Balakumar Ramadas
Balakumar Ramadas
  • 71
  • 16 317
பத்தியால் யானுனை_அருணகிரிநாதர் இரத்னகிரியில் உறையும் முருக பெருமானை போற்றி பாடிய திருபுகழ்
பத்தியால் யானுனை பல காலும்
பற்றியே மாதிருபுகழ் பாடி
முத்தனா மாறெனை பெருவாழ்வின்,
முத்தியில் சேர்வதற்கு அருள்வாயே
உத்தமா தான சற்குண நேயா
ஒப்பிலா மாமணி கிரிவாசா
வித்தகா ஞானசத்தி நிபாதா..
வெற்றிவேலாயுத பெருமாளே
Переглядів: 80

Відео

37. தெய்வத்தின் குரல் 1_ பொருப்பாளி யார் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை_Part 2 __5 Sep 2024
Переглядів 1129 годин тому
ஆதிசங்கர பகவத்பாதர் ஈஸ்வர அவதாரம் என்றால், பக்தர்களால் மஹாபெரியவா என்றும், அனைவராலும் ஜகத்குருவாக போற்றபட்ட, காஞ்சி சங்கர மட த்தின் 68 வது பீடாதிபதியான நம் காஞ்சி மகாசுவாமி அந்த ஆதிசங்கர அவதாரம் தான். இது பிரத்யக்‌ஷம். அப்படி பட்ட உன்னத அவதாரமாக, கலியின் கோர தாண்டவத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கற்பக விருக்‌ஷமாக, கலியுக வரதனாக இன்னல்கள் களைந்து, நல்வழி காட்டி நடத்தி செல்லும் மகாஅவதாரமாக ஜகத...
36.தெய்வத்தின் குரல் 1_ பொருப்பாளி யார் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை Part 1
Переглядів 10916 годин тому
ஆதிசங்கர பகவத்பாதர் ஈஸ்வர அவதாரம் என்றால், பக்தர்களால் மஹாபெரியவா என்றும், அனைவராலும் ஜகத்குருவாக போற்றபட்ட, காஞ்சி சங்கர மட த்தின் 68 வது பீடாதிபதியான நம் காஞ்சி மகாசுவாமி அந்த ஆதிசங்கர அவதாரம் தான். இது பிரத்யக்‌ஷம். அப்படி பட்ட உன்னத அவதாரமாக, கலியின் கோர தாண்டவத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கற்பக விருக்‌ஷமாக, கலியுக வரதனாக இன்னல்கள் களைந்து, நல்வழி காட்டி நடத்தி செல்லும் மகாஅவதாரமாக ஜகத...
35.தெய்வத்தின் குரல் 1_ இங்கு மட்டும் இருப்பானேன்_ என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை__29 Aug 2024
Переглядів 212День тому
ஆதிசங்கர பகவத்பாதர் ஈஸ்வர அவதாரம் என்றால், பக்தர்களால் மஹாபெரியவா என்றும், அனைவராலும் ஜகத்குருவாக போற்றபட்ட, காஞ்சி சங்கர மட த்தின் 68 வது பீடாதிபதியான நம் காஞ்சி மகாசுவாமி அந்த ஆதிசங்கர அவதாரம் தான். இது பிரத்யக்‌ஷம். அப்படி பட்ட உன்னத அவதாரமாக, கலியின் கோர தாண்டவத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கற்பக விருக்‌ஷமாக, கலியுக வரதனாக இன்னல்கள் களைந்து, நல்வழி காட்டி நடத்தி செல்லும் மகாஅவதாரமாக ஜகத...
பாரதியாரின் காக்கை சிறகினிலே பாடல் நமக்கு போதிக்கும் வாழ்வியல்
Переглядів 680День тому
Lessons from காக்கை சிறகினிலே song • Think of Krishna when I face an unpleasant situation, thing or people. • Be grateful to Krishna for all the blessings in my life and start counting my blessings. • Praise or blame, to see it as a music of Krishna coming from his flute, to be at poise having a balanced state of mind. • To Feel Krishna’s bliss moulding me during tough phase in my life. காக்கை ...
34. தெய்வத்தின் குரல் 1_ காரியத்தில் பேதமும் மனோபேதமும்_ என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 21914 днів тому
ஆதிசங்கர பகவத்பாதர் ஈஸ்வர அவதாரம் என்றால், பக்தர்களால் மஹாபெரியவா என்றும், அனைவராலும் ஜகத்குருவாக போற்றபட்ட, காஞ்சி சங்கர மட த்தின் 68 வது பீடாதிபதியான நம் காஞ்சி மகாசுவாமி அந்த ஆதிசங்கர அவதாரம் தான். இது பிரத்யக்‌ஷம். அப்படி பட்ட உன்னத அவதாரமாக, கலியின் கோர தாண்டவத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கற்பக விருக்‌ஷமாக, கலியுக வரதனாக இன்னல்கள் களைந்து, நல்வழி காட்டி நடத்தி செல்லும் மகாஅவதாரமாக ஜகத...
புனித காசியின் அருகே பாடலும், பகவானின் சங்கல்பமும்
Переглядів 31721 день тому
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா (4) காசியின் அருகே நர்தரா நகரில் ஈசனே நீயும் வந்துதித்தாயே காரிருள் களையும் கதிரவனாக கலியுகம் காக்க கருணை கொண்டாயே தென்திசை அமர்ந்த தக்‌ஷின குரு வாய் தென்னகம் வந்து அருள் புரிந்தாயே அடிமுடி அறியா அருணையில் அமர்ந்து அன்பர்கள் அகத்தை அலங்கரித்தாயே யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா...
Marugelara O Raghava - Tyagaraja Kirtan - song and commentary in English and Tamil - 9 Aug 2024
Переглядів 27728 днів тому
Pallavi Marugelara O RaghavaA Anupallavi: Marugela charachara rupa paratpara surya sudhakra lochana Charanam: Anni nivanuchuu antarangamuna thinnaga vedaki telisi kontinayya Ninne gani madi ni ennajala norula nannu brovumayya thyagarajanuta மருகே³லரா ஓ ராக⁴வா! மருகே³ல - சரா சர ரூப பராத்பர ஸூர்ய ஸுதா⁴கர லோசன அன்னி நீ வனுசு அந்தரங்க³முன தின்னகா³ வெத³கி தெலுஸுகொண்டி நய்ய நென்னெ கா³னி மதி³னி என்னஜா...
33. தெய்வத்தின் குரல் 1_ வேற்றுமையில் ஒற்றுமை_ என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை_3 Aug 2024
Переглядів 223Місяць тому
ஆதிசங்கர பகவத்பாதர் ஈஸ்வர அவதாரம் என்றால், பக்தர்களால் மஹாபெரியவா என்றும், அனைவராலும் ஜகத்குருவாக போற்றபட்ட, காஞ்சி சங்கர மட த்தின் 68 வது பீடாதிபதியான நம் காஞ்சி மகாசுவாமி அந்த ஆதிசங்கர அவதாரம் தான். இது பிரத்யக்‌ஷம். அப்படி பட்ட உன்னத அவதாரமாக, கலியின் கோர தாண்டவத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கற்பக விருக்‌ஷமாக, கலியுக வரதனாக இன்னல்கள் களைந்து, நல்வழி காட்டி நடத்தி செல்லும் மகாஅவதாரமாக ஜகத...
இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி - அருணகிரிநாதர் திருப்புகழ்_ 29 Jul 2024
Переглядів 452Місяць тому
இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி - அருணகிரிநாதர் திருப்புகழ்
வருவாய் வருவாய் குருநாதா இன்று குரு பூர்ணிமா பல உருவங்களில் பரிமளிக்கும் குருமார்களுக்கு சமர்ப்பணம்
Переглядів 458Місяць тому
வருவாய் வருவாய் குருநாதா இன்று குரு பூர்ணிமா பல உருவங்களில் பரிமளிக்கும் குருமார்களுக்கு சமர்ப்பணம்
32. தெய்வத்தின் குரல் 1_ வர்ண தர்மம்_ என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை__18 Jul 2024
Переглядів 602Місяць тому
ஆதிசங்கர பகவத்பாதர் ஈஸ்வர அவதாரம் என்றால், பக்தர்களால் மஹாபெரியவா என்றும், அனைவராலும் ஜகத்குருவாக போற்றபட்ட, காஞ்சி சங்கர மட த்தின் 68 வது பீடாதிபதியான நம் காஞ்சி மகாசுவாமி அந்த ஆதிசங்கர அவதாரம் தான். இது பிரத்யக்‌ஷம். அப்படி பட்ட உன்னத அவதாரமாக, கலியின் கோர தாண்டவத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கற்பக விருக்‌ஷமாக, கலியுக வரதனாக இன்னல்கள் களைந்து, நல்வழி காட்டி நடத்தி செல்லும் மகாஅவதாரமாக ஜகத...
பகவான் யோகி ராம்சுரத்குமார் திருவடி தாமரையை போற்றி புகழும் பாடல்
Переглядів 496Місяць тому
A song praising the glory of the lotus feet of Bhagawan Yogi Ramsuratkumar பகவான் யோகி ராம்சுரத்குமார் திருவடி தாமரையை போற்றி புகழும் பாட
31. தெய்வத்தின் குரல் 1_ தருமங்களின் பாகுபாடு _ என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை_ 6 Jul 2024
Переглядів 2102 місяці тому
ஆதிசங்கர பகவத்பாதர் ஈஸ்வர அவதாரம் என்றால், பக்தர்களால் மஹாபெரியவா என்றும், அனைவராலும் ஜகத்குருவாக போற்றபட்ட, காஞ்சி சங்கர மட த்தின் 68 வது பீடாதிபதியான நம் காஞ்சி மகாசுவாமி அந்த ஆதிசங்கர அவதாரம் தான். இது பிரத்யக்‌ஷம். அப்படி பட்ட உன்னத அவதாரமாக, கலியின் கோர தாண்டவத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கற்பக விருக்‌ஷமாக, கலியுக வரதனாக இன்னல்கள் களைந்து, நல்வழி காட்டி நடத்தி செல்லும் மகாஅவதாரமாக ஜகத...
30. தெய்வத்தின் குரல் 1_ நம் மதத்தின் தனி அம்சங்கள்_ என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை_Part 2.
Переглядів 6922 місяці тому
ஆதிசங்கர பகவத்பாதர் ஈஸ்வர அவதாரம் என்றால், பக்தர்களால் மஹாபெரியவா என்றும், அனைவராலும் ஜகத்குருவாக போற்றபட்ட, காஞ்சி சங்கர மட த்தின் 68 வது பீடாதிபதியான நம் காஞ்சி மகாசுவாமி அந்த ஆதிசங்கர அவதாரம் தான். இது பிரத்யக்‌ஷம். அப்படி பட்ட உன்னத அவதாரமாக, கலியின் கோர தாண்டவத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கற்பக விருக்‌ஷமாக, கலியுக வரதனாக இன்னல்கள் களைந்து, நல்வழி காட்டி நடத்தி செல்லும் மகாஅவதாரமாக ஜகத...
29. தெய்வத்தின் குரல் 1_ நம் மதத்தின் தனி அம்சங்கள் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை_Part 1.
Переглядів 2322 місяці тому
29. தெய்வத்தின் குரல் 1_ நம் மதத்தின் தனி அம்சங்கள் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை_Part 1.
28. தெய்வத்தின் குரல் 1_ உலகம் பரவிய மதம் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 1302 місяці тому
28. தெய்வத்தின் குரல் 1_ உலகம் பரவிய மதம் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
தாயாகி எனையாண்ட சத்குருநாதா A song praising Bhagawan Yogi Ramsuratkumar for liberating us
Переглядів 7102 місяці тому
தாயாகி எனையாண்ட சத்குருநாதா A song praising Bhagawan Yogi Ramsuratkumar for liberating us
Arunachaleshwara Namo Namo 31 May 2024
Переглядів 4263 місяці тому
Arunachaleshwara Namo Namo 31 May 2024
27. தெய்வத்தின் குரல் 1_ பெயரில்லாத மதம் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 3523 місяці тому
27. தெய்வத்தின் குரல் 1_ பெயரில்லாத மதம் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
26. தெய்வத்தின் குரல் 1_ மத போதகரின் யோக்கியதாம்சங்கள்என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 2814 місяці тому
26. தெய்வத்தின் குரல் 1_ மத போதகரின் யோக்கியதாம்சங்கள்என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு மிகவும் பிடித்த பாரதியாரின் கண்ணன் என் சேவகன் பாடல்
Переглядів 2054 місяці тому
பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு மிகவும் பிடித்த பாரதியாரின் கண்ணன் என் சேவகன் பாடல்
25. தெய்வத்தின் குரல் 1_ மதங்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 934 місяці тому
25. தெய்வத்தின் குரல் 1_ மதங்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Rama Namo Rama Namo, Yogi Ramsuratkumar Deva Namo Namo
Переглядів 2204 місяці тому
Rama Namo Rama Namo, Yogi Ramsuratkumar Deva Namo Namo
24. தெய்வத்தின் குரல் 1_ சகல மதங்களுக்கும் பொதுவான பக்தி என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 1174 місяці тому
24. தெய்வத்தின் குரல் 1_ சகல மதங்களுக்கும் பொதுவான பக்தி என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
23. தெய்வத்தின் குரல் 1_ மனிதனும் மிருகமும் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 1974 місяці тому
23. தெய்வத்தின் குரல் 1_ மனிதனும் மிருகமும் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
22. தெய்வத்தின் குரல் 1_ மதத்தின் பயன் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 1534 місяці тому
22. தெய்வத்தின் குரல் 1_ மதத்தின் பயன் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
21. தெய்வத்தின் குரல் 1_ பாப புண்ணியங்கள் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 2355 місяців тому
21. தெய்வத்தின் குரல் 1_ பாப புண்ணியங்கள் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
20. தெய்வத்தின் குரல் 1_ தர்மமே தலைகாக்கும்என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 2235 місяців тому
20. தெய்வத்தின் குரல் 1_ தர்மமே தலைகாக்கும்என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
19. தெய்வத்தின் குரல் 1_ ஆசார்யர்களின் ஆக்ஞை என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை
Переглядів 3095 місяців тому
19. தெய்வத்தின் குரல் 1_ ஆசார்யர்களின் ஆக்ஞை என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை

КОМЕНТАРІ

  • @chithrab8295
    @chithrab8295 2 години тому

    Amazing. Divine singing. Thanks for such a blissful contribution. Well explained. Good🎉🎉

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 4 дні тому

    "ஹிந்து சமூகம் பாழானதற்கு பிராமணன் தான் காரணம் என்பது என் தீர்மானமான ஐப்பிராயம் "..... என்று மகா பெரியவா தன் ஆதங்கத்தை வெளிபடுத்தி, அன்றைய வர்ண தர்ம கொள்கையைப் பற்றி நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைத்துள்ளார்கள். ஓம் நமசிவாய ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காம கோடி சங்கர 🙏

  • @nshanthi9904
    @nshanthi9904 6 днів тому

    Ur voice is so sweet Sri Maha periyava’s anugragam Ungaluku eruku Message is also very nice divineful meg Vazhga valamudan Always ungal speech will continue for ever

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 6 днів тому

    வர்ண தர்மம் பற்றி தப்பான அபிப்ராயம் வந்ததற்கு, பிராமணர் தான் காரணம் என்று வெகு தெளிவாக எடுத்துக் கூறி, சைக்கிள் பிடலை காலால் ஓட்டி பின் நிறுத்தி விட்டாலும் சைக்கிள் சற்று தூரம் ஓடுவது போல் ,பிராமணர்களின் பூர்வீகர்கள் பண்ணி இருந்த பிடல் பலம் இவனுக்கும் கொஞ்சம் மிஞ்சி இருந்தது என்று சொன்ன விதம் அந்த காலத்தில் வாழ்ந்த பிராமணர்கள் கடைபித்த வர்ண தர்மத்தை நம் கண் முன்னே நிறுத்தி காட்டி உள்ளளார் மகா பெரியவா. ஓம் நமசிவாய 🙏

  • @parimalaramadas
    @parimalaramadas 7 днів тому

    Hara Hara Sankara was Jaya Jaya. Sankara kanchi sankara kamakoti Sankara

  • @parimalaramadas
    @parimalaramadas 7 днів тому

    Nice,wish you great success ❤

  • @shanmugakumar272
    @shanmugakumar272 7 днів тому

    Great speech anna

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 11 днів тому

    நம் தேசத்தின் வர்ண தர்ம கொள்கையை மற்ற தேசங்களோடு ஒப்பிட்டு அதன் வலிமையை சொல்லிய விதம், மகாபெரியவா வர்ண தர்ம காலத்துக்கே நம்மை கூட்டி சென்று காட்டியதாக உணர்கிறேன். பாக்கிஸ்தான் மாதிரி சின்ன தேசம் நம்மை சண்டைக்கு இழுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? தேசத்தின் ஆத்ம பலம் குறைந்து விட்டது என்று தான் அர்த்தம். வர்ண தர்மம் அழியத் தொடங்கியதே இதற்கு காரணம் என்று மிக அருமையாக சாமான்னியரும் புரிந்து கொள்ளும் விதம் மகா பெரியவா வாக்கு இருக்கிறது. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காம கோடி சங்கர 🙏

  • @ramachandra9806
    @ramachandra9806 12 днів тому

    🙏🏻🌹👣👣🌹🙏🏻 யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா மா தேவகி அன்னையின் மலரடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் ஜெய் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா 🙏🏻🌹👣👣🌹🙏🏻

  • @MeenakshiArun-so1cn
    @MeenakshiArun-so1cn 12 днів тому

    Very nice explanation

  • @With-Divinity
    @With-Divinity 12 днів тому

    mikavum nanraga erunthathu bala anna ❤

  • @chithrab8295
    @chithrab8295 13 днів тому

    Well explained. Beautiful krishna. No words to express the love for krishna

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 13 днів тому

    மிக மிக அருமை .பாரதியாரின் பாடலுக்கு அனுபவம் சார்ந்த நல் விளக்கம் அளித்ததோடு, அன்றாட வாழ்வில் இதனை சாதனையாக்கி, கேட்பவரையும் ஆழமாக சிந்திக்க வைத்தமைக்கு மிக்க நன்றி பாலா. ஓம் நமசிவாய 🙏

  • @nshanthi9904
    @nshanthi9904 13 днів тому

    Very nice message Keep it up Vazhga valamudan

  • @fsoramanathapuram347
    @fsoramanathapuram347 13 днів тому

  • @MuthuKumar-lb8id
    @MuthuKumar-lb8id 13 днів тому

    அருமை பாலா. 🙏

  • @ashokumarswarnanathan8648
    @ashokumarswarnanathan8648 13 днів тому

    Krishna Krishna Krishna Krishna in every form Krishna Krishna Krishna Krishna from all directions Krishna Krishna Krishna Krishna from everywhere Krishna Krishna Krishna Krishna from everything Krishna Krishna Krishna Krishna in everyact. and similarities of Bagwan's reflection, guidance care are well explained🙏

    • @chithrab8295
      @chithrab8295 13 днів тому

      Well explained in simple form. Simply beautiful krishnain all form. ❤❤

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 14 днів тому

    மிக மிக அருமையான குரு பக்தியின் அதிர்வுகளை தாங்கிய வரிகள், இனிய குரலில் ஒலித்தது, அதனைக் கேட்க வைத்தது குருவின் மகா பிரசாதம். நன்றி நன்றி குரு தேவா யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா 🙏

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 16 днів тому

    அருமை அருமை உணர்வோடு பாடி கேட்பவரையும் ஈர்த்தமைக்கு மிக்க நன்றி பாலா. சினிமா பாடலிலும் குருவை நினத்து இணைத்து பாடிய, " உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல ".... பாடலில் நானும் தங்களைப்போல் ஆனேன். " ஒன்றில் ஒன்று ஆன பின் என்னை தந்தான பின் உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ? "..... குருவிடம் சீடனின் உரிமை கீதம் என்று சொன்ன விதம் கேட்பவரையும் உணரச்செய்கிறது பாலா. நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய 🙏

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 16 днів тому

    அனைத்து குருமார்களின் அருட்கடாச்சம் பெற்றதாக உணர்கிறேன். மிக்க நன்றி பாலா 🙏

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 17 днів тому

    அருமையான பாடல் எளிமையான வார்த்தைகள் இனிமையான குரல் மிக்க நன்றி பாலா தங்கள் இறைபணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏 ஓம் குரு ஓம் ஓம் நமசிவாய

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 17 днів тому

    "அத்தனை சுள்ளிகளையும் ஒரே கட்டாகப் போடாமல் பல சின்ன சின்ன கட்டுகளாகப் போட்டு அந்த கட்டுகளை எல்லாம் தெய்வ பக்தியினால் ஒன்றாக முடித்து இருக்கிற வர்ண தர்மம் தான் இந்து மதத்தை சிரஞ்சீவியாக காப்பாற்றி வந்திருக்கிறது என்று தெரிகிறது " ஓம் நமசிவாய ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காம கோடி சங்கர 🙏🙏🙏

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 17 днів тому

    அந்த கால ஜாதியையும் ஜாதி நாட்டாண்மை யையும் இன்று பலர் சலுகைகளுக்காக ஜாதியை பிடித்து கொண்டு இருப்பதையும் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார் மகா பெரியவா 🙏🙏🙏

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 17 днів тому

    நம் மதத்தின் வர்ண தர்மைத்தை, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பெரியவாளின் அருளுரையை கேட்க செய்தமைக்கு, தங்கள் தெய்வீக நற்பணி க்கு நன்றிகள் பாலா 🙏

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 17 днів тому

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காம கோடி சங்கர 🙏

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 17 днів тому

    மத மாற்றம் பற்றிய மகா பெரியவாளின் அருளுரை நிறைந்த தெளிவை கொடுக்கிறது. ஓம் நமசிவாய 🙏

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 17 днів тому

    மற்ற மதங்களில் இல்லாத கர்ம கொள்கையை விரிவாக அனைவரக்கும் பரியும் படியாக, மகா பெரியவா சொல்லி இருப்பதை மிக அருமையான உரைத்த தங்களுக்கு நன்றிகள் பாலா 🙏

  • @shanmugasundaramsundaram325
    @shanmugasundaramsundaram325 17 днів тому

    லோகம் முழுவதும் நம் மதம் பரவி இருந்ததை அத்துணை சாட்சியங்களுடன் நமக்கு தெளிவாக விளக்கிய மகா பெரியவாளுக்கு பாத நமஸ்காரம் 🙏

  • @chithrab8295
    @chithrab8295 19 днів тому

    Nicely sung and very well narated.

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 19 днів тому

    Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya 🙏🙏🙏🙏🦋🦋🦋👏👏👏👏

  • @ashokumarswarnanathan8648
    @ashokumarswarnanathan8648 20 днів тому

    உங்களுள் பகவான் பற்றிய சிந்தனை அவர் உங்களுக்கு கொடுத்த வரம் மேன்மேலும் வளர வேண்டுகிறேன் Yogi Ramsuratkumar Jaya Guru Raya

  • @shanmugakumar272
    @shanmugakumar272 21 день тому

    மிகவும் அருமை

  • @chithrab8295
    @chithrab8295 21 день тому

    No words to describe the beauty of this blissful song. Very well sung. Just divine. Yogi ramsuratkumar jayagururaya.

  • @nshanthi9904
    @nshanthi9904 21 день тому

    Always u r blessed by ur guru Very divineful song I’m very much impressed by it Ungal seva will continue in good manner Vazhga valamudan

  • @My_trolley_tales
    @My_trolley_tales 21 день тому

    கலியுகம் காக்க கருணை கொண்டாயே 🙏🏻 நல்லா எழுதி பாடி இருக்கீங்க அண்ணா இன்னும் நிறைய உங்களிடம் எதிர் பார்க்கிறோம் அண்ணா

  • @MeenakshiArun-so1cn
    @MeenakshiArun-so1cn 21 день тому

    மிகவும் அருமையான எளிமையான உருக்கமான வரிகள். பாடலும் குரலும் அருமை. மீண்டும் பல பாடல்கள் இயற்ற பகவான் அருள் புரிய வாழ்த்துக்கள். பக்த்தியான குரல்

  • @prakalganesan6839
    @prakalganesan6839 21 день тому

    Fantastic

  • @sundars9653
    @sundars9653 21 день тому

    Very nice singing... Purely divine and mind blowing... அருணகிரிநாதரின் இறை வழிபாட்டையும் திரைப்பட பாடலில் மறைந்திருக்கும் இறை சிந்தனையையும் மிக அருமையாக எடுத்துரைத்தீர். பெண்ணாசையிலிருந்து விடைபெற அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டும் வரிகளை மிக ஆழமாகவும் அழகாகவும் விவரித்தமைக்கு மிக்க நன்றி🙏🤝 தங்களின் இந்த இனிய பயணம் வெற்றிகரமாக தொடர வேண்டிக்கொள்கிறேன்... 🙏💐💐💐

  • @srideviv2401
    @srideviv2401 27 днів тому

    very nice kanna... Telugu கீர்த்தனைக்கு தமிழ் விளக்கம் அருமை..தொடரட்டும் உன் சேவை... உன் குரல் அருமை.

  • @MuthuKumar-lb8id
    @MuthuKumar-lb8id 28 днів тому

    Great Bala.

  • @anildeshpande7983
    @anildeshpande7983 29 днів тому

    As usual Great Bala!! Nicely sung. Appreciate your efforts to narrate and and share the message in simplified words really awesome. Keep posting we would love to listen more from you.

  • @nshanthi9904
    @nshanthi9904 Місяць тому

    Very nice divine message Always ur message impressed us God bless you Vazhga valamudan

  • @chandrasekhar1614
    @chandrasekhar1614 Місяць тому

    Excellent Sir, beautifully sung.

  • @drmpsaravanan232
    @drmpsaravanan232 Місяць тому

    You are great Mr.Bala, You have concreted the words of Yogi Ramsuratkumar, " This begger is there in the Moon and Son". This Begger is everywhere " "My Father alone exist nothing else, nobody else" that is Rama alone exist.

  • @nshanthi9904
    @nshanthi9904 Місяць тому

    Good effort Very nice singing Keep it up Vazhga valamudan 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @MeenakshiArun-so1cn
    @MeenakshiArun-so1cn Місяць тому

    Singing , explanations, background picture everything very nice

  • @My_trolley_tales
    @My_trolley_tales Місяць тому

    புதுமையான முயற்சி அண்ணா

  • @chithrab8295
    @chithrab8295 Місяць тому

    Divine singing🙏

  • @chithrab8295
    @chithrab8295 Місяць тому

    Divine singing. Pranams to all the gurus.

  • @yogiramsuratkumarmandalam2644
    @yogiramsuratkumarmandalam2644 Місяць тому

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்.... ஞான குருக்களின் தரிசனம் அற்புதம்