ராஜராஜன், திருவள்ளுவர், பாரதியார் போன்ற மாபெரும் தமிழ் ஆளுமைகள் வரிசையில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் கறுப்பு வைரம், பச்சை தமிழன், எங்கள் ஐயா பெருந்தலைவர் காமராஜர். இதை ஏற்பவர்கள் ஒரு லைக் குடுக்கலாமமே?
இவரே போல இனி ஒரு மனிதன் இந்த பூமியில் பிறக்கவும் போவதில்லை இனி ஒரு மனிதன் உருவாகவும் போவதில்லை இவர் காலத்தில் நான் பிறக்கவில்லையே என்று வேதனை தான் எனக்கு இ உலகின் மகான் காமராஜர் ஐயா என்றும் தெய்வம்
காமராஜ் போன்ற தலைவர்கள் இனி பிறப்பாரகளா! காலத்தை வென்ற மா மனித ன்! மனிதருள் மாணிக்கம்! இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!😢🎉
இரக்கமுள்ள மாமனிதராக வாழ்ந்த காமராஜ் ஐயா அவர்கள் எக்காலமும் நம்முடனே பேரும் புகழோடு நாம் அவரைப்பற்றி பேசிகொண்டே இருக்கிறோம் இப்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள் வாழ்வதோ சிலகாலம் இனியாவது மக்களுக்கு பயன்படும்படி நல்லது செய்ய வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
மகளே நான் ஐய்யாவை பற்றிய வீடியோக்களை பார்த்து அதை அதே உணர்வோடு நீ சொல்லும்போது சொல்லப்படும் செய்தி எனக்கு தெரிந்திருந்தாலும் புதிதாக கேட்பதுபோல் கண்ணீர் வருகிறது. ஐய்யாவோடுமக்களாட்ச முடிந்துவிட்டது அவருக்குப் பின் நடப்பதெல்லாம் ஆதி காலத்து மன்னர்கள் ஆட்சிதான்.மகளே நீ வாழ்க.
மிக்க நன்றி ஐயா❤❤ 🙏... உங்களின் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.... பாராட்டவும் வாழ்த்தவும் ஒரு மனம் வேண்டும் ஐயா🙏 அது உங்களிடம் ௨ள்ளது...மிக்௧ நன்றி ஐயா🙏🙏❤
மிகவும் நன்றி சகோதரி. காமராஜர் ஐயாவைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது. இதே போல் மக்களுக்கு பயனுள்ள நல்ல தகவல்களை, பதிவுகளை கூறினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மிக்க மகிழ்ச்சி தங்கள் பதிவு மிகவும் சிறப்பு காமாராஜரைப் பற்றியும் மற்றும் பல தன்னலமற்ற தியாகிகளைப் பற்றி அதிகம் பதிவிடுங்கள் இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியம் தேவை. வாழ்த்துகள் .
இப்படியும் ஒரு தலைவர்.. அதனால் அவர் பெருந்தலைவர்... இப்படியும் ஒரு முதல்வர்... அதனால் தானோ அவர் கர்ம வீரர்.... எப்பேர்ப்பட்ட, வாரிசுகளே இல்லாத, ஒரு மாபெரும் தலைவரை தொலைத்து விட்டோம்.. நாட்டின் முதலமைச்சரின் தாய், தள்ளாத வயதிலும், வயலிலே கூலி வேலை செய்து உணவுண்ணும் நேர்மையான வாழ்க்கை.. இழந்து விட்டோம் இவர்களை..
காமராசர் ஐயா ஆட்சியை போல இனிமேல் எந்த அரசியல்வாதியும் ஆட்சி கொடுக்க முடியாது அவரைப் போன்ற குணம் இப்போதுள்ள எவனுக்கும் இல்லை இருக்கவும் இருக்காது இதை நன்றாக புரிந்து
So for we know he is greatest leader and CM of TN . Now we understand many adventures with heart touching social services he did to mankind. Ex CM Kamaraj iyya unchallenged.
பிறந்த ஊரிலே தோற்கடித்த பாவி நாம் பலனை அனுபவிக்கின்றோம் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று திராவிடர்கள் தண்டோரா போடுகிறார்கள்..யார் கொடுத்தார் இந்த அரியாசனம்
Kamarajar E. X. Chief Minister is a very Great Man and very Great Political Leader,. Thank you for the information by l a Dass Kovai dist Tamil Nadu South India.
காமராஜரை பழித்துப் பேசி ய ப்பாவத்திர்காகட் தான் இன்னைக்கி யார் யார்கிட்டயெல்லாமோ கிடந்து அல்லாடுறென்னு கலைஞர் வறுத்தப்பட்டதாக காங்கிரஸ்காரர் ஒறுவ்ர் கூறினார்.அய்யாவப் பத்தி யாரும் குறை கூற முடியுமா என்ன?. வாழ்க காமரா சர் புகழ்.
We cant see such a wonderful and very simple Leader Now a days in Future Even. I am Proud of myself i studied my School life When he was a CHIEF MINISTER OF TAMIL NAADU. Even if he is not a educated he gave The Education to all the poor Childrens. SO HE IS OUR GOD FATHER to our Nation.
வணக்கம் ஆசிரியர் பெருமக்களுக்கு, யோசிச்சு பார்க்கிறீர்களா? 😇உங்களை தான் அப்பிடி அழைத்தேன் தெரியாதஒரு விபரம் கூறுபவர் ஆசிரியர் தானே, சரி, மகான் காமராசர் ஐயா பசித்தவருக்கு உணவிடுவது என்பது அவரின் மிகவும் சிறந்த நல்ல பண்பு, உயர்ந்தகுணம், உடனே புரிந்து செயலில் இறங்கி செயல் படுத்தும் திறமையை மக்களிடம் வளர்த்தவர் அதனால் தானே அவரை கர்ம வீரர், கருப்பு தங்கம், தென்னாட்டு தெய்வமகன், ஏழைக்கு இறைவன், உழைப்பவரை உயர்த்தும் பண்பாளர், சமூகம், ஜாதி, ஏழை, பணக்காரன், நட்பு, பாட்டாளி, இது போல் எவ்ளோ விஷயத்தை சமநோக்கு, தொலை நோக்கு, நாட்டு முன்னேற்ற நோக்கு, இப்படி அனைத்தும் சரியான படி, அரசு இயந்திரம்பழுது படாமல் இயக்கியதால் தானே இந்திய நாட்டு பிரதமர் பதவி அவர் வீட்டு கதவை தட்டி அன்புடன் அழைத்தது ஆனா பெருமை மிக்க காமராஜர் என்னை விட அனுபவம் மிக்க அரசியல் வாதிகள் இருக்க நான் என்ன செய்ய முடியும் என பெருந்தன்மை உடன் மறுத்தபெருந்தலைவர் காமராஜர் புகழ் இந்திய நாட்டு மக்களின் இதயத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டு மக்களை வழி நடத்தும் மகான் பெருமை மிக்க பெருந்தலைவர்க்கு நான் வீர வணக்கம் சிரம் தாழ்ந்து சொல்லும் சிவ சிதம்பரம், புலியூர், கரூர் dt
கர்ம வீரர் காமராஜர் ஐயாவிற்கு பின்னர் வந்த அத்தனை முதல்வர்களும் நம்மை ஆள தகுதியற்ற திராவிட திருடர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை இதை இன்னும் உணராத தமிழ் நாட்டு மக்களை பார்க்கும்போது மனது அச்சமும் வேதனையும் அடைகிறது அன்றே பெருந்தலைவர் சொன்னார் சினிமா கார்ன் கையில் நாடு சென்றால் அவன் குடித்து கும்மாளம் போட்டு நாட்டை கூத்தியா கையில் கொடுத்து விடுவான் என்று அதுதான் இப்போது நடக்கிறது
அம்மா
இது போல் நிறைய
பதிவுகள் போடுங்க.
இதன் மூலம்
கல் மனமும் மாறும்.
தங்கள் உணர்ச்சிகரமான குரல்
வசீகரிக்கிறது.
தொடர்க தங்கள் பணி.
மிக்க நன்றி ஐயா❤❤🙏 ௨ங்கள் பதிவு என்னை நெகிழ வைத்தது ஐயா... மிக்க நன்றி🙏💕 கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ஐயா❤❤
ஆமாங்க இந்த மாதிரியான ஆட்சி அமைஞ்ச சொர்க்கம் தமிழ்நாடுதான் வாழ்க மதிப்புக்குரிய காமராஜர் வாழ்க
@@baskaranarumugam7790 ❤❤❤
😊
@@MdAslam-qm6tg ❤❤🥰🤝
ராஜராஜன், திருவள்ளுவர், பாரதியார் போன்ற மாபெரும் தமிழ் ஆளுமைகள் வரிசையில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் கறுப்பு வைரம், பச்சை தமிழன், எங்கள் ஐயா பெருந்தலைவர் காமராஜர். இதை ஏற்பவர்கள் ஒரு லைக் குடுக்கலாமமே?
❤❤🤗
இவரே போல இனி ஒரு மனிதன் இந்த பூமியில் பிறக்கவும் போவதில்லை இனி ஒரு மனிதன் உருவாகவும் போவதில்லை இவர் காலத்தில் நான் பிறக்கவில்லையே என்று வேதனை தான் எனக்கு
இ உலகின் மகான் காமராஜர் ஐயா என்றும் தெய்வம்
❤❤😔
ua-cam.com/video/6fKCV1A8veQ/v-deo.html
ஏழை களின் தலைவன் மனிதர்கள் மாணிக்கம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்
மிக்க மகிழ்ச்சி ஐயா❤❤🙏
காமராஜர் ஐயா அவர்களை வணங்குகின்றேன்.
❤❤🤝
காமராஜ் போன்ற தலைவர்கள் இனி பிறப்பாரகளா! காலத்தை வென்ற மா மனித ன்! மனிதருள் மாணிக்கம்! இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!😢🎉
❤❤❤🤝
மீண்டும் காமராஜர் ஐயா வந்தே ஆக வேண்டும் என்று நான் கும்பிடும் சாமிக்கிட்டல்லாம் வேண்டுவேன்😢😢
❤❤
இந்த துரோகி காங்கிரஸ் கூட்டம் உடன் கூட்டு களவாணி கும்பலை நாட்டைவிட்டு துரத்தி னால் போதும் காமராஜர் ஆட்சி மலரும்
தமிழகத்தின் குலதெய்வம் .❤ கர்மவீரர் ஆயிற்றே .❤
❤❤🤗🙏
சத்திமா ஏங்குகிறேன்.செத்தா இறந்த நம் முன்னோர்களை பார்க்கலாம் என்பது நிஜமானால் என் அப்பாவையும் காமராசர் ஐயாவையும் தான் பார்க்க விரும்புகிறேன்
❤❤😔
இரக்கமுள்ள மாமனிதராக வாழ்ந்த காமராஜ் ஐயா அவர்கள் எக்காலமும் நம்முடனே பேரும் புகழோடு நாம் அவரைப்பற்றி பேசிகொண்டே இருக்கிறோம் இப்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள் வாழ்வதோ சிலகாலம் இனியாவது மக்களுக்கு பயன்படும்படி நல்லது செய்ய வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
❤❤❤🙏
மகளே நான் ஐய்யாவை பற்றிய வீடியோக்களை பார்த்து அதை அதே உணர்வோடு நீ சொல்லும்போது சொல்லப்படும் செய்தி எனக்கு தெரிந்திருந்தாலும் புதிதாக கேட்பதுபோல் கண்ணீர் வருகிறது. ஐய்யாவோடுமக்களாட்ச முடிந்துவிட்டது அவருக்குப் பின் நடப்பதெல்லாம் ஆதி காலத்து மன்னர்கள் ஆட்சிதான்.மகளே நீ வாழ்க.
மிக்க நன்றி ஐயா❤❤ 🙏... உங்களின் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.... பாராட்டவும் வாழ்த்தவும் ஒரு மனம் வேண்டும் ஐயா🙏 அது உங்களிடம் ௨ள்ளது...மிக்௧ நன்றி ஐயா🙏🙏❤
😊😊lp
அற்புத மனிதன். இவரைப்போல் இன்னொருவர் தோன்றுவாரா? கடவுள் மனம் வைக்க வேண்டும் .
❤❤
மகான் வாழ்ந்த மண்ணில் அவர் வாழ்ந்த காலத்தில்.நானும் வாழ்ந்தேன் என்பது.பெருமையாக உள்ளது
சிறப்பு ஐயா❤❤
பார்த்துருக்கீங்களா
அவர் பிறந்த மண்ணில் நானும் உள்ளேன் என்பதே எனக்கு பெருமை.
❤❤🤗
ஐயாவை, போன்ற உத்தம தலைவர் இனிமேல் வர வாய்ப்பே இல்லை. தமிழக அரசியலில் பொற்காலம் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலம் தான்.
மகளே அந்த தெய்வம் மீண்டும் தமிழகத்தில் பிறந்து நம்மை ஆளவேண்டும்
❤❤❤🙏
நான் அழதுவிட்டேன்.இனி ஒரு காமராசா தெய்வத்தை எங்கே பார்க்கப்போகிறோம்.
❤❤😔
இப்படி பட்ட மாபெரும் தலைவரை நாம் ஒதுக்கினோம் இன்று நாம் விழி பிதுங்கி நிற்கிறோம்.
❤❤😔
🙏🙏🙏🙏குல சாமி
❤❤❤
நமக்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே அவரும் ஒரு சாமி தான்.
😮❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Late Kamaraj was demi god for poor and masses. Honesty is Kamaraj. Kamaraj is honesty . His Government was golden era of TN.
❤❤🥰
காமராஜர் மிக சிறந்த ஆளுமை கொண்டவர். நாட்டுப் பற்று மிக்க மனிதர். நாட்டு மக்களுக்காக அயராது உழைத்தவர். நாட்டு மக்களை நேசித்தவர்.
❤❤❤🤗
மிகவும் நன்றி சகோதரி. காமராஜர் ஐயாவைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது. இதே போல் மக்களுக்கு பயனுள்ள நல்ல தகவல்களை, பதிவுகளை கூறினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
@@venkadeshvenkadesh4449 மிக்க நன்றி ஐயா❤❤🙏... உங்களின் ஆதரவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.. மிக்க நன்றி ஐயா🙏பாராட்டவும் ஒரு மனம் வேண்டும் ஐயா.. நன்றி🙏💕
மிக்க நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
நல்வரவு
தெய்வமே காமராஜர் வடிவில் வந்து ஆட்சி செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். வேறென்ன சொல்வது...
❤❤❤
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உடல் சிலிர்த்த பதிவு,
ஐயாவை நான் எப்போதும் என் இதயத்தில் வைத்திருப்பேன்❤
அந்த அளவுக்கு ஐயாவை நான் நேசிக்கிறேன்,
தாங்களையும் நேசிக்கிறேன்.
💕💕💕🥰
மிக்க மிக்க நன்றி🙏💕... ௨ங்கள் பதிவு நெகிழ்ச்சி அடையச் செய்தது ❤❤❤❤🥰🤝🙏
அந்த தெய்வத்தை தர்சிக்கும் பாக்கியம் கிடைத்தது. அவரை தோற்கடித்தது தமிழ்நாடு. தோற்றது அவர் அல்ல நாம் தான்.
❤❤
அவரைபபோல் ஒரு தலைவர் இனி கிடைக்காது என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.
❤❤
அன்பு உள்ளம் கொண்ட ஐயா அவர்களுக்கு தலை வணங்குகிறோம்
❤❤🤗
கண்னீர் வந்து விட்டது
❤❤❤😔
Kadavula paaka mudiyathu but kadavula kamaraj ayya pakuren❤
Excellent beautifully man kamarajer iyya
❤❤
இனி எங்கு காண்பேனோ இது போன்ற தலைவரை😢😢😢
❤❤😔
தன்நலமற்ற பொது சிந்தனையுள்ள உண்மையான மனிதநேயமிக்க மனிதனின் உணர்வுகளை புரிந்த கல்வி கொடுத்த உண்மையான சம கால வள்ளல்
❤❤🤝
மனித குலத்தில் பிறந்த மாணிக்கம்.
தமிழகம் இழந்த ஈடு செய்ய முடியாத நபர்
❤❤
அன்பு உள்ளம் கொண்ட மனித தெய்வம். உங்கள் காலத்தில் நான் பிறக்கவில்லையே. 🥹🥹🥹
❤❤😔
🙏🏾🙏🏾பெருந்தலைவர்
என்னும் பெயருக்கு இது ஒரு மாதிரி அவர் புகழ் என்றென்றும் மறையாதவாறு பொன் எழுத்துகளால் பொறித்து வைக்கவேண்டும்🎉 நன்றி சகோதரி 🙏🏾🙏🏾🙏🏾
மிக்க நன்றி ஐயா🙏🙏❤
*கர்மவீரர் *காமராஜ்*
சிவகாமித் தாயவள் பெற்று தந்த தவப்புதல்வனே
சேவற் கொடியோன் பெயர்கண்ட குமாரசாமி செல்வனே
அவதார மெடுத்து அவணி வந்த தங்கத் தலைவனே
தவவாழ்வு தன்னில் கொண்ட தேவ தூதனே
சுதந்திர போரில் செஞ்சிறை வதையும் கண்டாய்
தாயகத் தலைவர்களின் ஆழ்மனதில் நிலையாய் நின்றாய்
தளராது தொண்டரோ டுழைத்து விடுதலையும் கண்டாய்
தன்னிகரில்லா தமிழகத்தின் தலைவனாய் தலையெடுத்து நின்றாய்
பட்டறிவு கொண்டே பயன்பெறும் பலதிட்டம் போட்டாய்
பாட்டாளி மேம்படவே சட்டம் பலவும் இட்டாய்
பள்ளிக் கல்வி பெறுகிடவே கூடங் கட்டி மகிழ்ந்தாய்
பாமரரும் பாங்குறவே பாதை யிட்டு திளைத்தாய்
வேளாண்மை உயர்ந்திடவே அனைகள் அதிகம் கட்டினாய்
விளைபொருள்கள் பெருகிட வியத்தகு பணியும் செய்தாய்
உள்ளாட்சி உயர்ந்திடவே
உயர்தூனாய் என்றும் நின்றாய்
உயர்நாடாய் நம்நாடாக்க உருவம் குலைத்துக் கொண்டாய்
கண்மூடிப் பேசியவரை நீயும் கண்டு கொண்டதில்லை
கணையேற்றி சொல்லில் காலங் கழிக்க வில்லை
வெண்தாடி வேந்தரும் உம்மை புகழாம லில்லை
கண்ணீர்த் துளிகளும் பின்னர் அறியாம லில்லை
கோட்டையில் கொலுவோச்சி குணக்குன்றாய் என்றும் திகழ்ந்தாய்
குடிமக்கள் நலனே தம்நலம் எனுங்கருத்தில் நின்றாய்
குடும்ப வாழ்வும் இன்றி நெடும்பயனம் கடந்தாய்
குன்றிலிட்ட விளக்காய் எங்கள் நெஞ்சில் ஒளிர்வாய்
*பாவலர்.அரி.கே.பி.கே*
*பெங்களூரு*
௨ங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா❤❤🙏...
மிக்க மகிழ்ச்சி
தங்கள் பதிவு மிகவும் சிறப்பு
காமாராஜரைப் பற்றியும் மற்றும் பல தன்னலமற்ற தியாகிகளைப் பற்றி அதிகம் பதிவிடுங்கள்
இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியம் தேவை.
வாழ்த்துகள் .
@@HariHari-sb9ox மிக்க நன்றி ஐயா❤❤🙏... ௧ண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ஐயா❤❤
👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹👌👌👌
@@hari1756 ❤❤🤗
நல்ல மனிதர்.
❤❤🤗
God.,,,KAMARAJ ,,,,Arasil ,,,dim ,,,Super 🇮🇳🇮🇳🇮🇳
❤❤🤗
காமராஜர் ஒரு தெய்வபிறவி. அவர் போல் இனி ஒரு தலைவரை நாம் பார்ப்போமா என்பது சந்தேகமே.
❤❤😔
காமராஜர் சாதனைகள்,எதிர்காலத்தில் மிகவும் போற்றப்படும்
❤❤🙏
சிறுவயதில் நேரில் பார்த்த பாக்கியம் பெற்றது பெரும் பேறு.
மிக்க மகிழ்ச்சி ஐயா❤❤🙏
Aiyya Mahannukku sama iyyavin ElavasaKalviyalthanPalatcham elaigergsl Kalvee kttrargal Athil Nanum Oruvan Kodyi Nanry Iyyavokku
சிறப்பு... ௨ங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா❤❤🙏
காமராஜர் அய்யா நீங்கள் மறுபடியும் பாரத மாதாவின் வயிற்றில் பிறக்க வேண்டும்.
❤❤❤🤝
வாழ வேண்டியவர் வானம் அழைத்து கொண்டது வணங்குவோம் வாழ்வில் உயிர் உள்ள வரை
❤❤❤
என் வாழ்வின் இலக்கணமே உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
❤❤❤🤗
இப்படியும் ஒரு தலைவர்.. அதனால் அவர் பெருந்தலைவர்...
இப்படியும் ஒரு முதல்வர்... அதனால் தானோ அவர் கர்ம வீரர்.... எப்பேர்ப்பட்ட, வாரிசுகளே இல்லாத, ஒரு மாபெரும் தலைவரை தொலைத்து விட்டோம்..
நாட்டின் முதலமைச்சரின் தாய், தள்ளாத வயதிலும், வயலிலே கூலி வேலை செய்து உணவுண்ணும் நேர்மையான வாழ்க்கை.. இழந்து விட்டோம் இவர்களை..
நிச்சயமாக❤❤❤ 😔
Ram Ram
SRI kamarajar is a great man and definitely no man can be borne like him. He is the BEST CHIEF MINISTER and for party.
Ramadoss
நேர்மையின் அகராதி ஐயா
❤❤🤝
Supper nwus
மிக்க நன்றி🙏💕
காமராசர் ஐயா ஆட்சியை போல இனிமேல் எந்த அரசியல்வாதியும் ஆட்சி கொடுக்க முடியாது அவரைப் போன்ற குணம் இப்போதுள்ள எவனுக்கும் இல்லை இருக்கவும் இருக்காது இதை நன்றாக புரிந்து
திருடனுங்களுக்குகாசுக்குவக்குரிமையைவிற்றுவிட்டுகாமராஜர்ஆட்சிஎப்படிவரும்பிரியாணிக்கும்சாராயத்துக்கும்திருடர்களுக்குகொடிபிடித்துகோஷம்போடுவதுதேர்தலுக்குமுன்நாள்இரவே1000ரூபாய்க்குவாக்கைவிற்றுவிடுவது5வருடத்துக்குகாலைமாலைஇரண்டுவேளைசாராயத்தைகுடித்துவிட்டுசாவது
Best leader for iyya
❤❤🤗
Kamarajar Iyya avargal intru illaiyentralum ayya avargalin aachi ponnana aachiyinai marakka mudiyadhu. Valgha ayya namam.
❤❤❤🤗🥰
So for we know he is greatest leader and CM of TN . Now we understand many adventures with heart touching social services he did to mankind. Ex CM Kamaraj iyya unchallenged.
❤❤❤🤝
Very nice man, nobody like a great person in our country.
Thanks for u r good information.
Thank you so much sir❤❤❤🙏
இவரைத் தோற்கடித்த மக்கள். ................?
❤❤😔
இவர் ஒரு பொக்கிஷம்
❤❤🤗
Kamarajar Ayya really I miss you the great man
❤❤❤🤝
பிறந்த ஊரிலே தோற்கடித்த பாவி நாம் பலனை அனுபவிக்கின்றோம்
காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று திராவிடர்கள் தண்டோரா போடுகிறார்கள்..யார் கொடுத்தார் இந்த அரியாசனம்
ua-cam.com/video/aVZJzxSWE9Q/v-deo.html
உத்தம தலைவனை எப்போது பார்ப்போம் மக்களே
❤❤😔
God bless you akka naa chinna pilla than but I feel some emotions thanks youtubela upload panathuku one second thank you so much ❤❤❤
Thank you so much ma... Even in your small age you have a great heart to praise me.... Thank you so much ma❤❤❤❤😍🤗
U cannot see like King maker Kamaraj in any world..such a GREAT leader
❤❤🤗
நாமே ஒரு கவுன்சிலர் ஆன கூட கர்வம் தலைக்கு ஏரி ஆடாத ஆட்டம் ஆடுவோம்
வாழ்ந்த மகான்
❤❤🤝
🙏🙏🙏 அவர் மகான்
❤❤🤝
கர்மவீரர்காமராசரைப்பற்றிபலதலைவர்கள்மேடைகளில்பேசியதைகேட்டிருக்கிறேன்புத்தகங்களில்படித்துஇருக்கிறேன்முதன்முறையாககாமராசர்போட்டசட்டத்தினால்ஒருதொழிலாளிவேலைஇழக்கும்செய்தியைஉங்கள்உருக்கமானகுரலில்கேட்டேன்என்பதைவிடகண்ணீரீல்நனைந்தேன்இப்படியும்இந்தமண்ணில்பிறந்ததலைவரா
மிக்க நன்றி ஐயா❤❤🙏🙏
Kamarajar E. X. Chief Minister is a very Great Man and very Great Political Leader,. Thank you for the information by l a Dass Kovai dist Tamil Nadu South India.
Thank you so much sir❤❤❤🙏
😢😢great leader❤❤my appuchi
❤❤🤗
இனி எத்துனை ஜென்மம் எடுத்தாலும் ஐயா காமராஜரை போல ஒரு தலைவரை பார்க்கமுடியது
❤❤😔
5:40 5:40
நினைத்துப்பார்க்க முடியாத இமயம்
❤❤🔥🔥🔥🔥
En kanniraal antha punitha manithan CM Mr.Kamarajar pathangalai kazhuvukiren. Nee engaludan vazhuntha kaduvilin avatharam
❤❤
Ayya is great am Ayya fan
❤❤🤝
தலைவரல்ல தெய்வ மகன்
❤❤❤
இன்னைக்கு எந்த கட்சி கரா றரிடமும் பேச கூட முடியாது
காமராஜரை பழித்துப் பேசி ய ப்பாவத்திர்காகட் தான் இன்னைக்கி யார் யார்கிட்டயெல்லாமோ கிடந்து அல்லாடுறென்னு கலைஞர் வறுத்தப்பட்டதாக காங்கிரஸ்காரர் ஒறுவ்ர் கூறினார்.அய்யாவப் பத்தி யாரும் குறை கூற முடியுமா என்ன?.
வாழ்க காமரா சர் புகழ்.
அன்று தெய்வம் ஆட்சி செய்தது இன்று?
I have seen kamaraj during 1971 election compaign. What a leader!
❤❤🤝
அவர் காலங்களில் நான் விவரம் தெரிந்தவனாக இருந்திருந்தால் என் உயிரை கொடுத்தாவது அவரை காப்பற்றியிருப்பேன்.
We cant see such a wonderful and very simple Leader Now a days in Future Even. I am Proud of myself i studied my School life When he was a CHIEF MINISTER OF TAMIL NAADU. Even if he is not a educated he gave The Education to all the poor Childrens. SO HE IS OUR GOD FATHER to our Nation.
❤❤❤🙏
The only one great leader forever
True❤❤🤗
இது நேர்மையும் ஒழுக்கமும் இருந்த காலம்
❤❤❤
Yes we need such a great honest leader in future . I always feel humble when hearing about thalaivar Kamarajar avl
💓💓💓🙏
நேர்மையான தலைவரை
போற்றி வணங்குகிறது
கல்வி தந்தை மக்கள் கட்சி
Kandippaga
❤❤🤝
வேறு தலைவர்களை நேராக பார்ப்பதே அபூர்வம். அப்படியே பார்த்தாலும் கதை ஆகாது.
Wonderful video by youtuber . Let’s see UA-camrs personal information in next video
Thank you❤❤
Kandipa nan romba miss panren
❤❤🤝
Ayya mendum pirakanum aayavaipol oru cm namaku venum ma
Pernthalaivar Oru Manitha Deivam.
❤❤🤗
AyyA God
❤❤🤗
Tears of my eyes 😢
❤❤😔
Excellent
Yes. We never seen any one leaderlike as sri. Kamaraj. Gee ann
Wonderful
What a great man? We miss him a lot
❤❤🤝
Yes I am longing for ayya Kamarajar rule.He was a godlike person for the people.He was giving clean rule for the people
❤❤❤🤗
ஆமாம்
😭😭😭😭😭😭
Endha Kadavulin pillaiyodu Annamalaiyai oppidupavargal naandukittu saagalaam.
Sagayam IASirku maraimugamaaga paadam karppitha Gurunaadhar Ayya Kamarajar💥💥💥
படிக்காத மேதை அனைவரையும் படிக்க தூண்டிய மாமனிதர்
❤❤
Kamarajar aiya avargal migavum sirandhavargal ouyarndhavargal eni avarai pola manidharai kana mudiyadhu
❤❤🙏
சாதாரண போலீஸ் அதிகாரி கிட்ட போய் ஒரு வார்த்தை தைரியமா உண்மையை சொன்னால் கூட தண்டனை கிடைக்கும்.
முதல்வரை எதிர்த்து பேசுவது கற்பனை செய்து பாருங்கள்
We lost a very great and proud leader. We never get like Kmaraj ayya avl achi.
❤❤😔
வணக்கம் ஆசிரியர் பெருமக்களுக்கு, யோசிச்சு பார்க்கிறீர்களா? 😇உங்களை தான் அப்பிடி அழைத்தேன் தெரியாதஒரு விபரம் கூறுபவர் ஆசிரியர் தானே, சரி, மகான் காமராசர் ஐயா பசித்தவருக்கு உணவிடுவது என்பது அவரின் மிகவும் சிறந்த நல்ல பண்பு, உயர்ந்தகுணம், உடனே புரிந்து செயலில் இறங்கி செயல் படுத்தும் திறமையை மக்களிடம் வளர்த்தவர் அதனால் தானே அவரை கர்ம வீரர், கருப்பு தங்கம், தென்னாட்டு தெய்வமகன், ஏழைக்கு இறைவன், உழைப்பவரை உயர்த்தும் பண்பாளர், சமூகம், ஜாதி, ஏழை, பணக்காரன், நட்பு, பாட்டாளி, இது போல் எவ்ளோ விஷயத்தை சமநோக்கு, தொலை நோக்கு, நாட்டு முன்னேற்ற நோக்கு, இப்படி அனைத்தும் சரியான படி, அரசு இயந்திரம்பழுது படாமல் இயக்கியதால் தானே இந்திய நாட்டு பிரதமர் பதவி அவர் வீட்டு கதவை தட்டி அன்புடன் அழைத்தது ஆனா பெருமை மிக்க காமராஜர் என்னை விட அனுபவம் மிக்க அரசியல் வாதிகள் இருக்க நான் என்ன செய்ய முடியும் என பெருந்தன்மை உடன் மறுத்தபெருந்தலைவர் காமராஜர் புகழ் இந்திய நாட்டு மக்களின் இதயத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டு மக்களை வழி நடத்தும் மகான் பெருமை மிக்க பெருந்தலைவர்க்கு நான் வீர வணக்கம் சிரம் தாழ்ந்து சொல்லும் சிவ சிதம்பரம், புலியூர், கரூர் dt
மிக்க நன்றி ஐயா.. ௨ங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.... மிக்க நன்றி ஐயா❤❤🙏
கர்ம வீரர் காமராஜர் ஐயாவிற்கு பின்னர் வந்த அத்தனை முதல்வர்களும் நம்மை ஆள தகுதியற்ற திராவிட திருடர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை இதை இன்னும் உணராத தமிழ் நாட்டு மக்களை பார்க்கும்போது மனது அச்சமும் வேதனையும் அடைகிறது அன்றே பெருந்தலைவர் சொன்னார் சினிமா கார்ன் கையில் நாடு சென்றால் அவன் குடித்து கும்மாளம் போட்டு நாட்டை கூத்தியா கையில் கொடுத்து விடுவான் என்று அதுதான் இப்போது நடக்கிறது
ua-cam.com/video/aVZJzxSWE9Q/v-deo.html