கல்லானாலும் திருச்செந்தூரில் பெயர்த்துடுவேன்..! இவர் தாண்டா ஒப்பந்ததாரர்..!
Вставка
- Опубліковано 12 вер 2024
- கல்லானாலும் திருச்செந்தூரில் பெயர்த்துடுவேன்..! இவர் தாண்டா ஒப்பந்ததாரர்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
துணிச்சலான செயல்... ஒப்பந்ததாரரின் தைரியத்துக்கு வாழ்த்துக்கள் 💐
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😎
Well-done valzthukal 💐
அதிகாரிகள் லஞ்சம்..கமிஷன் தலைவிரித்தாடுகிறது தமிழ்நாடு வெலங்கிடும்..
(காண்டிராக்டர் ....சூப்பர் பணி)
நேர்மையாக உழைப்பவர்களையும் நேர்மையாக தொழில் செய்பவர்களையும் இந்த உலகம் வாழ விடாது
Super bro
Unmai
உண்மதான் நா..
Ama Anna
உண்மை 👍
காண்டிராக்ட்டர் சிரமப்பட்டு நேர்மையாக இந்த பணியை செய்துள்ளார்.அதனால்தான் கோபம்வந்துள்ளது
அப்போ அந்த ஊழல் அதிகாரிகளுக்கு தண்டனை என்ன?
கமிஷன் கொடுத்து இருக்க மாட்டார்
Amichar sekarbabu enga irukeenga intha oolal peruchaligalai konjam gavaniyungal
Correct
@@suthandbst Punishmenta?..athelam nadakathu boss.
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியே வாழுரானுங்களே அவனுங்க சொத்துக்களை பறிமுதல் செய்து ஒப்பந்தாரருக்கு உடனடியாக வழங்க வேண்டும்
Enga valuranga elarum cancer vandu , kasah koduthutu thana savuranunga , valranganu solra
@@vigneshm7930
அந்த லஞ்சம் வாங்கி வாழுரவனுங்களுக்கு கேன்சர் வந்தால் என்ன HIV நோய் வந்தால் என்ன...
@@jaitours8 sothu than parimuthal agiduthae athula
Vaith erichal😂
@@trollotrolltamil2273 sunni yerichal dei mental badu
நல்ல காண்ன்றாக்டர் போல
அதான் இவ்வளவு துனிச்சல்...
வாழ்த்துக்கள்...........
துணிச்சலான காண்ட்ராக்டர் அதிகாரியை ஆட்டம் காண வைத்து விட்டார் வாழ்த்துக்கள்
Singamda
In verathai paratukiran
கஷ்டம் என்றால் வந்து கேட்டால் கொடுக்கிறவர் சண்முகம் ஆனால் அதிகாரம் செய்தால் ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை👍👍👍👍👍
Amichar sekarbabu enga irukeenga intha oolal peruchaligalai konjam gavaniyungal
@@SarwaanVlog இதெல்லாம் அவன் காதில் விழாது
இந்த மாதிரி அதிகாரியை இப்படிதான் உண்டு இல்லனு ஆக்கணும் இவர்தான் உண்மையான ஒப்பந்ததாரர்.
இப்போது எங்கிருந்து வந்தது பணம் இந்த அதிகாரிகள் இப்படி தான் இருக்கின்றன அந்த காண்டிராக்டர் செய்தது மிகவும் சரி 👍👍👍
எவன் வேணாலும் வா பாத்துக்கலாம் முருகன் இருக்கான் அருள் வந்து ஆட்டி ஆட்டம் இனி எல்லா அதிகாரிக்கும் பீதி கெளம்ப ஆரம்பிக்கும் 💥
Super
🔥🔥🔥
Dislike செய்த 35 பேரும் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் போல, 😂😂😂
Yes yes yes
🤣🤣🤣🤭🤭
Edhe madhiri nadandhurum endra bayam.
இல்லை சகோ! அவனுங்க எச்ச ராஜா பாலோயராக இருப்பானுங்க...!
அவனுங்க சோத்த திங்கல ....அதனால சூடு சொரனை இல்லை.
இதுபோல் எல்லா இடத்திலும் எல்லாம் மாநகராட்சி நகராட்சி இடங்களிலும் நடைபெறுகிறது இதேபோல் ஒப்பந்தக்காரர்கள் எல்லாம் வேலை பார்த்த இடத்தை மூடினாள் வழி கிடைக்கும்
Anna uñga mo n pls
முருகனை நம்பி எதை வேண்டினாலும் கண்டிப்பாக நடக்கும் எனக்கு நடந்து இது உன்மைத்தான் 🙏🙏🙏
💯💯💯♥️
என்ன
Ella last year sasti viratham erunthu vendikiten ana antha Murugan ennaya emathitaru 😒😒
@@saiviyazhan6750 SAGO NAMBIKAYA IRUNGA KIDAIKUM
🔥🔥❤️❤️❤️❤️
திருச்செந்தூர் கோவிலில் எவ்வளவு காணிக்கைகள் வருகின்றனர் 😰அதையெல்லாம் என்னடா பண்றீங்க 😡😡😡எல்லா இடத்திலும் ஊழல் தான் இருக்கின்றது 😡
அரசு அதிகாரிகளுக்கு ரொம்ப பேராசை எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் திருப்தி இல்லை
இந்த கொரோனா காலத்தில் முழு சமபலம் வாங்கினாலும் அவர்களுக்கு போவதில்லை.
🌹தர்மம் வென்றது
சட்டம் ⚖️ கடமை செய்தது, முருகன் அருளால் பக்தர்கள்
இனி 👣நிம்மதியாக
வழிபடுவார்கள்.🌈
ஆலயமணியின்🔔
ஓசை எங்கும் கேட்கும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
இவரை பார்த்து இன்னும் நிறைய பேர் இதே மாதிரி பிரச்சனை பண்ண போறாங்க இதுதான் ஆரம்பம்
தவறு செய்யும் அதிகாரியை எதிர்த்து போரிட்ட காண்ட்ராக்டர் வாழ்த்துக்கள்
More power to this contractor. May Lord Murugan Bless him.
The corrupt and inept temple officals were exposed and taught a lesson.
நேர்மையானவர்களுக்கு மட்டும் தான் தைரியம் கோபம் வரும் இது என் அனுபவம்.
முருகனை பார்க்க லஞ்சம் ஐயர் புரோக்கர் அதிகம் உள்ள கோவில் திருசெந்தூர் முருகன் கோயில்
உண்மை என் பொண்ணுக்கு முடி எடுக்கும் போது 1000 வாங்கிட்டு நான் என் கணவர் குழந்தைகளை அர்ச்சனைகாக அனுமதித்தார்கள்
Anna neengasonnathu unmai
உன்மை தான்
Correct
உழைத்த காசு கொடுப்பதற்கு அவ்வளவு வலிக்குது கோவில் நிர்வாகத்துக்கு
Engineer bro emathunathu
கோவில் தங்கத்தை உருக்கி ஆட்டைய போடுவதில் தான் துறை அமைச்சர் கவனம் செலுத்துகிறார்...
இது நடந்தது அதிமுக ஆட்சில லூசு
Yen da isku, 2019 la yaaru aatchi da? Sangiya , illa aamai vaayan Simon thumpiyaa? Yaru da neengal laam.
@@revathyanna1266 இரண்டுமே திராவிட (திருடர்கள்)ஆட்சிதான் உடன் பிறப்பே
@@revathyanna1266 revath loosu ippo sekar babu endra komutt** amaichar thaan thangathai urukiraar
@@fuhrermr8343 Yen le isku yenna le penathura sekarbabu endra pedi maichar thaan saami kaasai aataipodraar
கடவுளே ஆனாலும் கூலிக்காரனுக்கு உரிய தொகையை கொடுக்க வேண்டும்
கடவுள் எப்போ பணம் எடுத்தார்? ஊழல் செய்வது தமிழக அரசும், ஊழியர்களும்
இது அந்த சுப்ரமணிக்கு தெரியுமா? ஏன் என்றால் அங்கு பதில் கிடைக்காது னு தெரியும் அதான்.
As a small business person in Dubai, i can really understand his agony and frustration.....
எந்த தெய்வமாக இருந்தாலும்.. நம் உழைத்தால் தான் சாப்பிட முடியும்.. உழைப்பே உயர்வு.. கொத்தனார். சித்தாள். இவர்களுக்கு தெய்வமா சம்பளம் கொடுக்கும்...
கோயிலுக்கு காணிக்கைகளை செலுத்துவதை விட உணவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம்
காணிக்கைகள் இன் பெரும்பான்மையான பகுதி கோயில் நிர்வாகிகளுக்கு தான் செல்லும் என்று நினைக்கிறேன்
true
Loose poda
அதை நீ சொல்ல கூடாது நீ யோக்கிய மாதிரி பேசுர
@@jesussoul3286 சரி கோயில்பிள்ளை நீங்கள் சொன்ன கரெக்டாதான் இருக்கும்.
ஒன்று மட்டும் உண்மை மக்களுக்கு மதத்தின் மீது நம்பிக்கை குறைந்து விட்டால் ..ஹ..
Yes
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்..!! ஒரு மரமானாலும் பழமுதிர்சோலையில் மரமாவேன்...!! கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்...!!! பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்...!!! நான் 🙏🦚
Typing or copy paste 🙄
அருமை 👏👌
@@loser8204 typing..தான் Copy paste நான் பன்ன மாட்டேன் 🤣
@@aquamen2038 நன்றி 🙏🦚
@@paavai.p6514 ஆமா நான் மட்டும் தான் பண்ணணும் 🤣🤣🤣🤣
இவனை மாதிரி அதிகாரிகள் என்ன புடுங்க இருக்கானுக உடனே வேலையை விட்டு தூக்கி எறிய வேண்டும்
👌👌👌
திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் அவர்கள் நடவடிக்கை சுமூகமாக முடித்துவைத்தததுக்கு பாராட்டுகள்
செருப்பாலையே அடித்தீர்கள் அண்பரே பாராட்டுக்கள்.....
இதுதான் தரமான சம்பவம்
👌👌👌
வேகமாக சுழன்று கொண்டு இருக்கும் இவ்வுலகில் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்
திருநெல்வேலி,தூத்துகுடிகராங்க slang கேட்குறதுக்கே செமையா இருக்கு😍😍😍🔥🔥🔥🔥
*"கல்லை பேத்து எடு லே பார்த்துகலாம்"*
ஆமா நல்லா இருக்கு
Athukku unakku like potachu 😂😂
நன்றி சகோ
🔥🔥🔥
தூத்துக்குடி 🔥🔥
பிரிக்க முடியாதது?
அரசு ஊழியர்களும் ஊழலும்..
அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள், அரசு அதிகாரிகள்
Well said, sir
தவறு செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை முருகன் அருளால் அவர் குடும்பம் வாழ்க அவரது வம்சம் வாழ்க
முருகா உழைப்பிற்க்கு ஊதியம் தாமதமாக கொடுத்த அதிகாரிகள் வரும் நாட்களில் சோற்றுக்கே வழியில்லாமல் நோய்வாய்ப்படு சாகட்டும்.
அவன்,அவன் வேலை கிடைக்காம ரோட்ல அலைஞ்சிட்டு இருக்கான்.இதுல இவங்களுக்கு அரசு வேலை கிடைச்சது பெரிய விஷயம். பத்தாததுக்கு லஞ்சம் வேர..தமிழ்நாடு அரசு 🙏
அட இது நல்லா இருக்கே 😄... All contractors இத follow பண்ணனும் 😜👍
இத முதலில் செய்திருந்தால் இவளோ அசிங்க பட தேவை இல்லை அதிகாரிகள் பாவம் இவர் அடுத்தவர் panathiriku யென் டா இப்படி அலையுறின்க
🍉🍓
அதிகாரிகள் thaan echigal
கற்களை அதிகாரியை வைத்து உயிரோடு சமாதி கட்டியிருக்க வேண்டும்
நேர்மை எப்பொழுதும் வெல்லும், அதுவே திருச்செந்தூராரின் நெறி
அறநிலையத்துறையே ஆலயத்தை விட்டு வெளியேறு...
கல்லுக்கு மல்லுக்கட்டியதை வைத்து கதை கட்டிய வேல்ராஜ்
👏👏👏 சிறப்பு....
Thiruchandur kovil archagar equal ah athaigarigalum attaya podranga.... Sariyana action contractor....
Intha kovilah tham romba attuliyam archagar...
வெட்கப்பட வேண்டிய கேவலமான நிகழ்வு நமது தமிழ் இனத்துக்கு....
கோடி கோடியாக உண்டியலில் பணம் வருகிறது ஆனால் கோயிலுக்கு செலவு செய்ய அரசு வராது போல
அதிகாரிகள் இந்த செயல் செய்வதற்கு பதிலாக கோயில் வாசலில் பிச்சை எடுக்கலாம்
இந்தநாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
Very good idea. This can be implemented by all contractors to avoid giving 20% commission .
கோவிலுக்கு ஒரு ரூபாய் கூட காணிக்கை போடாதீர்கள்....ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்...கடவுள் சந்தோஷபடுவார்
திருச்செந்தூர் முருகா.... கந்தா🙏☺ கொஞ்சம் பாருங்கள்
அறநிலையத்துறை சூப்பர்...
இப்போது தமிழக பெண் போலீசாரின் கூந்தல் ஸ்டைல் மாறிவிட்டதா 🤔🤔🤔
டேய் என்னடா இப்படி பண்றீங்க 😠
தமிழ் கடவுள் முருகன் கோயில்லயே கை வச்சா விளங்காமல் போயிருவே😩😩
அதிகாரி மேலதான் தப்பு
உண்மைநண்பா
@@sivaraman6665 தப்பு யார் மேலயோ அவங்களை தான் சொன்னேன் 😳
@@chandrasekar2698 நன்றி நண்பரே 🙏
@@user-kb9nj8vo9q நன்றி நண்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
இறைவனுக்கு நிகர் இறைவனே அது இறைவனின் ஆணையால் பிரம்மனாள் படைக்கப்பட்ட மானிடராகிய நமக்கு இல்லை மக்களே ஒப்பந்ததாரருக்கு சேர வேண்டிய மீதி பணம் அவரை தேடி வந்து சேரும் இதை நான் அந்த இறைவன் மீது ஆணையாக சொல்கிறேன் இறைவனின் சக்தி அலப்பறியது அதை உணராமல் இப்படி எல்லாம் செய்யாதீர்கள் எடுத்துக்காட்டாக சுனாமியின் ருத்ர தாண்டவம் இந்த கோவில் இருக்கும் இடத்திற்க்கு அருகில் எந்த சுனாமியும் நெருங்கவில்லை அந்த ஆறுப்படை முருகர் நெருங்கவிடவில்லை என்பதே நிதர்சனமான உண்மை தானே மக்களே💐❤️🌹😍🥰🥰🥰🥰
யோவ் சந்து gap la அர்ச்சகர்கள உள்ளார இழுத்து விட்டுட்ட
ஒப்பந்த பணம் கொடுக்காத இந்த அதிகாரிகளை வேலையை விட்டு
நீக்க வேண்டும் இல்லையெனில் இவனுங்க திருந்த வாய்ப்பு இல்லை.
எல்லாம் அவன் செயல்.... முருகனுக்கு அரோகரா....
Pwd காண்ட்ராக்ட் எடுத்து
இந்த அதிகாரிகளால் நட்டமாகி நாடு விட்டு நாடு வந்து கூலி வேலை செய்து வருகிறேன், அரசு வேலையில் "லஞ்சம் வாங்கும் " அனைவரும் தன் தாயார் ,மனைவி, மகள், இவர்களை கூட்டிகுடுப்பவர்களே.. நான் லஞ்சம் கொடுக்காததால் அலக்கழிக்ப்பட்டு எனக்கு வரவேண்டிய பணத்தை தாமதப்படுத்தி இல்லாத காரணங்கள் காட்டி பல மாதங்கள் கழித்து அப்பணத்தை பெற்றேன் வட்டி கட்டியே ஓய்ந்தேன்....
எனது தாயார், மனைவியின் நகைகளை விற்று கடன்களை செட்டில் செய்து.. பின் நாடு விட்டு நாடு வந்து வேலை செய்கிறேன்..
அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்.....
இந்த அதிகாரியின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அடேய் முருகன்ட யாரும் விளையாடாதிங்க டா... வேலனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚
@💕I like you ...💕 நீ திருச்செந்தூரா.... தெரியாது 🙄
@@paavai.p6514 நான் அமெரிக்க
@@loser8204 நான் ஆப்ரிக்கா..
@💕I like you ...💕 தஞ்சாவூர் ல எங்க... பார்க்கிறேன் 👍
@@paavai.p6514 அங்க ஓட்டகம் சிங்கம் புலி எல்லாம் இருக்கும் 😯
மனிதன் உருவாக்கியது எதுவும் நமக்கு முதளாலியாக முடியாது எது நம்மை உருவாக்கியதோ அதுவே நம் அதிபதி அவனை ஒரு போதும் நாம் படைக்க முடியாது
கடவுளை மறந்து விடுகிறான் மனிதன் காசை கண்ணில் கண்டவுடன்
தொடரட்டும் பக்தர்கள் நலம் பெற உங்கள் வேட்டை
கலியுகம் - நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள்.
திருச்செந்தூரில்தான் முருகனை தரிசிக்க எத்தனை குறுக்கு வழிகள்
எத்தனை புரோக்கர்கள்.........
முருகா முற்றும் அறிந்தவன் நீ
எல்லோரையும் காப்பாற்று.
Shanmugam yendra murugar peyar konda contractor athigaru galuku padam karpithar 😁👏👏🙏
I'm one of the warrior of Indian army I'm proud of you and salute you bro....
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஒப்பந்தக்காரர்
Public public என்று அனைத்து விதமான முறைகளையும் பொதுமக்கள் வெளியே கொண்டு வந்தால் நியாயம் கிடைக்க வழியுண்டு அடுத்து தங்கத்தை உருக்க போறாங்களாம்🤦🤦
These shame less officials should be suspended and booked.
Rampant corruption in government offices should be exposed and eradicated.
பெண் போலீஸ் அதிகாரியையும் பாராட்டவேண்டும் சூழ்நிலையை கவனமாக பொறுமையாக கையாண்ட விதத்திற்காக...!!
Super pro
சீரலைவாய் ஆலயத்திற்கு நீதி கேட்டு நெடும் பயணம் சென்றார் மறைந்த முதல்வர். ஆலயங்களில் உள்ள ஊழலை ஆண்டவனால் இல்லை ஆள்பவனால் கூட தடுக்க முடியாது.
இறைவன் அருளால் நீதி கிடைததிருக்கின்றது நேர்மையின் பக்கம் இறைவன் இருக்கிறான்
மனிதனின் உள்ளத்தை இறைவன்
பார்க்கின்றான்
Arrest that engineers also..... Cheating and corruption..... Police should take action against that engineers....
எப்படியோ பாவம் அவர் உளைத்த காசு அவருக்கு கிடைத்து விட்டது 🙏🙏திருசெந்தூர் முருகனனுக்கு அரோகரா 🙏🙏
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இந்து அறநிலைய துறை J.E போன்ற இளநிலை பொறியாளர்கள் கையூட்டு வாங்குவதே வாடிக்கை!!!
இனிமேலும் இந்த மொத்த அதிகாரிகளையும் வருமானமே இல்லாத கோவிலுக்கு பணியமர்த்த வேண்டும் இது தான் தண்டனை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசு அதிகாரிகள் லட்சம் வாங்கினால் வேலை மற்றும் லட்சம் வாங்கி வாங்கிய அனைத்து ம் புடுங்க வேண்டும்
கோவில்களில் அர்ச்சகர் அதாவது பிராமணர் மற்றும் அரசியல் வாதிகள் கொள்ளை, அரசு அலுவலங்களில் பியூன் முதல் அதாவது தாழ்ந்த பட்ட மக்கள் கையூட்டு அரசியல் வாதிகள் உதவியுடன், வாழ்க ஜனநாயக அரசியல்
Contractornu sonnalae fraud nu than nenaichikittu irunthan.But he is unique .Big respect Mr.Anna
If officials loots 20 - 40 percent what will they do , they come to work and earn not to spend and sleep .
Thanks
அதென்ன.. 'அர்ச்சகர்களுக்கு இணையாக அதிகாரிகளும்' னு உங்க சொந்த பகையெல்லாம் திணிக்கிறீங்க பாலி.. 🤔
நியாயமானவர் போல பாவம் கோவம் வருது
அறநிலைய துறையில் இருக்கும் ஊழல் அதிகாரிகளை முதலில் களையெடுக்க வேண்டும்
உன் தலைப்புல தீ 🔥🔥🔥வெக்க 😂
🤣🤣🤣🤣🤣🤣
@@aquamen2038 நீ யாரு தல 🙄
@@loser8204 naa 2nd comment🙄
@@aquamen2038 ஓகே 🙄😂
🤣🤣🤣
கல்லுக்கு.......
மல்லுகட்டிய.......
அட...ட..... ட..... ட..... டா......
சும்மா பின்றிங்க வேல்ராஜ் அண்ணே!!!!!!👏👏👏👌
I'm big fan of Murugan... But thiruchandur I was went Iyengar very cheap way money I sait samy parkanumuna 1000 so many iyers poonul komaly roaming... Still Stalin government no action.... I want justice....
பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!
Kovil ulla shoes and slipers potukutu no offecers should be allowded
வச்சான் பாரு ஆப்பு..... குட் மேன்.....
வாழ்த்துக்கள் சண்முகம் அண்ணாச்சி........
அதிகாரிகளுக்கு சூடு 😋😋😋😋😋😛😛😛😛😛😛😛😛😛
அது யாருடா side la ama போடுறது 😂
சூப்பர். அதிகாரிகளுக்கு அல்லு விட்டுருக்கும் காவல்துறைக்கு இவர் கேட்கும் கேள்விக்கு பதில சொல்ல முடியல எல்லோரும் இவரை போல் துணிச்சலாக இருந்தால் யாரும் ஒன்றும் பன்ன முடியாது
அட திருச்செந்தூர் முருகா உன் சந்நிதிக்கு இந்த கதியா...😏😏
சிறந்த ஒப்பந்ததாரர் வாழ்த்துக்கள். உங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் கடின உழைப்புக்கும், பெரிய பெரிய கட்டுமான பணிகள் வரவேண்டும் என்று இந்த முருகப்பெருமானை பிரார்த்திக்கிறேன். இந்த இடத்தில் காவல் தெய்வமும் (சுமதி அக்கா,) நேர்மையானவராக இருந்ததால் உண்மை வென்றுவிட்டது. உண்மையின் பக்கம் நிற்கும் வாழும் காவல்தெய்வத்தை வணங்குகிறேன்.
செம்ம கலாய் பாலிமர் 👌🤣
இவர் தான் contractor நேசமணி ... apprentice வைத்து காரியத்தை கச்தமாக முடித்தார் 🔥🔥🔥... ஓம் முருகா 🙏
ஏமாற்றியவனுக்கும், கல்லை பெயர்து எடுத்து சென்றவனுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.
ஒப்பந்ததாரர்களுக்கு வாழ்த்துக்கள்