годин тому
நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி அது அதிகமானால் “நெஞ்சுப் பகுதியில் படபடப்பு வருகின்றது” - அதைக் குடும்பத்திலும் தொழிலிலும் சீராக்கி மன நிறைவாக ஆக்கும் வழிமுறை உதாரணமாக ஒரு பயமான உணர்வை நாம் சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்கின்றது? கருவிழி ருக்மணி இங்கே எலும்புக்குள் உள்ள ஊனில் பதிவாக்குகிறது. பதிவாக்கியபின் அந்த மானிட்டர் (MONITOR) என்ன செய்கிறது? 1.பதிவானதும் இங்கே “பட.., பட..,” ...
சாமி சொன்னாரே...! என்று எண்ணினால் மகரிஷிகளின் அருள் சக்திகளை எளிதில் பெறுவீர்கள்
Переглядів 1089 годин тому
எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் இங்கே வந்திருப்பீர்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும்… பிள்ளை சொன்னபடி கேட்காதிருக்கும்… நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… உதவி செய்தும் கஷ்டமாக இருந்திருக்கும்… தொழிலில் நஷ்டம் இருந்திருக்கும்… வியாபாரத்தில் மந்தமாக இருக்கும்… இப்படி எத்தனையோ சிக்கல் இருக்கும். இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே 1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்தந்த எண்ணங்கள் ...
ஆண்டவனை நேரடியாகப் பார்த்தவர்கள் யாராவது உள்ளார்களா...?
Переглядів 17812 годин тому
ஆண்டவனை நேரடியாகப் பார்த்தவர்கள் யாராவது உள்ளார்களா...?
நமக்கு நோய் வரக் காரணம் என்ன...? வந்துவிட்டால் எப்படி நீக்குவது...?
Переглядів 9212 годин тому
நமக்கு நோய் வரக் காரணம் என்ன...? வந்துவிட்டால் எப்படி நீக்குவது...?
யாம் உங்களுக்கு ஆசிர்வாதம் கொடுப்பதன் முக்கியமான நோக்கம் என்ன...?
Переглядів 5712 годин тому
யாம் உங்களுக்கு ஆசிர்வாதம் கொடுப்பதன் முக்கியமான நோக்கம் என்ன...?
ஆண்டவனிடம் நாம் வேண்டிப் பெற வேண்டியது எது...?
Переглядів 13514 годин тому
ஆண்டவனிடம் நாம் வேண்டிப் பெற வேண்டியது எது...?
அதிகாலையில் செய்ய வேண்டிய "ஈஸ்வர தரிசனம்"
Переглядів 25214 годин тому
அதிகாலையில் செய்ய வேண்டிய "ஈஸ்வர தரிசனம்"
நம்முடைய வேதனைகள் எந்த வழிகளிலே உடலை விட்டு அகலும்...?
Переглядів 18114 годин тому
நம்முடைய வேதனைகள் எந்த வழிகளிலே உடலை விட்டு அகலும்...?
நம்மைக் கடுமையாக ஏசிப் பேசுபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்...?
Переглядів 20616 годин тому
நம்மைக் கடுமையாக ஏசிப் பேசுபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்...?
நம் பேர் சொல்வதற்குத் தான் பிள்ளைகளா...?
Переглядів 13716 годин тому
நம் பேர் சொல்வதற்குத் தான் பிள்ளைகளா...?
குருநாதரைக் காட்டிலும் பன்மடங்கு சக்தி கொடுக்கின்றேன்
Переглядів 7216 годин тому
குருநாதரைக் காட்டிலும் பன்மடங்கு சக்தி கொடுக்கின்றேன்
உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய தகுதியை நாம் எப்போது பெறுகின்றோம்...?
Переглядів 19419 годин тому
உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய தகுதியை நாம் எப்போது பெறுகின்றோம்...?
ஈஸ்வரபட்டரின் அருள் வாக்குகள்
Переглядів 20619 годин тому
ஈஸ்வரபட்டரின் அருள் வாக்குகள்
"நாளும் கோளும்" நம்மை ஒன்றும் செய்ய முடியாது
Переглядів 24419 годин тому
"நாளும் கோளும்" நம்மை ஒன்றும் செய்ய முடியாது
துன்பம் வரும்.. அது பாட்டுக்குப் போகும்...! நாம் வளர்க்க வேண்டியது "மகரிஷிகள் சக்திகளை மட்டும் தான்"
Переглядів 17219 годин тому
துன்பம் வரும்.. அது பாட்டுக்குப் போகும்...! நாம் வளர்க்க வேண்டியது "மகரிஷிகள் சக்திகளை மட்டும் தான்"
முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களுடன் ஒன்றுவதே... நம் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்
Переглядів 14621 годину тому
முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களுடன் ஒன்றுவதே... நம் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்
துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றலைப் பெறுவதற்கு "நாம் தியானிக்க வேண்டிய சரியான முறை"
Переглядів 12121 годину тому
துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றலைப் பெறுவதற்கு "நாம் தியானிக்க வேண்டிய சரியான முறை"