உண்மை தான்,எனக்கும்
இது போல்
அனுபவம் உண்டு,இறந்து
போன எல்லாரையும்
அங்கு பார்த்தேன்,
கடவுள் கொடுத்த
அருளாலே தா
நான் இப்போ
இருக்கேன்🙏🙏🙏
Bro அங்கு சென்று என்ன பார்த்தீர்கள் உங்கள் மன நிலை எப்படி இருந்தது???
எங்கள் அருகாமை ஊரில் நூறு வயது நெருங்கிய ஒரு முதியவர் இறந்து விட்டார் ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் எழுந்து விட்டார் எழுந்தவர் பச்சை பச்சையாக வாந்தி எடுத்தார் அப்போது அவர் கூறுகையில் நான் உறங்கும் போது யாரோ ஒருவர் என்னை மேல்நோக்கி அழைத்து சென்றார் அங்கு ஒரு மிகப்பெரிய மாளிகையில் என்னை சேர்த்து நிறைய பேருக்கு அகத்தி கீரை விருந்து வைக்கப் பட்டது பிறகு எனக்கான நேரம் இன்னும் வரவில்லை என்று கூறி என்னை திருப்பிக் கொண்டு வந்து விட்டு விட்டார் என்று கூறினார் பிறகு தனது நூற்றி ஐந்தாவது வயதில் இறைவனடி சேர்ந்தார்
இந்த கதை நல்லா இருக்கிறது இது மாதிரி சுவாராச்சியமான
கதை ஏழதவும் கூறவும்
நன்றி
இது ஒரு டூப்பு. 1965ல நான் வாழ்ந்த தோட்டத்தலேயும் ஒருத்தர் இந்த கதையை சொன்னார். ஆக இந்த அவுத்திகீர கதை அவுட்டாதான்
@@suppiahbeerangan9550enga ooru paty yum akathikeerai kathai solituki😊
அகத்திக்கீரை விற்று பிழைப்பு நடத்துறவங்க வாழ்க்கையை கெடுக்கிறியேடா பாவி! நீ உருப்படுவியா?
நம்புகிறோம்... என்னுடைய தாத்தாவும் இப்படித்தான் இறந்தப் பின் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு..பின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப் பட்டதாம். பின் உறவினர்களும் தாத்தாவின் உடலைப் பெற்றுக் கொள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அதற்குள் இறந்தவர் வீட்டில் கூட்டம் கூடி தப்பு அடித்து தோட்டத்தில் யாரும் வேலைக்குச் செல்ல வேண்டாமென்று வெள்ளைக்கார துரையும் சொல்லிவிட்டாராம். மருத்துவமனைக்கு தாத்தாவின் உடலைப் பெறச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி.. என்னெவென்றால் தாத்தாவுக்கு உயிர் திரும்பி வந்ததும் பக்கத்து படுக்கையிலிருந்த வேறொரு தாத்தா இறந்திருக்கிறார். நீங்கள் கூறியது போல்தான் தாத்தாவுக்கு மேலோகத்தில் ஒருவர் சிம்மாசத்தில் அமர்ந்திக்க கூட்டிச் சென்றவர்களிடம் திரும்ப விட்டு வரும்படி உத்தரவிட்டு தாத்தாவுக்கு ஒரு அடியும் விழுந்ததாம். அங்கே அகத்திக்கீரை உணவு சாப்பிட்டிருக்கிறார்.. கண் விழித்ததும் அங்கே உண்ட உணவை வாந்தியெடுத்திருக்கிறார். இது மேலோகத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு கிடைக்கும் விருந்து. தாத்தா பிறகு ஆரோக்கியமாக சில வருடங்கள் வாழ்ந்து பின் இறந்துப் போனாராம். இது நடந்தது 1962-ல் இறந்தது 1970-க்கு மேல். நம்பியவருக்கு நடராஜன்..நம்பாதவருக்கு எமராஜன்..
இதே போல் ஒரு சம்பவம் நடந்ததாக என்னுடைய சிறு வயதில் என் பாட்டி சொல்லியது நியாபகம் வருகிறது
நானும் நம்புகிறேன். ஏனென்றால் என் குடும்பத்தில் சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றது. என் அம்மா இறந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைய போகிறது என் அம்மா உயிருடன் இருக்கும் வரை வராத கனவுகள் அவர்கள் இறந்த பிறகு இது வரை என் வாழ்நாளில் கண்டிராத இடங்கள் பச்சை களிமண்ணாலும் வேகவைக்கப்படாத செங்கற்களாலும் கட்டப்பட்ட மிகப்பெரிய பெரிய சுவர்கள். அம்மா என் கண்ணெதிரே இருப்பார்கள் நான் அவர்களருகில் செல்ல முற்படும்போது மிகப்பெரிய சுவர் ஒன்று உடனடியாக வந்து அம்மாவிடம் போகவிடாமல் தடுக்கும். இதுபோல் இன்னும் விவரிக்கமுடியாத கனவுகள். பல நிகழ்வுகளை நான் கண்டிருக்கிறேன் எல்லாவற்றையும் கமெண்ட் பாக்ஸில் சொல்ல முடியாது. ஆனால் எமலோகம் நிச்சயம் உள்ளது. அதுபோலவே கடவுளும் இருக்கின்றார். என் அம்மா இறக்கும் தறுவாயில் இருக்கின்றார் அப்போது யாருக்கோ செல்ல வேண்டிய சிவப்பிரசாதமான விபூதி பிரசாதம் மாலை ஐந்த மணி போல இருக்கும் திருவண்ணாமலையில் இருந்து வந்தது எங்களால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. அன்றிரவே சிவபெருமான் என் அம்மாவை தன் திருவடிகளில் சேர்த்து கொண்டுவிட்டார்.
"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்" என உண்மையான உலக இசைஞானியான யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல் மறந்து போச்சோ ?
இறக்கும் தருவாயில் அனைவரும் உண்மை உணருவார். என் நண்பரின் உறவினர் மறுத்துவமனையில் இறக்கும் தருவாயில் எங்கோ மூலையில் பார்த்து இரண்டு விரல்களை உயர்த்தி காட்டி பிறகு சிறிது நேரம் பொறு என்ற மாதிரி காட்டியுள்ளார். சற்று நேரத்தில் இறந்துவிட்டார். அவர் யாரிடமோ மனைவி மகள் இரண்டு பேர் உள்ளனர். என்னை விட்டு விடு என்று கேட்டாரோ என்னவோ என்று அருகில் இருந்தவர்கள் பேசிக் கொண்டனர். இதெல்லாம் நடந்த உண்மைகள். எம தூதுவர்களாக இருக்கும். இந்து மதம் சத்தியம்
இந்த ஜென்மத்தில் நம்ம பொளப்பு சிரிப்பா சிரிக்குது இதுல அடுத்த ஜென்மம் வெண்டாம் அண்ணா.
நீங்க இந்த கதைகள் சொல்லும் விதம் அருமை அண்ணா.
Kadha ellenga... Enga paati solirkanga. Na kolandhya erukumbodhu oru paati sethutanga but eveng uire vandhurchama.. Avanga vomit panite erundhangalama. adhu agathi keerai. 2 days time eruku eppo edhuku vandhenu ketangalama. Apro nalaa kunda karuppa rendu ladys oru kokki maari eruka kuthiya vechu kaluthule thali vittutangalama. Adhe maari 2 days kaluchu sethupoitangalama. Edhu elame andha paati uir vandhu sonnangalama.
Jinjinnaakkadi.. Jinnjinnaakkadi jinn jinn jinnnnnna...
nalla cool pandraya yoaaaaawe
அரசியல்வாதிகள் அதிகாரிகள் இவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்பவும்
100% உண்மை. சந்தேகமே இல்லை‼️
அண்ணா சூப்பர் அருமையான பதிவு.இந்த பதிவை கேட்ட அனைவரும் திருந்துவார்கள் என நினைக்கிறேன்.நன்றி
இது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து போட்டால் நாலு பேராவது திருந்துவார்கள்.மிகவும் நன்றி ஐயா.
1 nee.. 2 naan. 3. Avan. 4.. Varadha... இப்படி பட்ட எச்ச காசுக்கு திருந்தனும்...
இவன் sollurathu எல்லா நம்புற கூ முட்ட இருக்கக்.. இப்படி கதை வந்து கிட்ட இருக்கும்....
@@bharathidarshanram249 நல்ல வாழ்க்க வாழ்ந்தால் மோட்சம் அடையலாம் த்வரான வாழ்க்கை வாழ்ந்தால் நரகம்தானன் கிடைகும.இது உண்மை
Modern poigal..... Kaanoligalil migaippadutthiya vadivam....... Idhudhaaan......... Nu thonudhu
எல்லோருமே பூமியில் நல்லவர்களாக இருந்தால் போரடிக்கும் ஆகவே கடவுள் இருதரப்பை பபடைத்து நாம் வாழும் பூமியாகிய நரகத்தில் ஆளுக்கு ஒரு தண்டனை கொடுத்துள்ளார் வெயிலில் வேகிறோம் மழையில் மூழ்கிறோம் பாம்பு பல்லி பூரான் போன்ற விலங்கு கொடிய மிருகம் உள்ளது கொடுமையானவன் கையில் ஆட்சி இவையெல்லாம் பார்க்கும் போது நரகத்தை அனுபவித்து விட்டோம் அடுத்து சொற்கத்திற்க்கு சாவு மூலம் செல்லப்போகிறோம்
@@vladimirputin1988 இப்ப சொர்க்கமாக இருப்பது நாளையே நரகமாக மாறும் போது எதுவும் நடக்கும்
என்னோட பாட்டி நான் பிறக்கும் முன் இறந்து விட்டார் அவர் இறந்து அடுத்த வருடம் நான் பிறந்தேன் வளர வளர என் செயல்கள் சாப்பிடும் முறை பேசுவது எல்லாம் என் பாட்டி போல இருக்கு ன்னு எல்லாரும் சொல்வாங்க பத்து வயது தாண்டியவுடன் கனவு வரும் அந்த கனவில் நான் ஏற்கனவே பார்த்து விளையாடிய இடங்களில் இருப்பது போல் பேசும் மனிதர்கள் பழகியவர் போல இருந்தது என் அம்மா அப்பா விடம் சொன்னால் நீ உன் பாட்டி மறுபடியும் பிறந்துவந்துட்டே ன்னு தாமசா சொன்னார்கள்..
ஒரு வேளை நான் மறுபிறவி ல வந்து விட்டேனோ தெரியவில்லை..
கடவுள் சத்தியம் இப்போது நான் 49 வயது பெண் இன்னும் கனவில் பழைய காலத்தில் எப்படி இருந்தார்களோ அந்தகால நிகழ்ச்சிகள் தான் கனவில் வருகிறது
இது எப்படி சாத்தியம் ஆகும்.
மறு ஜென்மத்தை நம்புறேன் ஆனா அந்த மறு ஜென்மம் எனக்கு வேண்டாம் bro super 🎉 story 🎉 thank you
இதுபோன்று சில நிகழ்வுகளைப் படித்தும், கேட்டும் உள்ளேன்.
இந்த மாதிரி சம்பவம் நிஜமாகவே எங்கள் ஊரில் நடந்திருக்கிறது அந்த தாத்தா சுடுகாடு போய் திரும்பி வந்ததால் அவரை சுடுகாடு என்றே அனைவரும் அழைப்பார்கள் எனக்கு தெரியும்
நான் சில நொடிகள் என் உடலை வெளியே இருந்து பார்த்த அனுபவம் வாய்க்கப் பெற்றேன். அறுவை சிகிச்சை செய்து மருத்துவ மனையில் இருக்கும் போது.
எனக்கும் அந்த அனுபவம் கிடைத்து இருக்கிறது உடலுக்கு வெளியே போன பிறகும் என்னால் wide ஆக எல்லாம் பார்க்க முடிந்தது கேட்கவும் முடிந்தது பின் அருகில் இருந்தவர்கள் தட்டி எழுப்பி விட்டார்கள்
நம்புகிறேன்...இது போன்ற தகவல்கள் மிகவும் அவசியம் 🏹 தயவுசெய்து
Super narration.. in Islam we believe 2 angles will come to take the soul and question them about their lifestyle.. and the description about hell guardian was giving chilling experience 😱 keep up your journey 👍
Bro பேய் கதையை கேட்டு குடு பயமா இல்ல இப்போ ரொம்ப பயமா இருக்கு 😱😱😱
பயப்படாதீங்க. நமக்கு என்ன நடக்கனும்னு இருக்கோ அது நடக்கும். அதற்காக இப்போதிலிருந்தே பயப்படனுமா என்ன? .
சின்ன வயதில் எங்க பூகாரம்மா இதை கூற கேட்டிருக்கிறேன்
நான் இப்போ எமலோகதில் இருந்துதான் இந்த வீடியோவை பார்கிறேன்
நரகம் என்பது நாம் வாழும் பூமி தான் .பாவத்திற்க்கான தண்டனையை பூமியில் அனுபவித்துவிட்டு கடைசியாக இறந்து தான் கடவுளிடம் சொல்லுவோம். இது தான் உண்மை ஓம் நமச்சிவாய ஓம்
I learnt a lesson from this video. Do good and no evil. I strongly believe
Yes Anna!!! I believe in Past life and Reincarnation! Sema interesting story, Anna!!!👌🏻👌🏻👌🏻
எங்கள் ஊரில் பெருங்களத்தூரில் எங்கள் அம்மா கூறியது பெண் ஒருவர் புளியமரத்தில் ஏறி புளியம் பழம்🍎🍊🍌🍉🍇🍒🍍 பறிக்கும் போது தவரிகிழேவிழந்து மயக்கம் அடைந்து விட்டார்.. அனைவரும்😮இறந்து விட்டதாக அழதொடங்கிவிட்டனர்.... ஆனால்.... சிறிது... நேரத்தில்.... கண்விழித்து... அகத்தி கீரையுடன்... கூடிய.. சாப்பாட்டை... வாந்தி... எடுத்துள்ளார்... சுற்றி இருந்தவர்கள்... ஆச்சரியத்தில்.. ஆழ்த்திவிட்டார்.... அதன் பின் பல ஆண்டுகள் வாழ்ந்தார்..... உண்மை நிகழ்ச்சி....
Put more videos like this.I also heard about this incident alot.I hope my baby girl in heaven.She is innocent,God must love her l hope.Its been 6 years.Every sec.l think of her n l feel she is wit me.Thank you thamby for this video
Sure God loves babies ..and she will be happy with God..Don't worry..
@@smartwings9964ohhhhh super ???? I have only one question???? God or God's ( whoever if we take this baby ( parents life long in sarrow condition correct( 1) why god select this girl only (2) what they did wrong ( 3) u people telling god is very kind heart ( this is kind heart person action????? Or habbit?????? ( god taken keep near ok accepted ( which god ???? Bcz different god or God's have boomiyyil??????
எமனுக்கு எமன், முதல் தேதி அதிசய பிறவி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் இவற்றைத் தொடர்ந்து இன்னும் ஒரு புதிய வரவு இது.🎉
Ennanga இது ( எவ்வளவு serious matter ஓடிகிட்டு இருக்கு ( கொஞ்சம் கூட samuga awareness இல்லை yeeee
Nice thank you very much
Very interesting it's true that yama log and it's punishment for doing sins. God believe will be saving our lives always for ever.
This story really amazing, and I get little fear that when heared that person get pain while pull his spirit out from his body. And how's the hell in reality. Really amazing... Thank you for the story.❤❤(megala from Malaysia 🇲🇾)
இந்த மாதிரி கதைகளை நிறைய கேட்டு ஆகிவிட்டது
உங்க face ரியாக்ஷன் கூட எந்த கதை கேட்டாலும் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் bro. எங்க பாட்டி கூட எனக்கு இப்படி கதை சொன்னதில்லை. Very nice & super bro 👌👌👌
@@Varadharajastories கடைசியாக சுமித்க்கு செலவுக்கு காசு குடுத்து அனுப்பி விட்டார்கள் 😅🤣🤣🤣
Intya veido vida enuku silla comments pathu sama goosebump omg 😳😱 allarum orey mari soldraga (green vomit ),ipdi oru story na kelvi pattathe illa ,very misterous 😮
நாங்கள் சனாதான நம்பிக்கை உண்டு ஆகவே நாங்கள் நம்புகிறோம்..
Reincarnation is absolutely true. Dr. Brain wais's "many lives and many masters" book is an important eye opener.
It is a good lesson for everyone. On 7th july my sister died. Please prey god to peace her soul. I believe like this incident
மகா ப்பெரியவாவின் தெய்வத்தின் குரல் படியுங்கள்
போஸ்ட் மார்டம் செய்யும் போது உறவினர்கள் அங்கே தான் இருப்பார்கள் தனியாக வீட்டுக்கு சென்றான் என்பது இது கதைதான் என்பதை உறுதி செய்கிறது
@@ithutheriyuma..9616செத்து போய் உயிரோடு வருபவர்கள் எல்லாரும் மிகவும் பசிக்கிறது என்று சொல்லி நிறைய சாப்பிடுவார்கள்😂😂😂 ஆனா இந்த பையன் தண்ணி கேட்டு குடிக்கிறான்😂
செத்துட்டா ஒரு மண்ணும் தெரியாது.எந்தவித ஞாபகமும் இருக்காது.முன்னை பின்னை செத்திருந்தா தானே தெரியும்.
@@user-kz2lf7dl6z
அறியும்.
உன் உயர்வையும் தாழ்வையும் செத்துப் போன உன் தாத்தா ஆன்மா அறியும்.
உயிர் அனுபவம் பற்றி
அனுபவம் கிடைத்தால் புரியும்
Super topic
Totally new story for me 🔥❤️
இதே கதையைத்தான் எல்லோரும் சொல்றாங்க.... இது கற்பனைக் கதை.... எல்லோரும் நரகத்தை இப்படித்தான் வர்ணிப்பார்கள்.... வாழும் நாட்கள் சொர்க்கம்....
I hear your story but the two angles you said. I don't see why they cause pain. Aft death is a beautiful experience. There is no hell nor heaven. The door and everythg , yes, it can be accepted. Burning, fire and crying. I think we need to listen more aft death experience. Thank you.
Story super
எனக்கே நடந்திருக்கு எனது சகோதரி கோபத்தில் எதற்கோ என்னை ஓங்கி அறைந்துவிட்டார் அது நெற்றிபொட்டில்பட்டதுதான் தெரியும் ஒரு பெரிய நெருப்பு பிளம்பிற்குள் செல்கிறேன் எரிமலை பொங்குவதுபோல இருந்தது அதற்குள் ஒருபெரிய டம்ளரில் பால் இருக்கிறது அது கீழே கவிழ்ந்து ஊற்றிவிடுகிறது மீண்டும் உடனே அந்தபால் திரும்ப டம்ளருக்குள் செல்வதைப்பார்க்கிறேன் உடனே எனக்கு நினைவுவந்துவிட்டது ஒருவேளை எனக்கான நேரம் அதுஇல்லை என திருப்பி அனுப்பப்பட்டதாக உணர்ந்தேன் ஆன்மா ரகசியம் பலமர்மங்களை உள்ளடக்கி இருக்கிறதோ என இன்றும் உணர்கிறேன்😮
❤❤maru jenmam undu.kadavuluku than elam therium
#ActorDrLeojiMultiTalentedStarsAwesomeHumanityThoughts
பிறப்பு!
இருப்பு!!
இறப்பு!!!
இதுதாங்க வாழ்க்கை!
ஓர் விளக்கில் ஏற்றிய தீபம் அணையின், அது அணைந்ததுதான்.
அது எவ்வாறு பிறிதோரிடம் சென்று ஒளிராதோ அஃதே உயிருமே!
முனைவர் லியோஜி திரைக் கலைஞர்.
சூப்பர் ப்ரோ இது உண்மையா இருக்கணும் அப்பதான் நாலு பேரு நம்புவாங்க திருந்துவாங்க 😊😊
Vaippu ila,, thiruntha maatanuga,,, maataluga,,, waste,,, money sex world
I believe, and want to know more about this subject
Sema thriller story king
@@Varadharajastories ஆமா ஒருதரு கோல்ட் சுமித்....இன்னொருவர் woodan சுமித் 😅🤣🤣
Amazing not as scary as I feared
Brother today story semme thrilling and different story..I am impressed.. never give up brother..big salute brother❤❤
எமலோகம் ஒன்று உள்ளது அது உண்மைதான்
இந்தக கதை க நிறைய கேட்டிருக்கிறன்
Appavi makkala emathuraney MODI Ava seekiramma saakanum unka video paarkanum😢
Brother. I am a very religious person. This incident is simply amazing to hear. Srivakundam, Sorgam, Naragam, the 14 realms of the Universe is all true. I have heard several incidents where people have seen the portals of heaven or hell and returned back to their bodies. Nice Narration. Only today, I came to know about your channel and I have subscribed. Thanks Brother.
லீவு தொடங்கிட்டே...டிவி பார்த்து பார்த்து போர் அடிக்குதே என்று நினைத்தேன் ..பொழுது நல்லாவே போனுது சார். வேறு கதை என்னைக்கு😅
இவர் சொல்வது உண்மை தான், செத்து மீண்டும் பிழைத்த மனிதர் சொன்னார் but இவர் சொன்னதாது நடந்த கதை அல்ல இவர் கதை ஆனால் சொர்கம் நரகம் இருப்பது உண்மை தான் கேள்வி பட்டேன் 🙏
கருட புராணத்துல எல்லாம் இருக்கு. இறந்தவர்கள் வீட்டில் படிக்கணும்னு சொல்லுவார்கள். கேட்கும் மக்கள் தவறு செய்ய பயப்படுவார்கள்.. இது அப்பிடியே இருக்கு.
எனக்கு மறு சென்மத்தில் நம்பிக்கை இல்லை இருந்தும் கதை அருமை
இரவு 1'மணிக்கு இந்த பதிவு பார்க்கிறேன் நானே பயந்துட்டேன் இந்த பதிவை பார்த்தப்பின்
First like and comment
இது உண்மை தான். என் அம்மாவின் அம்மா அதாவது எனது பாட்டி நான் பள்ளி பயிலும் போது மூச்சி பேச்சி இல்லாம நாலு மணி நேரமா மயங்கி விட்டார். உறவினர்கள் அனைவரும் கூடி சடங்கு செய்யுற போது பெருமூச்சு விட்டு நினைவு திரும்பியது. அப்போது பாட்டியை எம தூதர் இருவர் அழைத்து சென்றது கடல் கரடு முரட்டு பாதை அனைத்தையும் கடந்து மேலோகம் சென்று அங்கு இருந்து திரும்ப வந்ததை கூறியது ஆச்சரியமாக இருந்தது. காரணம் நாங்க கிறிஸ்டின் ஆனால் பயணித்தது எம தூதரோடு.