![relaxplease](/img/default-banner.jpg)
- 137
- 272 421
relaxplease
India
Приєднався 17 лис 2021
Tamil speech for relax mind set . hear the voice and get energitics...
comedy mannan mohanasundaram comedy / story teller .
comedy mannan mohanasundaram comedy , comedy mannan mohanasundaram comedy,mohanasundaram comedy speech latest,mohana sundaram comedy speech,mohanasundaram latest comedy,pattimandram mohana sundaram,mohana sundaram speech,mohana sundaram latest speech,mohana sundaram movie,tamil comedy speech,best tamil speech ,
story teller ,motivational speech,motivation video,inspirational videos,motivation
story teller ,motivational speech,motivation video,inspirational videos,motivation
Переглядів: 783
Відео
நச்சுன்னு நாலு நிமிஷம் / காமெடி மன்னன் மோகனசுந்தரம் story teller .
Переглядів 1,2 тис.Місяць тому
நச்சுன்னு நாலு நிமிஷம் / காமெடி மன்னன் மோகனசுந்தரம் story teller ,motivational speech,motivation video,inspirational videos,motivation , mohanasundaram ,
இயக்குனர் s p முத்துராமன் பேச்சு / பாரதி உலா நிறைவு விழா
Переглядів 2994 місяці тому
இயக்குனர் s p முத்துராமன் பேச்சு / பாரதி உலா நிறைவு விழா story teller ,motivational speech,motivation video,inspirational videos,motivation இயக்குனர்,tamil news,tamil movie collection,tamil movie box office,barathi ula,barathi ula event 5,tamil motivational speech,tamil inspirational speech, Director sp muthuraman speech,
velunachiyar book release / MP Su thirunavukarasar speech /
Переглядів 2445 місяців тому
velunachiyar book release story teller ,motivational speech,motivation video,inspirational videos,motivation Congress MP Su thirunavukarasar speech #thirunavukkarasar #congress #bookreleases
Nadunaattu Gunasekaran speech / Story Teller /
Переглядів 5417 місяців тому
Nadunaattu Gunasekaran speech / Story Teller / story teller ,motivational speech,motivation video,inspirational videos,motivation,
Venkateswaran IRS Speech, how to get upsc,
Переглядів 5288 місяців тому
Venkateswaran IRS Speech, how to get upsc,
prof M Ramachandran Excellent Speech|நயன்தாராகூட பேசுவதுதான் என் கனவு
Переглядів 2668 місяців тому
prof M Ramachandran Excellent Speech|நயன்தாராகூட பேசுவதுதான் என் கனவு
Joe Malloori Latest Speech/ஜோ மல்லூரி சிறப்பு பேச்சு
Переглядів 1278 місяців тому
Joe Malloori Latest Speech/ஜோ மல்லூரி சிறப்பு பேச்சு
இன்று சமூகம் எப்படி இருக்கிறது |சொல்வேந்தர் sukisivam excellent speech in kamban kalagam chennai,
Переглядів 99 тис.8 місяців тому
இன்று சமூகம் எப்படி இருக்கிறது |சொல்வேந்தர் sukisivam excellent speech in kamban kalagam chennai,
கவிதை வாசித்தல் -Ambedkar ,Periyar Book Release / A Rasa / Book Analysis
Переглядів 458 місяців тому
கவிதை வாசித்தல் -Ambedkar ,Periyar Book Release / A Rasa / Book Analysis
Irai Anbu Ias Latest Speech ,இறையன்பு சொன்ன குட்டி கதை,Life is boon,small story
Переглядів 1,6 тис.8 місяців тому
Irai Anbu Ias Latest Speech ,இறையன்பு சொன்ன குட்டி கதை,Life is boon,small story
மதுவதனி திராவிடர் கழகம் ,Book Release,mathivathani speech,| Dravidar Kazhagam | CM MK Stalin
Переглядів 2,1 тис.8 місяців тому
மதுவதனி திராவிடர் கழகம் ,Book Release,mathivathani speech,| Dravidar Kazhagam | CM MK Stalin
Subaveera pandiyan Speech,இந்தியா கூட்டணி போல உள்ளது பெரியார் , அம்பேத்கார் புத்தகம் - ஆ ராசா
Переглядів 2008 місяців тому
Subaveera pandiyan Speech,இந்தியா கூட்டணி போல உள்ளது பெரியார் , அம்பேத்கார் புத்தகம் - ஆ ராசா
கலைஞரின் நெஞ்சுக்கு நீதி அருமையான விரிவுரை/ Muyarchi Murugesan,kalaignar nenjukku neethi,book review
Переглядів 1778 місяців тому
கலைஞரின் நெஞ்சுக்கு நீதி அருமையான விரிவுரை/ Muyarchi Murugesan,kalaignar nenjukku neethi,book review
நாஞ்சில் சம்பத் பேச்சு / nanjil sampath speech dmk ,
Переглядів 3528 місяців тому
நாஞ்சில் சம்பத் பேச்சு / nanjil sampath speech dmk ,
suki sivam latest speech, , சட்ட சபை கிடைக்குதோ இல்லையோ, suki sivam pattimandram
Переглядів 2,1 тис.9 місяців тому
suki sivam latest speech, , சட்ட சபை கிடைக்குதோ இல்லையோ, suki sivam pattimandram
இதயத்தை துளைத்து செல்லும் சொல் /gnanasundaram speech/ kamban kazhagam
Переглядів 2839 місяців тому
இதயத்தை துளைத்து செல்லும் சொல் /gnanasundaram speech/ kamban kazhagam
மிக பெரிய உயர்ந்த பண்பு ஈகை தெ. ஞானசுந்தரம் உரை / Dr. D. Gnanasundaram, speech , kamban kazhagam
Переглядів 3339 місяців тому
மிக பெரிய உயர்ந்த பண்பு ஈகை தெ. ஞானசுந்தரம் உரை / Dr. D. Gnanasundaram, speech , kamban kazhagam
பத்தினி கடவுள் முதல் முதலாக ஒரு பெண் / எழுத்தாளர் முருகேசபாண்டியன்
Переглядів 2009 місяців тому
பத்தினி கடவுள் முதல் முதலாக ஒரு பெண் / எழுத்தாளர் முருகேசபாண்டியன்
தமிழியக்கம் தொடக்க விழா , vit viswanathan speech,vit university
Переглядів 119 місяців тому
தமிழியக்கம் தொடக்க விழா , vit viswanathan speech,vit university
Oxford Dictionery உருவான கதை தெரியுமா,s ramakrishnan speech latest un forgotable ,
Переглядів 1329 місяців тому
Oxford Dictionery உருவான கதை தெரியுமா,s ramakrishnan speech latest un forgotable ,
Seeman speech,மரணத்திற்கு அஞ்சாதவன் தான் உலகத்தின் மாவீரன்,maveerarnaal nov 27,தமிழ் தேசிய,
Переглядів 1,8 тис.10 місяців тому
Seeman speech,மரணத்திற்கு அஞ்சாதவன் தான் உலகத்தின் மாவீரன்,maveerarnaal nov 27,தமிழ் தேசிய,
K Veeramani speech , இன்னொரு பெரியார் தேவை / periyaar / ev ramasamy iyya/
Переглядів 9910 місяців тому
K Veeramani speech , இன்னொரு பெரியார் தேவை / periyaar / ev ramasamy iyya/
தன்னை திருத்திக்கொண்டால் எல்லாம்சரியாக போகும் சவம்
👏👏👏👏👏👏👏👏👏👏👏
இது கலிகாலம்.இப்பிடிதான் இருக்கும்.இதுக்கு மேல் மனித வாழ்வு பேரழிவை சந்திக்கப்போவது உண்மை
மானங்கெட்ட மடையன் ஏமாற்றி பிழைக்கும் எத்தன்.
உள்ளதை சொன்னால் ❓பலர்😢😢😢😢😢😢😢😢
சில மூடர்கள் இன்றளவும் உள்ளனர் நல்லதை ஏற்க மாட்டார்கள் என்பதை சுட்டிக் காட்டவிரும்புகிறேன்
நீங்கள் நினைக்கிறது மாதிரி இல்லை.மற்றும்படி சரியாய்த்தான் இருக்கிறது.ஒருபிரச்சனை தமிழருக்கு உண்டு .கன்னடர் தெலுங்கர் மலையாழிகள் திராவிடம் என்ற பேர்வையில் தமிழரை ஏமாற்றி சுகம் காணுகிறார்கள்.இதிலிருந்து தமிழர் மீளுவது எப்படி என்று கூறுங்கள்.உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.
உண்மை பல பெயர்க்கும் உரைப்பது யில்லை
Super speech truth
மிக அருமையான விளக்கம்! இந்தகால சமூகம் சீர் கெட்டுபோன ஒழுக்கங்கெட்டுபோனதாக உள்ளது.
👌👌👌👌👌
ஜயா இதுபோல் மாற்று மதத்தானை கொன்று அவர்களது பெண்களையும் சொத்தையும் அனுபவிக்க ஜிஹாத் தை 5 புனித கடமையில் ஒன்றாக குரான் கூறுகின்றது இந்த இழி ஈன மதத்தை அல்லாஹ் படைத்தான் என்று சூரியன் எப்படி உதிப்பது என்பது தெரியாத வன் அக்கினி குழம்பில் இருந்து உதிக்கிறது என குரானில் உளறியுள்ளான் இவன் கூறுவதை நம்பி சைக்கோவாகி 90 கோடி முஸ்லிம்களை கேள்வி கேட்க முடியுமா ஜயா காஃபிர் அவர்களே வாழ்க வளமுடன்
Nee neeye sugi savam peye
Who will give u cash. U need in this costly city life
Best wishes
நாஞ்சில் சம்பத்போல தரம்தாழ்ந்து பேசும் நீங்க தமிழக அவமானம்
திமுக . தமிழச்சி பாண்டியன். கலாநிதி மாறன்
நம் நாட்டில் ஒவ்வொரு அரசியல்வாதியும் அவசியம் கேட்க வேண்டிய பதிவு...
Are you intelligent. If any body ran out country their rules and regulations should be followed. Sir you are very good speaker,how you forgotten this
உண்மையை மட்டும் சொல்கிறார்
He has lost relevance long ago. An opportunist.
சுகர் பிஷர் அதிகமாயிடது போல தெரியுது
அறிஞர்களின் கருத்துக்களை கேட்டுவந்தால்நாமும்பல தெளிவுகளைப்பெறமுடியும்.
குரானின் கேவளம் பைபிளின் அசிங்கம் பகவத்கீதையின்ஆபத்தை பற்றி யாரும் பேச அஞ்சுவது ஏன் அந்த கழுதை போல் சூரியன் எப்படி உதிப்பது என்பது தெரியாத வன் அக்கினி குழம்பில் இருந்து உதிக்கிறது என குரானில் உளறியுள்ளான் இவன் இறுதி தூதனா 6 வயது குழந்தைய திருமணம் செய்து கொண்ட கிழட்டு ஓக்கட்டானுக்கிட்ட ஞானம் பெற்ற இஸ்லாமியன் தீவிரவாதியாவதன் காரணம் ஜிஹாத் செய்து செத்தா சுவர்க்கம்னு குரான் கூறுகின்றது ஏசு வருகிறார் என்பது தாண்டாத உலகில் மிகப்பெரிய பழைய பொய் இறைசக்தி படைத்த மாமனிதனை சூத்திரன் என்று மாங்கா இந்துமதம் கூறுது ஏண்டா இதூதூ கள பேசுசுங்கடா மக்கள் விடிவு பெருவான் போங்கடா....
காமராஜ் இல் லை இவர்கள் காம ராஜா கள்
வாழ்த்துக்கள் ஐயோ
நமது.கம்பர்.பெரும்புலவர்.ஆதலால்.அவர்.மிகுதியாக.புனைவார்.வால்மீகியோ.கள்வனாக.இருந்துபின்னாளில்புனைந்தான்.அதுநிற்க.தாங்கள்.மணித.சமூகத்திற்குஆற்றும்.தொண்டு மிகப்பெரியது.தாங்கள்.தமிழுக்குக்கிடைபொக்கிஷம்.தமிழ்த்தாயின்.அருமைமகன்.நீவிர்வாழ்கநலமாக..........நன்றி
எப்ப பேசிய பேச்சு தெரியல. அற நிலை துறை ஆலோசகரே. அங்கு அறம் உண்டோ. உங்கள் அரசில் அறம் உண்டோ. சொன்ன சொல் காப்பாற்றும் பண்பு உண்டோ. அரசு சரியாக இருந்தால் வெளி நாடு செல்வனா. உங்கள் அரசில் மணல் கொள்ளை மலை கொள்ளை டாஸ்மாக் ஊழல் என அடுக்கலாமே ஐயா.
In. World ALL content s. Truthful, பஞ்சபூத பூமியில் எல்லாம்உண்மை ❤😅😅
Idellam.umakku edarkku aanmeekam sorpozhivil? 10 vardungalukku mun neengal pesiyadhu aanmeekan.ippozhthu neengal pesuvadhu arasiyal??
புரிந்து கொண்டு பதிவிட்டால் இவரது கருத்து புரியும்.உண்மை உரக்க கூறுகிறார்
இன்று சமூகம் எப்படி இருக்கிறது? தி மு கா வுக்கு ஓட்டு போடும் அளவிற்கு கேவலமாக இருக்கிறது
தாழ்ந்தவர் என்று சொல்லப்படும் வால்மீகி உண்மையை பேசியுள்ளார், உயர்சாதியில் பிறந்த கம்பர் பொய்யாக பேசி ராமனை புனிதனாக்க முயற்சித்துள்ளார்....😂😂😂😂
சத்திய வாக்கு என் மகன் மரணம் நான் உயிரோடு? யாருக்கும் வரக்கூடாது
Ramayanathil Lakshman wife pirindhu than irunthar
மகிழ்ச்சி வாழ்கவளமுடன்
அற்புதம் 🙏நன்றி
Good speech
ஐயா நீடூழி வாழ்க நிரந்தரம் இல்லாத இந்த உலகத்திற்கு நிரந்தரமான தூய்மையான கருத்துக்களை தந்தீர்கள் வாழ்க வளமுடன் ஐயா
I respect lingon, martin Luther, Nelson Mandela, Ghandhi, many more in my list. Great talking about great personality
Super speech shajishreen s
ஐயா திருமணம் முடிந்து 6 நாட்களில் visa வந்து விட்டது வெளிநாடு வந்தேன் 😢 பணம் முக்கியமா வாழ்க்கை முக்கியமான என்ற என்னுள் எழும் கேள்விகளுக்கு இன்னமும் விடை தெரியாமல் வாழ்கிறேன் இத்தனைக்கும் 1½ வருடம் ஆகிவிட்டது சேமிக்க கூட முடியவில்லை. எங்கள் சொந்த நாடும் அரசாங்கமும் அவ்வாறு உள்ளது. இதில் நீங்கள் யாரை குறை கூறுவீர்கள் எங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வாழவைக்கும் சொந்த நாட்டையா? அல்லது அதன் காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து இங்கு அடிமையாக துன்பத்தில் வாடும் எங்களையா? நான் இலங்கையைச் சேர்ந்தவன் 😢😢😢
உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்
மிக்க நன்றி@@muruganpragathi5274
உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறேன். உங்களை மேலும் வேதனை ப் படுத்தும் எண்ணம் இல்லை. ஆனால் அவை யாவும் அரசுகளின் பிழை. ஆனால் கணவன் மனைவி நெடுநாள் பிரிந்து வாழ்வது இல்லறம் ஆகாது. அது கொடுமை என்பது நீங்களும் அறிவீர்கள். உங்களுக்கு நல்ல மாற்றம் நிகழ இறை அருள் புரியட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். 🙏
உனக்கு அறிவு இருப்பது போல் மற்றவர்கள் நினைக்கிறார்கள். நீ எவ்வளவு மட்டமானவன் என்று தெரியாத மக்கள் அங்கே. திருமணம் செய்து மனைவியிடமே கொஞ்சிக் கொண்டிருந்தால் பணம் சம்பாதிப்பது எப்படி ? பணம் இல்லையென்றால் வயிற்றுப் பசியை போக்குவது எப்படி ? வயிற்றுப் பசி அடக்கினால் தான் காமப் பசியே எடுக்கும். காமப் பசிக்கு இரையாகாமல் பெண்கள் தியாக சிந்தனையோடு பொருள் ஈட்ட வெளியூர் சென்று கணவன் திரும்பி வரும் வரை தன்னையும் காத்துக் கொண்டு கணவனின் பெருமையையும் நிலை நிறுத்தி பெண் வாழ வேண்டும் என்று தான் தமிழ் இலக்கியங்கள் கூறி உள்ளன. அந்தக் கருத்தை தூக்கிப் பிடித்து பேசாமல், பொருள் ஈட்ட வெளியூர் மற்றும் வெளிநாடு செல்பவர்களை அயோக்கியர்கள் என்று பேசும் அரை வேக்காடே, "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று நம் முன்னோர்கள் யாருக்கு சொல்லி வைத்தார்கள் ? பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்லி வைத்ததை பெண் அடிமைத் தனம் என்று உங்களைப் போன்ற மூடர்கள் பேசி பெண்ணை வெளியில் விட்டு போகப் பொருளாக ஆக்கி விட்டுள்ள கொடுமையை என்னென்று சொல்ல ? பெண் விடுதலை என்று பேசி பெண்ணை அலங்கோலம் செய்யவா வழி தேடுவது ? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாயினால் தான் சாப்பிடுகிறோம். அது மாறி விட்டதா அல்லது மாற்ற முடிந்ததா ? பெண்ணின் இலட்சணங்களோடு பெண்ணும், ஆணின் இலட்சணங்களோடு ஆணும் வாழ்வதே வாழ்க்கையாகும். இவர் அதிகாரம் செய்கிறார். அவர் அடிமையாக இருக்கிறார். இப்படி பெண் விடுதலை பேசி பல பெண்களின் வாழ்க்கையை ஆண்கள் சீரழிப்பதா சீர்திருத்தம் ? அறிவற்றுப் பேசுவதற்காகவே சிலர் வாழ்வது தான் வேதனையாகும்.
இன்றைய சமூகம் சுகி.சிவம் போல உள்ளது. முன்பு மக்களுக்கு நல்ல செய்திகளை ஆன்மீக பிரசங்கம் சொன்னார். தற்போது கலைஞர் கருணாநிதியையும் கடவுளையும் ஒன்று என்பது போல பிரசங்கம் செய்கிறார்
கோடி நன்றி ஐயா ❤❤❤❤
பேச்சை நம்பி ஏமாறுபவர்கள் இருக்கும்வரை...
Vakmiki was objective. Kamban did over magnification which could be dangerous some times. Valmiki was a yogi and Kamban was an intellect
Sukisivam is also a power & money monger. Avoid his speech.
இவன்தான்எங்கயோவாங்கியிருக்கிரான்
புத்திசொல்பவர், வாரியார்சுவாமிகள்சொல்லும்செயலும்ஒத்துஇருக்கவேண்டும்எனகூறிஉள்ளார்களே?ஐயாதாங்கள்?
மக்கள் பணம் வாங்கி கொண்டு வாக்களிக்கும் நிலையில் நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது.
போட்ட வோட்டு, போட்டவருக்குதான் போய் சேர்ந்ததா என்று உறுதி செய்ய இயலாத போது ......