- 119
- 289 284
Paraiyosai2024 (பறையோசை)
Приєднався 28 жов 2014
தந்தை பெரியாரின் முதன்மை கொள்கையான சாதி, மத, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக நீதி முதலானவைகளை மக்களிடையே பரப்ப தொடங்கப்பட்டதே "பறையோசை".
நான் ஒரு ஆவண எழுத்தர் என்பதால் பதிவுத்துறையின் விதிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை மக்களிடையே அம்பலப்படுத்தி மக்களின் கோரிக்கைகளை, புகார்களை, கருத்துக்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இன்றைய காலத்திற்கேற்ப விதிமுறைகளில் மாற்றம் செய்து அவ்விதிமுறைகளையே நடைமுறைப்படுத்துமாறு அரசிடமும், பதிவுத்துறைத் தலைவரிடமும் கோருவதற்காக தொடங்கப்பட்டதே "இடைத்தரகன்".
நல்ல நாள், நல்ல நேரம் என மூட நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்களிடம் "சொத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பதிவு விதிகளே! நல்ல நாளோ, நல்ல நேரமோ அல்ல" என்ற பறையோசையையே முதன்மையாக முழங்க வேண்டியுள்ளதால் இனி இச்சேனல் இடைத்தரகனின் "பறையோசை" என்றே தொடரும்.
தொடர்புக்கு:- paraiyosai2023@gmail.com
நான் ஒரு ஆவண எழுத்தர் என்பதால் பதிவுத்துறையின் விதிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை மக்களிடையே அம்பலப்படுத்தி மக்களின் கோரிக்கைகளை, புகார்களை, கருத்துக்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இன்றைய காலத்திற்கேற்ப விதிமுறைகளில் மாற்றம் செய்து அவ்விதிமுறைகளையே நடைமுறைப்படுத்துமாறு அரசிடமும், பதிவுத்துறைத் தலைவரிடமும் கோருவதற்காக தொடங்கப்பட்டதே "இடைத்தரகன்".
நல்ல நாள், நல்ல நேரம் என மூட நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்களிடம் "சொத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பதிவு விதிகளே! நல்ல நாளோ, நல்ல நேரமோ அல்ல" என்ற பறையோசையையே முதன்மையாக முழங்க வேண்டியுள்ளதால் இனி இச்சேனல் இடைத்தரகனின் "பறையோசை" என்றே தொடரும்.
தொடர்புக்கு:- paraiyosai2023@gmail.com
தொல்லை தரும் விநாயகர் - இப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்...
தொல்லை தரும் விநாயகர் - இப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்...
Переглядів: 205
Відео
பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடிகள் அதிகரிக்கக் காரணம் வழிகாட்டி மதிப்பும் வரி ஏய்ப்புமே...
Переглядів 1442 години тому
பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடிகள் அதிகரிக்கக் காரணம் வழிகாட்டி மதிப்பும் வரி ஏய்ப்புமே...
உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இசைவுடன் நத்தம் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு வரும் கோவில்
Переглядів 35616 годин тому
உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இசைவுடன் நத்தம் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு வரும் கோவில்
ஆக்கிரமிப்புக்கு உடந்தை - உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
Переглядів 11619 годин тому
ஆக்கிரமிப்புக்கு உடந்தை - உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
தளி நத்தம் புறம்போக்கு இடம் பகிரங்கமாக ஆக்கிரமிப்பு - மக்கள் வேண்டுகோளைப் புறக்கணித்த வருவாய்த்துறை
Переглядів 49821 годину тому
தளி நத்தம் புறம்போக்கு இடம் பகிரங்கமாக ஆக்கிரமிப்பு - மக்கள் வேண்டுகோளைப் புறக்கணித்த வருவாய்த்துறை
வருவாய்த்துறைப் பதிவேடுகளில் உள்ள குளறுபடிகளாலும் அதிகாரிகளாலும் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள்
Переглядів 58214 днів тому
வருவாய்த்துறைப் பதிவேடுகளில் உள்ள குளறுபடிகளாலும் அதிகாரிகளாலும் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள்
கடைசி வரியை ஒட்டிக் கையெழுத்திட வேண்டும். ஏன்...? (பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடி -ன் பாகம் - 3
Переглядів 33114 днів тому
கடைசி வரியை ஒட்டிக் கையெழுத்திட வேண்டும். ஏன்...? (பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடி -ன் பாகம் - 3
இது சாமர்த்தியம் அல்ல; அயோக்கியத்தனம் & துரோகம் ("பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடி" -ன் பாகம் - 2)
Переглядів 20114 днів тому
பத்திரப்பதிவில் நடைபெறும் முறைகேடு, மோசடிகளுக்கு நிரந்தரத் தீர்வு என்ன? திருப்பூர் பதிவு மாவட்டம், கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதி வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. தாமோதரன் அவர்கள் முறைகேடு ஆவணங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதன் விளைவாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதிவு செய்த சார்பதிவாளர் மக்கள் அறியும் வகையில் அ...
பத்திரப்பதிவில் அதிகரித்து வரும் முறைகேடு & மோசடி - பாகம் - 1 (காரணம் சார்பதிவாளர்கள் மட்டும்தானா?)
Переглядів 1,6 тис.14 днів тому
திருப்பூர் பதிவு மாவட்டம், கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராகப் பணியாற்றி வந்த திரு. தாமோதரன் அவர்கள் முறைகேடு ஆவணங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதிவு செய்த சார்பதிவாளர் மக்கள் அறியும் வகையில் அம்பலப்படுத்தப்பட்டு விட்டார். ஆனால் அந்த ஆவணத்தைத் தயாரித்தவர் யார்? அவரையும்...
லஞ்சம், ஊழல், கருப்பு பணம் பற்றிப் பேச யாருக்கு யோக்யதை உள்ளது? சுமார் 75 நிமிடப் பதிவின் சுருக்கமே
Переглядів 7521 день тому
லஞ்சம், ஊழல், கருப்பு பணம் பற்றிப் பேச யாருக்கு யோக்யதை உள்ளது? சுமார் 75 நிமிடப் பதிவின் சுருக்கமே
"தங்கலானும் கோலார் தங்க வயலும்" வரலாறைக் கட்டியெழுப்பும் புனைவு - பேராசிரியர் சாரோன்
Переглядів 10328 днів тому
"தங்கலானும் கோலார் தங்க வயலும்" வரலாறைக் கட்டியெழுப்பும் புனைவு - பேராசிரியர் சாரோன்
உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் கையூட்டு பெறுவது உண்மையே ஆனால்... பாகம் 1 (மாவட்டப்பதிவாளரின் அழைப்பாணை)
Переглядів 42828 днів тому
உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் கையூட்டு பெறுவது உண்மையே ஆனால்... பாகம் 1 (மாவட்டப்பதிவாளரின் அழைப்பாணை)
உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் மீது புகாருக்கும் தினமலருக்கும் என்ன தொடர்பு?
Переглядів 425Місяць тому
உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் மீது புகாருக்கும் தினமலருக்கும் என்ன தொடர்பு?
நத்தம் பதிவுக்குத் தடை காரணம் பதிவுத்துறையா? வருவாய்த்துறையா?
Переглядів 2,6 тис.Місяць тому
நத்தம் பதிவுக்குத் தடை காரணம் பதிவுத்துறையா? வருவாய்த்துறையா?
நத்தத்தில் உள்ள மக்களை ஏய்க்கும் வருவாய்த்துறை...?
Переглядів 7 тис.2 місяці тому
நத்தத்தில் உள்ள மக்களை ஏய்க்கும் வருவாய்த்துறை...?
புதுப்பாக்கம் சட்ட கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 - Pudupakkam law college admission 2024
Переглядів 592 місяці тому
புதுப்பாக்கம் சட்ட கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 - Pudupakkam law college admission 2024
நம்ம உடுமலைப்பேட்டை பாரதியார் பெண்கள் ஸ்கூல்... செம ஸ்கூல்...
Переглядів 5413 місяці тому
நம்ம உடுமலைப்பேட்டை பாரதியார் பெண்கள் ஸ்கூல்... செம ஸ்கூல்...
கோயில் கோயிலா அலையாதீங்கன்னு பா.ஜ.ககாரனே...
Переглядів 2094 місяці тому
கோயில் கோயிலா அலையாதீங்கன்னு பா.ஜ.ககாரனே...
என்ன மயிருக்கு மைக்னு சொல்றீங்க மிஸ்டர் சீமான்...?
Переглядів 1664 місяці тому
என்ன மயிருக்கு மைக்னு சொல்றீங்க மிஸ்டர் சீமான்...?
பத்திரப்பதிவு தொடர்பான பதிவுகள் இனி...?
Переглядів 1375 місяців тому
பத்திரப்பதிவு தொடர்பான பதிவுகள் இனி...?
பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி - உடுமலைப்பேட்டை - சேர்க்கை நடைபெறுகிறது
Переглядів 5095 місяців тому
பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி - உடுமலைப்பேட்டை - சேர்க்கை நடைபெறுகிறது
காந்தியை படுகொலை செய்தது கோட்சே அல்ல. ஆர்.எஸ்.எஸ். - வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
Переглядів 527 місяців тому
காந்தியை படுகொலை செய்தது கோட்சே அல்ல. ஆர்.எஸ்.எஸ். - வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
வெள்ளையனால் உயிர் காப்பாற்றப்பட்டு இந்தியனால் கொல்லப்பட்ட காந்தி
Переглядів 3357 місяців тому
வெள்ளையனால் உயிர் காப்பாற்றப்பட்டு இந்தியனால் கொல்லப்பட்ட காந்தி
சார்பதிவாளர்களே! எனக்கு கூலி கொடுப்பவர்கள் மக்களே! நீங்கள் அல்ல...
Переглядів 2957 місяців тому
சார்பதிவாளர்களே! எனக்கு கூலி கொடுப்பவர்கள் மக்களே! நீங்கள் அல்ல...
புல எண் சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளது என உறுதி கூறுகின்றோம். அப்படி உள்ளீடு செய்துள்ளீர்களா?
Переглядів 1,6 тис.7 місяців тому
புல எண் சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளது என உறுதி கூறுகின்றோம். அப்படி உள்ளீடு செய்துள்ளீர்களா?
முக்கிய அறிவிப்பு - இன்றைய & முந்தைய சார்பதிவாளர்கள் என்னிடம் டிமாண்ட் செய்தார்களா?
Переглядів 3317 місяців тому
முக்கிய அறிவிப்பு - இன்றைய & முந்தைய சார்பதிவாளர்கள் என்னிடம் டிமாண்ட் செய்தார்களா?
ரசீது ஆவணம் - வங்கி மேலாளர், சங்க செயலாளர் & மக்களுக்கு கால விரயம், கூடுதல் செலவு - காரணம் என்ன?
Переглядів 3257 місяців тому
ரசீது ஆவணம் - வங்கி மேலாளர், சங்க செயலாளர் & மக்களுக்கு கால விரயம், கூடுதல் செலவு - காரணம் என்ன?
Useless speeach
Who is payed to serve the public by the govt from the tax of the people .Broker or Document writer. .
😂
😅
Sir, please give me your address and contact number
பண பலம் அதிகார பலம் இருக்கிற இடத்தில நம்ம பேச்சு எல்லாம் செல்லாது
ஐயா எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நீ புதுக்கோட்டை பஞ்சாயத்து நாக கோனானூர் ஊரிலிருந்து ராமகிருஷ்ணன் செல்லத்துரை என்பவர் பேசுகிறேன் என்னுடைய மாமா மலேசியாவில் இருக்கிறார் அவருடைய நிலங்கள் பூராவும் நாங்கள் தான் தமிழ்நாட்டில் 66 வருடமாக அனுபவித்து வருகிறோம் இந்த நிலத்தில் ஏற்கனவே பங்கு கேட்டு கேஸ் போட்டார்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் கேஸ் வாதாடி எக்ஸ்போர்ட் இருக்கு எனக்கு கொடுத்தார்கள் பிறகு இவ்வளவு நாளாக அணுகி வந்தேன் பஞ்சாயத்து தலைவர் குப்புசாமி என்பவர் என்னுடைய மாமாவை கூப்பிட்டு மலேசியாவில் இருப்பவரை கூப்பிட்டு உன்னிடத்தில் வைக்க போறேன் அப்படின்னு சொல்லி வந்து இங்க வந்து ஊருக்கு கூட்டி வந்து அந்த நிலத்தை எல்லாம் காவல் துறை வைத்து என்னை விரட்டி விட்டார்கள் என் மாமா ஒரு ஏக்கர் நிலம் கொடுத்தார் இந்த நான்கு அடி பாதை செல்கிறது பாதையை வழிபறித்து வீடு கட்டி வருகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் பஞ்சாயத்து தலைவர்தான் காலடி பாதையில் நத்தம் புறம்போக்காக நைட் வாரி மனையாக மாற்றி சார்பதிவாளர் பதிந்து கொடுத்திருக்கிறார் அந்த இடம் மோசடி பத்திரம் அந்த மோசடி சரி செய்வதற்காக ரைட் வாரிமனை என்று சேர்த்து 32 அடியாக நான்கடி பாதை கிடையாது இரண்டு தடவை சர்வேயர் வந்து அளந்து வர மாட்டேங்கிறார்கள் நானும் மாவட்ட கலெக்டர் தாசில்தார் விவோ எல்லோருக்கும் மனு போட்டேன் சிஎம் தனிப்பிரிவுக்கும் போட்டேன் யாருமே எந்த ரெஸ்பான்ஸ் கொடுக்க மாட்டேங்கிறார்கள். யாருமே அளந்து தர மாட்டார்கள் இதை அளந்தால் அளந்து கொடுக்கிறவங்க மாட்டிக்குவோம்னு சொல்லி அந்த அலந்து தர மாட்டேங்குறாங்க நிலத்தின் வழியே
1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poromboke Cemetery land. 2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014. 3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to) 4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years. 5.Recently a week ago, news has been published in Hindu, that two Sub-Registrars were suspended for having registered properties illegally on ECR road in Chennai 6.For Such cheating & execution of invalid/fraudulent registrations in collusion with fraudsters, severe punishment including Jail sentence should be imposed to both the Sub-Registrar & to the cheaters/fraudsters.?!?
1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poromboke Cemetery land. 2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014. 3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to) 4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years. 5.Recently a week ago, news has been published in Hindu, that two Sub-Registrars were suspended for having registered properties illegally on ECR road in Chennai 6.For Such cheating & execution of invalid/fraudulent registrations in collusion with fraudsters, severe punishment including Jail sentence should be imposed to both the Sub-Registrar & to the cheaters/fraudsters.?!?
1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poromboke Cemetery land. 2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014. 3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to) 4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years. 5.Recently a week ago, news has been published in Hindu, that two Sub-Registrars were suspended for having registered properties illegally on ECR road in Chennai 6.For Such cheating & execution of invalid/fraudulent registrations in collusion with fraudsters, severe punishment including Jail sentence should be imposed to both the Sub-Registrar & to the cheaters/fraudsters.?!?
1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poramboke Cemetery land. 2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014. 3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to) 4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years. 5.Recently a week ago, news has been published in Hindu, that two Sub-Registrars were suspended for having registered properties illegally on ECR road in Chennai 6.For Such cheating & execution of invalid/fraudulent registrations in collusion with fraudsters, severe punishment including Jail sentence should be imposed to both the Sub-Registrar & to the cheaters/fraudsters.?!?
1.The one who indulges in executing illegal/false/fake/fraudulent documents & get it registered in collusion with the staff & Sub-Registrars; is known as fraudster. 2.It is clearly evident that such fraudulent persons only used to execute such illegal/false/fake documents through bribes. 3.Higher the amount of bribes, greater the risk of frauds.No fool will do any favour to fraudulent persons sans any bribes. 4.The bribe money wipes out all the lacunae involved in such illegal/fake/fraudulent/ false execution of documents & acquisition of the properties. 5.In such a situation prevailing in the Sub-Registrar offices, the recent cancellation of some sections in the Registration Act by the HC of Madras, would give enthusiasm,encouragement & even inducement to involve in such crimes for acquisition of properties through many illegal ways & means. 6.The recent judgement of the HC of Madras would substantiate the false/fake illegal/fraudulent execution of documents done earlier. 7.Thiruvalluvar condemned such baseness (third class) mentality of the people in Kural:1071;for having grabbed others' wealth by illegal means. 8.The various dangerous consequences would be faced by the criminal minded persons for the covetousness of other's properties are explained by Thiruvalluvar in Kurals:171, 176 to 178. 9.The dangerous consequences would be faced by authorities along with their wards during their life time, for illegal earnings(bribes/commissions) through illegal means are explained in Kurals:114 & 116. 10.Court Authorities have not understood these points, before issuing such impertinent & vague orders in cancellation of some sections in the Registration of properties Transfer Act enacted by TN.Gov't;.!!!
1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poromboke Cemetery land. 2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014. 3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to) 4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years. 5.Recently a week ago, news has been published in Hindu, that two Sub-Registrars were suspended for having registered properties illegally on ECR road in Chennai 6.For Such cheating & execution of invalid/fraudulent registrations in collusion with fraudsters, severe punishment including Jail sentence should be imposed to both the Sub-Registrar & to the cheaters/fraudsters.?!?
Are you trrue taking ok
.வணக்கம் சார் உங்கள மாதிரி உண்மையா நாலு பேரை படைத்த இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி. பொது நலமா உழைக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும் சார் அது உங்ககிட்ட 200/ சதவீதம் இருக்கு. வளமோடு வாழுங்கள் நலமோடு வீர நடை போடுங்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஐயா
Tamilnadu government is very supported to real-estate business
முதலமைச்சர் கொண்டுவந்த மோசடி போலி ஆவணம் ரத்து சட்டத்தை. உயர்நீதிமன்ற லார்ஜர் பென்ச் மட்டும் இந்த நேரம் நடைமுறை படுத்த அனுமதித்திருந்தாள் இந்த நேரம் சார் பதிவாளர்கள் பயந்து தன் பதவி பறிபோவதோடு இதற்க்கு உடந்தையாக இருந்த காரணமாக சிறைச்சாலைக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்ப்படும் என உணர்ந்து பணம் வாங்குவதை நிறுத்தி விட்டு கடமையை சரியாக செய்து மக்களுக்கான வேலைசெய்து கொடுத்து கொஞ்சமாகவாது நேர்மையாக நடந்து கொண்டிருந்திருப்பார்கள் இப்போ பாருங்க. நீதிமன்றம் மோசடியாக சொத்தை பறித்தவனை காப்பாற்றியதோடு அவனுக்கு உடந்தையாக இருந்து கணிசமாக பணத்தை பெற்று பதிவாளர்கள் இஷ்டம் போல பதிவு செய்து கொடுத்து எந்தவிதமான பயமும் இல்லாமல் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள்.. நல்ல ஜனநாயகம் நல்ல நீதிமன்றம்..
சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉 லஞ்சம் கையூட்டு CORRUPTION அடிப்படை தவறுகளுக்கு மூலமே ஆவண எழுத்தர்களே///புரோக்கர்// ஏஜெண்டு///இடைதரகர்//// வருவாய்துறை முறைகேடுகள்/தற்கால நீதித்துறை --வழக்கறிஞர்கள் பத்திரபதிவில் நிலை/ஆயிளுக்கும் --இறக்கும் வரைகோர்ட்டுக்கு அலைந்தவர்களும் உண்டு///DIGIDAL COMPUTERISED/அவலங்கள் /ஆதிகால பழைய ஆவணங்கள் /பத்திரபதிவு எழுத்தர் எழுதிய அலுவலக ஊழியர்களுக்கு பதிலாக document writer copyshéet காப்பிசீட் கிறுக்கல்கள் 4 எல்லை கூட தெளிவாக புரியாது நிரூபணம்1950 ஆவணம் விழிப்புணர்வு சிந்தனைக்காக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉 தமிழக திராவிட பத்திரதுறை அமைச்சர் கைவண்ணம்///// ( கார்ப்பரேட் ---ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்காக----பணமழை கொட்டும்-----சிந்தனைக்காக🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வோட்டுரிமை----இலவசங்கள் மனித உரிமைகள் /விற்பனை /அடமானம்??????
சிறப்பு❤❤❤
1.The affected person should lodge a complaint with higher police authorities in the rank of Commissioner of Police/ Sr.Supt; of Police of the concerned district or to the District Collector, to take action against the zonal Sub-Registrar, who had approved illegal registration of properties under his jurisdictions on bribes. 2.The Collector of the district should take stern actions against the Sub-Registrar for such illegal registration of properties sans any verification of the site, Revenue records, etc; & heavy penalty also should be imposed on the concerned Sub-Registrar. 3.If the crime noted as serious, he/she(Sub-Registrar) concerned should be sentenced to jail at least for three years or to be dismissed from service. 4.Such severe punishment will be a lesson to others; & the number of such illegal/fake/fraudulent registrations could be avoided. Besides, the number of cases, dragging in the Courts for years together also would be avoided. 5.For the mistakes & violation of Registration of properties Act; by the Sub-Registrars; why should the common men suffer on such illegal registration of properties. 6.Besides, the fraudulent persons who executed fake/false/illegal documents by cheating & by bribing in collusion with some external forces also should be sentenced to Jail at least for five years along with heavy penalty as a lesson not to indulge in such fraudulent/fake/false & illegal registration of properties in future.!!!
ஐயாவருவாய் துறையில் மன்னிக்கமுடியாத தவறுஅதிகம்பன்றாங்க ஒருவர் புகார்மனு குடுத்தால் பத்துநலோ இருபது நாலோகழித்து போய்கேட்டால். புகாமனுவைகானவில்லை வேறுஒருமனுகொடுக்க சொல்கிறார்கள் மீண்டும்மனுகொடுத்தால் காலம்தாமதபடுத்துகிறார்கள் விபரத்தை தாசில்தார்இடம்கேட்டாஅவருக்குகோபம்வருகிறது இவர்கள் செய்யும்தவறுகளுக்கு அளவேஇல்லை ஒருவருடைய சர்வே நம்பரை மாற்றிவிடுகிறர்கள் நிலத்தின் பரப்பைகுறைத்துவிடுகிறார்கள் அவர்கள்செய்யும் தப்புகளுக்கு நம்மை அலையவிடுகிறார்கள் இனனுபலகேடுகளை சொல்லிகொண்டேபோகலாம்இதற்குஒருமுடிவுகட்டனும் முதலமைசர் தான்முடிவுகட்டனும் இந்த சர்வ சன்டாலர்களுக்கு? 26:23
மாப்பிள்ளை சங்கருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உனது செயல் பலருக்கு பாடமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பல எதிர்ப்புக்கு மத்தியிலும் தைரியமாக கருத்தை முன்வைப்பதை பாராட்டுகிறேன். தொடரட்டும் உமது சேவை..
ஐயா வணக்கம் ஐயா எங்களுக்கு 1985 ஆம் வருடம் பட்டம் கொடுத்தார்கள் பிறகு 1992 இல் தோராய பட்டா என்று பிரித்தார்கள் இதில் எங்களுக்கு எந்த பட்டா செல்லு என்பது ஒரு சின்ன கேள்வியாக உள்ளது பிறகு 1985 இல் மூணு சென்ட் அளவு இடம் கொடுத்தார் 1992 2 1/4மட்டுமே உள்ளது 1985 பட்டா செல்லுமா? 1992இரண்டாவது கொடுத்தா பட்டா செல்லுமா சந்தேகமாக உள்ளது ஐயா
[21/07, 10:42 pm] S.A.TRADERS.: 1992ல் பட்டா 2.1/4 சென்ட் அளவு இடம் [21/07, 10:48 pm] S.A.TRADERS.: 834/2, 834/3, 834/4 இந்த மூன்று பேரும் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். என்ன பண்ணுவது என்று புரியவில்லை ஐயா [21/07, 11:04 pm] S.A.TRADERS.: 834/4 ஆம் இடத்தில் வீடு கட்டி படிகட்டை ஒரு 4அடி நடை பாதை 834/6 பயன்படுத்து கின்றனர். ஆனால் அந்த 834/6 இடத்தில் எங்களுக்கு பாதை இல்லை என்று கூறுகின்றது. என்ன செய்வது என்று புரியவில்லை ஐயா. பிறகு 834/6என்பது மற்றவர் இடம் ஆனால் 1985ல் பழனிசாமி என்ற பெயரில் பட்டா கொடுத்துள்ளார்.அவர் இல்லை அதில் கவர்மென்ட் வரிவசூல் செய்யும் மையங்கள் அமைத்துள்ளது . 834/2,3,4,6, இந்த இடத்திற்கு முன் புறம் 60அடி ரோடு உள்ளது ஐயா [21/07, 11:12 pm] S.A.TRADERS.: 834/6 வரி வசூல் செய்யும் கட்டிடத்திற்கு ம் 834/4க்கும் எனக்கும் 834/5க்கும் சுமார் 8அடி இடம் உள்ளது. எனக்கு நடப்பதற்கு இடம் தர மறுக்கிறார். ஐயா [21/07, 11:28 pm] S.A.TRADERS.: 834/5 என்னுடைய இடத்தை அடைய கிலபுரம் 70கடந்து வரவேண்டும் 4அடி பாதை ஆனால் மேற்புறம் 15அடி கடந்தால் 834/5என்னுடைய இடத்திற்கு வந்து சேரும் . மேற்புறம் தடம் தர மறுக்கிறார். 834/6அடுத்தவர் சொ த்து அவர் இல்லை.வரிவசூல் மையம் உள்ளது. 834/4 கொடுத்துள்ளார் ஏணேன்றல் அவர் ஜாதி நான் வேறு ஜாதி ஐயா 1, 3/4. சென்ட்,இடம் கிடைக்குமா 2, இல்லை 834/6வழி கிடைக்குமா. நீங்கள் எனக்கு ஒரு வழிகாட்டி என்னுடைய இருளை நீக்கி விட்டு நல்ல வழி தாருங்கள். ஐயா வணக்கம் நன்றி யுள்ள நண்பன்.திருப்பூர் மாணிக்கம்.
🎉🎉🎉
Thanks
சார், நத்தம் புஞ்சை 2020 ம் ஆண்டு, பூர்வீக நில பத்திர அடிப்படையில் கிராம கணக்கில் தனி சர்வே எண்ணில் தூய பட்டா என் பெயரில் மாற்றப்பட்டது . ஆனால் ஆன்லைனில் பதிவு ஏற்ற படவில்லை. Vao விடம் கேட்டால், நத்தம் புஞ்சை நஞ்சை ஏற்படவில்லை என்கிறார் இது உண்மையா ஐயா மாற்று வழி என்ன ? நன்றி வணக்கம் ஐயா
வருவாய்த் துறைக்கு எதிராக படம் ஜட்ஜ்மெண்ட் வந்திருக்கின்றன
அதிகாரிகள் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு சாதகமாக இருக்கிறார்கள் பணமே கொடுக்காமல் பவர் எழுதி வாங்கிக் கொண்டு பிளாட் போட்டு விற்று விடுகிறார்கள் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் அலைந்து அலைந்து பல வருடங்கள் ஆகிறது ஒன்றுமே நடக்கவில்லை கிராமநத்தம் பட்டாக்கள் ரத்து செய்து விடுகிறார்கள் இது சட்டவிரோதம் ஹை கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் பல தீர்ப்புகள் அக்காவிற்கு எதிராக வருகின்றன இதை யாரும் கவனிப்பதில்லை கிராம நத்த நிலங்களை ரயத்துவாரி என்று ஏன் மாற்ற வேண்டும் இதில் சூட்சமம் இருக்கிறது இதில் அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளை இவர்களுக்கு சாதகமாக இருக்கும் வருவாய்த்துறை இதற்கு எப்பொழுது தான் முடிவுக்கு வரும்
சார். வருவாய்துறை நில அளவை பதிவேட்டில் இரண்டு எல்லைகளின் அளவீடு மற்றும் தொடக்கம் மற்றும் முடிவு எல்லை மட்டும் உள்ளது. இதை மீட்டர் Wise அகல எல்லை கண்டு பிடிக்க முடியுமா சார்? E.g. Auto CAD படித்தவர்கள் கண்டு பிடித்து தருகிறார்கள். இதை போல அரசு அலுவலகம் வழியாக பெற எங்கே அனுகவும் சார். உங்களது தொலைபேசி நம்பரை தாங்க சார் நான் எனது DOCUment Xerox Copy அனுப்புகிறேன் சார்.
சூப்பர் ஐயா ஒட்டுமொத்த உயர் அதிகாரிகளுக்கு இது தெரியாதது இல்லை முதல்வரின் கவனத்திர்க்கு எடுத்துசெல்லும் ஒருஅமைச்சர் இருப்பாங்களா
சத்தியம்பேசிய. உத்தமருக்கு நன்றி யும்வணக்கமும்.
Document consult குடுப்பீங்களா. Coimbatore north.
ஆம்
ஆம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தற்போது வத்திராயிருப்பு தாலுக்காவில் வசித்து வருகின்றோம்..முந்தைய(திருவில்லிபுத்தூர்) தாலுக்காவில்1991ல் நத்தம் மனைவரி பட்டா வழங்கியுள்ளார்கள் . இதற்கு அடங்கலும் வழங்கியுள்னர்.. தற்போது இதன் பட்டா என்னை வைத்து நகல் கேட்கலாமா சார்? அவை எங்கே கிடைக்கும் சார்? அவற்றை எப்படி பெறுவதுசார்?
அருமை அருமை
அண்ணா பட்டா இருக்கிறது.அரசுஆணை வராமல் பதிவு செய்தால் பட்டா வராது என்று சொல்கிறார் கள்.
அண்ணா சேலம் நத்தம் (பட்டா ) கன்னங்குறிச்சி கிராமம் பத்திரம் ரிசிஸ்டர் செய்ய அரசு ஆணை எப்போது வரும்.தயவு செய்து தகவல் தரவும்.
விவரம் இன்றோ, நாளையோ காணொலியாகப் பதிவிடப்படும்.
என் மகள் இங்குதான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள் ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் படிப்பு விளையாட்டு இரண்டிலுமே கவனம் செலுத்துகிறார்கள் அருமையான பள்ளி
அரசுப் பள்ளிகளின் பெருமையை உணர்ந்த பெற்றோர். தங்களைப் போன்ற பெற்றோர்கள் அளித்திடும் ஊக்கத்தினால் அரசுப்பள்ளிகள் மேலும் சிறக்கும். : வாழ்த்துகள். 🎉🎉
என் மகள் இங்க 11thபடிக்கறாங்க இந்த பள்ளி அருமைங்க
நம் அனுபவங்களை நம் உறவுகள், நண்பர்கள் உள்பட தனியார் பள்ளிகளில் சேர்த்தால்தான் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்று எண்ணிக் கொண்டு பள்ளிக் கட்டணம் செலுத்த சிரமப்படும் பெற்றோர்களுக்கு அரசு பள்ளியின் சிறப்பை உணர்த்தி நம்பிக்கையூட்டி அரசு பள்ளியில் சேர்க்க நம் குழந்தைகள் பெற்ற மதிப்பெண்களை, சான்றுகளை, விருதுகளை மட்டுமல்லாது நம் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளியில் எந்த ஒரு மாணவர் பரிசோ, சான்றோ, விருதோ பெற்றாலும் நம் பிள்ளை பெற்றதாகவே கருதி சமூக வலை தளங்களில் பகிர்வோம். அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசு & அரசு பள்ளி ஆசிரியர்கள் கடமை மட்டுமல்ல. நம் கடமையுமே! நன்றி!
நல்ல பதிவு ❤🎉
நன்றி சித்தப்பா
அனைவரும் மகதிருடர்களே என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது நன்றி
Podamuttal
எவ்வளவு பெரிய உண்மையை கண்டுபிடிச்சுட்டான் தம்பி.
அண்ணா! இந்த உண்மை உங்களுக்கு நன்றாகத் தெரியும். இன்றைய தம்பிகள் பலருக்குத் தெரியாது அல்லவா? நன்றி!
நீங்கள் சொல்வது போல நான் ஒரு தான செட்டில் போட்டேன் அதன் மதிப்பு ரூ 9லட்சம் அதற்கு பத்திர எழுத்தர் வாங்கிய தொகை ரூபாய் 25000
Sir veliya servey number eduthuruchu ana ulla kamikala
Sir, mod same problem
🤣🤣🤣
ஆரியமும்_திராவிடமும் ஒன்று என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்று ஒரு திராவிட அடிமை கேட்டதற்கான பதில்,,, ஆரியம்-- சிந்து சமவெளி வழியாக வந்த வந்தேறிகள்,, திராவிடம்-- விஜயநகர வழி வந்த வந்தேறிகள்,, ஆரியம்-- தமிழர்களின் கடவுளை திருடுவது,, திராவிடம்-- கடவுளே இல்லை என எங்கள் வழிபாட்டு முறையையே அழிக்க போராடுவது,, ஆரியம்--பெரியவால்,, திராவிடம்--பெரியார்,, ஆரியம்-- நாங்க தான் பூசை, புணசுகாரங்கள், சுத்தம் எல்லாம் கற்று கொடுத்தது,, திராவிடம்-- நாங்க தான் படிக்க வைத்தது முதல் கோவனம் கட்ட வரை கற்று கொடுத்தது,, ஆரியம்-- தமிழ் நீச பாசை திராவிடம்- தமிழ் காட்டு மிராண்டி மொழி ஆரியம்-- தமிழர்கள் சூத்திரர்கள்,, திராவிடம்-- தமிழர்கள் திராவிடர்கள் (திராவிடர் கழகம் என்று பெயர் வைக்காமல் வேறு பெயர் வைக்க வேண்டுமானால் சூத்திரர் கழகம் னு தான் வைக்கனும் னு இராம்சாமி யே சொல்லி இருக்காரு,, அப்போ திராவிடன்னாலும் சூத்திரன் என்பதாக தானே பொருள் வருகிறது??? இரண்டுமே தமிழர்களை யார் அடிமையாக வைத்துக்கொள்வது என்ற போட்டியில் தான் இருக்கிறது,, திராவிடம் வேறு என்றால் நான் கவுல் பிராமணன் என்று பூநூலை தூக்கி காமித்த ராகுல்காந்தியுடன் எதற்கு கூட்டணி?? ராகுல் காந்தி கவுல் பிராமணன் என்றால் அவரின் அம்மாவை அழைத்து வந்து கருணாநிதியின் சிலை திறந்தது எதற்கு??? உண்மையை உரக்கச்சொல்ல வேண்டுமானால்,,, ஆரியனுக்காவது ஒரு மொழி இருக்கு,,,, ஏதோ கட்டுக்கதை எல்லாம் கட்டி அவனுக்கு என்று ஒரு வரலாறாவது இராமயணம் மகாபாரதம் னு வேதம்னு பல 100வருடத்திற்கான ஒன்றை வைத்திருக்கிறான்,,, #திராவிடன் அந்த கட்டுகதைகளை எல்லாம் எதிர்க்காமல்,, நாங்களும் இந்து தான்,, திமுக வில் இருப்பவர்கள் பெரும்பாலோர்கள் இந்து தான்,, னு உருட்டி ட்டும்,, நாங்களும் தமிழர்கள் தான்னு ஒரு பக்கம் ஒருட்டிட்டும்,, அப்புறம் ஆட்சி அதிகாரம் வந்த உடன் #திராவிட_சரக்கு என்று ஏமாற்றுவது,, அயோக்கிய தனத்தின் உச்சம்,,,, அதென்ன தமிழர் திருநாள் என்று கூவிவிட்டு --திராவிட திருநாள் என்று மாற்றி விடுவது,,,, ஏதாவது பெருமைபடும் படியான விசயம் நடந்து விட்டால் ஆஆஆஆ இது திராவிட பூமி இராம்சாமிக்கு கிடைத்த வெற்றினு கம்பு சுத்திட்டு,,, அதுவே இரு சமூகத்தினரிடையே மோதல் , எதாவறு தலைகுனியும் படியான செயல் என்றால் தமிழர்கள் காட்டு மிராண்டிகள்,, சாதி வெறியர்கள்னு கம்பு சுத்துவது,,, சுமார் 75வருசமாக இந்த திருட்டு வேலையையே தான் இராமசாமில இருந்து பன்னிட்டு இருக்கானுங்க,,, தமிழனை சிறுமை படுத்துவதில் ஆரியனையே மிஞ்சி விட்டான் இந்த திருட்டு த்ராவிட கூட்டம்,, #ஆரியன் எங்களை எதிர்க்க மாட்டான்,, ஆரியம் தமிழகத்தில் அழிந்து போன ஒன்று,,, ஆனால் இந்த திராவிடன் அதை அழிய விடாமல்,, அழிந்தால் இங்கே அதை வைத்து பிழைப்பு நடத்த முடியாது என்று தெரிந்தே,, ஆரியத்தை, சாதிய, மத சண்டையை தூண்டி விட்டு இன்னும் இருப்பது போலவும் திருட்டு த்ராவிட எதிர்ப்பது போலவும் நாடகம் ஆடிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறான்,,, #திருட்டு_துரோகி_திராவிடன்