Gayathri Mantra - Path to immortality and eternal life (Updated)
Вставка
- Опубліковано 5 вер 2024
- GAYATHRI MANTRA: OM BHUR BHUVA SWAHA TAT SAVITHUR VARENYEM BHARGO DHEVASYA DHEEMAHI DHIYO YO NAHA PRACHODAYATH..
This is all about GAYATHRI MANTRA and its unknown tehnicalities. i love to share my spiritual knowledge to all., which i have gained through spiritual experiences. my abilities is focused on binding science and divinity. its a form of spiritual revelation to explain god scientifically. through this, a common person can heighten their conscious expansion.
நன்றி ஐ யா அருமை வாழ்க வளமுடன்
உங்கள் அத்தனை பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது . மிகவும் தெளிவாகவும் உள்ளது. நன்றிகள்...........................🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🪔🙌
ஐயா தங்கள் பதிவுகள் அனைத்தும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது...🎉🎉🎉
🙏மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🪔🙌
Briefing mantra is a good responsibility, to connect with both Grandgurus and youngsters.
Beautiful.
மிகப்பெரிய தெய்வீக ரகசியமாக மறைக்கப்பட்ட உண்மைகளை அறிவியல் விஞ்ஞான ரீதியாக உள்ள தகவல்களை உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பலகோடி வாழ்க வளமுடன் இன்னும் பல ரகசியங்களை எதிர்பார்க்கின்றோம்
அடியேனுடைய திருப்பணி தொடரும்... மக்களின் துணை ஈசனின் துணையாகும்.... கோடி நன்றிகள் ஐயா... வாழ்க வளமுடன்
நீங்க எந்த விதமான தியானத்தை மேற்கொள்வீர்கள்.
நான் ஆக்கினையில் தியானம் செய்கிறேன்.... என் வீடியோவை பார்த்தமைக்கு மிக்க நன்றி..🙏 வாழ்க வளமுடன் 🙏🪔🙌
Anna oru santhegam....
Neega "om" "Om namachivaya" "Gayathri" Ipadi ella manthirathoda meaningaum solrega... Unga daily lifela itha ellame use pantegala, or selecteda use pantegala? Apadi ellame use pantegana yeppola use panrega? Yethana thadava mandhiram chat panreganu share panna mudiuma?
வணக்கம் 🙏 நான் தியானத்தில் உணர்ந்ததை, ஞானமாக பெறுகிறேன். பெற்றதை பகிர்கிறேன்... ஆரம்ப காலத்தில் இந்த மந்திரத்தை பயன்படுத்தி பலனை அடைந்துள்ளேன்... இரண்டு லட்சம் முறை செய்து பலனை அடைந்துள்ளேன்... எனக்கு அதன் பலன் தியானத்தில் ஞானமாக பெற்றதாகும்... அதன் பிறகு நிறைய விஷயத்தை நான் உள்ளுணர்வாக பெறுகிறேன்... இப்பொழுது நான் அந்த பயிற்சி செய்வதில்லை... இப்பொழுது என் உள்ளுணர்வில் என்ன உணர்கிறேனோ என்ன வழி காட்டுகிறதோ அந்த பயிற்சியை செய்கிறேன்.... எந்த ஒரு மந்திரத்தின் பலனை அடைய வேண்டும் என்றாலும் குறைந்தது 2 லட்சம் முறை சொல்ல வேண்டும்...
@@blissvalley4553நன்றி அண்ணா...
நீங்கள் கூறுவது போல தான் நானும் வாழ்ந்து வருகின்றேன். உள்ளுணர்வு கூரும் பாதையில் பயணித்து வருகிறேன். அவ்வப்போது மனம் விரும்பும் மந்திரத்தை ஜபிக்கிறேன்.
ஆனால் நீங்கள் மந்திரங்கழுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருவதால் நானும் கூறவேண்டுமோ? என குழப்பம் வந்தது. ஆனால் என் மனம் எதையும் உணர்த்த வில்லை. அதனால் தான் உங்களிடம் கேட்டேன்...
இப்பொழுது குழப்பம் தீர்ந்தது நன்றி....
@@gayathriganesan183 உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அந்தப் பாதையில் செல்வதே மிக்க நலன் தருவதாக இருக்கும்... பாதை தெளிவாக தெரியவில்லை என்ற நிலை வரும் போது மட்டும் நீங்கள் வெளியில் உதவியை நாடலாம்... மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔
@@blissvalley4553🙏
Ladies can chant this mantra?
Definitely... Chant with devotional love.... Then, "Gayatri" The "Supreme mother" will identify you, as her own child....so a mother can never hurt her child.. infact, she will be the one to protect you first, because, you are her child already & a part of her... She's not only The Supreme Energy but also "The Supreme Love"... You are blessed with Wisdom, Prosperity and Peace.... 🪔🙏