கல்கி அவதாரம் எடுத்து விட்டார் ! இனிமேல் உலகிற்கு வரும் மிகப்பெரிய ஆ'பத்து இதுதான் !
Вставка
- Опубліковано 11 вер 2024
- #KALKIAVATARAM #2022 #TAMIL
For advertisement
Contact us : ariyathathagaval@gamil.com
Raasi Palan
Follow us on Facebook page:
/ raasipalantv
இந்த வீடியோ பிடித்திருந்தால்
Like பண்ணுங்க
shareபண்ணுங்க
subscribeபண்ணுங்க
Bell button press பண்ணுங்க
வணக்கம். கலியுகம் மொத்தம் 90 உள்ளன.ஒரு கலியுகம் 4800 வருடம்.90 × 4800 = 432000 வருடம்.நாம் 28வது கலியில் கல்கி அவதரித்த காலத்தில் உள்ளோம். 1.3.1943-ல் சந்திரன் சூரியன் குரு கடக ராசியில் வந்த போது கலி முடிந்து கல்கி அவதரித்துவிட்டார்.
விஷ்ணு பகவானே 🙏🙏🙏🙏🙏🕉️
பாகம் 1💗
அலைகடல் பாலாய் ஆடிட்டக் கண்டோமதன் நடுவினில் ஆதி அரவம்தனை அருமெத்தையாக்கி அறிதுயில்கொள் எழிலனந்தன் திருக்கமல பாதம் வருடி திருமகள் பணியக்கண்டோம். கனிரச காப்பியம் போற்றும் கலைப்புகழுலகில் தோன்றி கலி அகற்ற வேண்டி நிதமவனை நெஞ்சிறக்கி நோற்றோர் கண்டோம். அஞ்ஞானிகளறியா வண்ணம் மெஞ்ஞானியர் பணிவிற்கிணங்கி இயலழகு சூழ் கண்டம் தன்னில் இவனெடுத்த பிறப்பிடம் இதுவாய் கண்டோம்.
மலை நாட்டோரம் நல்லரவாய் ஓடும் கால்வாய் கரையில் உயிர் வரம் பெற்றிருப்பான். பாம்பை பஞ்சணை ஆக்கி உறங்கும் அனந்தன் புரிக்கருகே இவன் பிறப்பான். இருவருறைவிட தூரமது அரை நாள் நடை பயணம்.
கன்னி ஒருத்தி கலங்கரை அருகில் மணநாளன்று தன் வரன் துறந்து காட்சி தருவாளே. இவள் மூக்குத்தி மின்னும் முத்தமிழ் அன்னை தெற்கில் வசிப்பாளே. தீரனிவன் திருமெய் காப்பாளே.
காளியுமவளே திரிசூலிமவளே கடுஞ்சினக்காரியவள். காலனைக்கூட காலால் மிதித்தவள் இவனை மதித்தாளே. இவன் துயர் கண்டு கொதித்தாளே.
தன்னடி பணிந்த தானீனா தனயனை மடியா வண்ணம் அணைத்து கொண்டாளே. இவன் பகை எரியா வண்ணம் அணைத்தும்விட்டாளே.
நீச நெசவர்களொன்றுகூடி நீதிமானிவனுயிர் பறிக்க எண்ணி பாசக்கயிறுடன் பவனி வருவாரே. இம்மாசுறு இழிமாந்தர் கைநிறை நிதியை நீவியிறைத்திடுவார்.
வடக்கே ஒரு வட்டி கும்பல் கொடியோர்க்கு குருதிப்பொன்னை மாரியென வாரிபொழிந்திட்டுமே.
இமயம் போன்ற இவனை நெருங்க எவருக்குமியலாதே.
ஆளும் அரசின் ஆளா மங்கை அந்தண செல்வியுடன் பிறவா தங்கை ஊழ்வினைப் பயனால் இவன் தலை கொய்ய உடன்பட்டு அழிவாளே.
வாரிசிலாள் இவளின் இணையான் நோய் பெற்று அழிவானே.
குழல் கொய்யும் குல மாந்தர் குணம் கெட்ட மலைநாட்டோர் கூடிவந்திவன் தலை
கொய்ய புறப்படுவார். இதன் பயனாய் மலைநாட்டின் பேரணை உடைந்து மண்ணுறங்க செல்வாரே.
ஈரைந்து சிரசோனின் ஈழத்து வழித்தோன்றல் மலைநாடு வந்தேறியதோர் மனிதமிலா தீயரினம் இம்மாயோன் சிரமறுக்கத்துணிந்தே
சிகையறுக்குமினமோடிணைந்தேவந்தாலும் தீங்கேதும் செயயியலாது தொடர்ந்திடுவர். பாதையெங்கும் படர்ந்திடுவர் . உயிர்வதைக்கும் இவரனைத்தும் உருக்குலைந்தே அழுகிடுவார்.
கோநிரை காத்திடவே குடைபிடிக்க மலையுயர்த்திய கோமானை
கொடும் படைதான் வென்றுவிடுமோ ?
பரந்தாமன் துயில் கலைத்தானென்பதனை பாருக்கு சொல்ல வந்தேன். பரிசுத்த ஆன்மாக்கள் பாரெல்லாம் அழுததனால் பாவிகட்கு தீர்வு கட்ட பாழுலகில் பிறப்பெடுத்த ரகசியத்தை பேதைகளறியாரே. எம்போன்ற பேரருளாளனரறிவானே.
கல்கி அவதாரம் யாரையும் வதம் செய்ய மாட்டார் ஆனால் அவர் அவர் கர்ம வினை களை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும் அல்லவா அதுவே காலத்தின் கட்டாயம்
கல்கி வந்துவிட்டார்.... உண்மையான கல்கியின் அழிவுகளை உலகம் சந்தித்து கொண்டிருக்கிறது என்று அறியாமலே இருக்கிறோம்...
ஸ்ரீ நாகச்சூரியன் தான் உண்மையான கல்கி...
எல்லா உலக நிகழ்வுகள் இயக்கி முன்கூட்டியே உபதேசம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உலகிற்கு தண்டனை அளித்து கொண்டிருக்கிறார்.....
அதில் சில :
1. கொரோனா வைரஸ் தாக்கும் என்று 2018 லேயே உபதேசித்தார்.
2. ரஷ்யா -உக்ரைன் போர்.
3. உலக பொருளாதாரம் மந்தம்.
4. சூரிய புயல்... வெப்ப அலை.
5. மொரோக்கோ நிலநடுக்கம்.
6. அப்காநீஸ்தான் நிலநடுக்கம்.
7. லிபியா வெள்ளம்.
8. ருபாய் நோட்டு பணம் மதிப்பிழப்பு.
9. காசா - இஸ்ரேல் மோதல்.
நான் தான் கல்கி என்று சொல்பவர்களிடம் ஒரு கேள்வி..... உங்களால் ஒரு புயலையோ, நோய், போரை உருவாக்க முடியுமா????
@@divinelight1387 சார் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்? அழிவுகளை ஏற்படுத்துதல் எப்படி இறைவனின் நோக்கமாக இருக்க வேண்டும்? அழிவிலிருந்து மக்களை காத்து,தர்ம வழியில் அனைவரையும் வழி நடத்தி செல்ல வைப்பது அல்லவா அவதாரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
Om namoo naraiyanaa
Lord Vishnu kalki avatar. Please come God in the world.
Yes it's hundred percent sure
Already USROF_0008
UNIVERSAL SPECIAL RESCUE OPERATION FORCE
KALKI AVATHARAM 0008
Kalki give good industrial and agriculture development in india kalki does not want war if any body rush the against kalki they are completely destroy by kalki
Shri Vishnu narayanam lord Kalki Avatar
நன்றி❤
Thank you Akka
destory world earthquike storm rain
Neenga solvathai eppadi nambuvathu Ennai naan thaan ariven endru geethayil krishnar solliyirukkar
Avatharam vanthachu🎉
Hindustan say kalki world say powerful king
பாகம் 2 💗
மூவிரண்டு வருடமாய் தோற்றம் தரும். இரண்டாம் இலக்கம் மதிப்பற்ற எண்ணை பெறும். அவ்வருடம் இவனுக்கு சக்தி வரும். அறிந்து கொள்வாய் அவ்வாண்டை அறிவிலியே. இவனெழா வண்ணம் தடுத்திடவே ; உறைவிடம் ஒட்டி ஓராயிரம் பகைவர் யாகங்கள் அமைத்தனரே. இவன் காலடி வீழும் பாதைகள் தோறும் பில்லி சூனியம் புதைத்தனரே.
அக்கடின காலமவனையும் கடந்து கசந்தே போனதுவே.
இனி காணும் காலம் நீணிலம் காணும் கொடிய போர்க்காலம். அதன்பின் நமக்கோ என்றென்றும் பொற்காலம்.
இவன் அங்க அடையாளம் காண அரசனும் சூழ்ச்சி செய்து கண்டிட்டான். இதில் வென்றிட்டார் கயவர் கூட்டம். ஆவணம் சேகரித்து அறிவியல் ஏவல்செய்யும்.
புருவம் சேரிவன் திருநெற்றியில் தீபமொளிரும். இடக்கமலக் கைக்குள் சங்கின் மையத்துள் சக்கரம் சுழல்வதே கருடாள்வாரருள் தோன்ற வலதுக்குள் திருமகள் தாமரையும் திரிசூலியினாயுதமும்
மோசேயின் தாரகையும் கையுள் மின்னுமாம்.
நபிதேவன் முத்திரையும் பொன்னெழுத்தாய் ஒளிரக் கண்டோம்.
பைங்கிளியாம் பாஞ்சாலிதனை பாழ்கலை சூதில் பறித்த வாள்கலையறியா வஞ்சக சின்னமாம் சகுனி மறுமையில் கொங்குநிலம் புகுந்து கூர்தந்தத்தினமழிய ஆதி கூத்தனுக்கோர் அரும்பீடமமைத்தே அறம்கொல்வானவன் ஆலகாலவிடத்தினும் அருங்கொடியோனென்றறிந்தோம். அவனங்கு மையல்கொண்டு மஞ்சமிட்டே மயில்பீலிக் கண்ணணைத்து நெஞ்சம் மகிழ்வான். அவனும் எம்மவதார அய்யனை அழித்திட கொடியோரைக் கூராயுதமாக்கி ஏவித்தொடுத்தும் எதுவும் தீண்டா வைரச் சிலையாய் வரம்பெற்ற அய்யனாலவன் தோற்றிழிமகனாய் இசையழிந்து வசைகுவிப்பானென்பதை வாய்மொழிவேன் பரம்பொருளே.
இவன் விண்ணக வேந்தரென்று மண்ணுலக கொடியோரெல்லாம் மனதிற்குள் அதிர்ந்தே போனார்.l
20 வயதிலா சக்தி வரும்?
ஐயா இதை தெளிவாக கூறுங்கள் ...இதை படிக்கும் போது மிகவும் ஆர்வமாக உள்ளது
ஐயா தயவு செய்து இதன் விளக்கம் தாருங்கள்
அறம்பாடி சித்தர் பாடலில் கூறும் இரு கைகளிலும் சங்கு ரேகைகள் உள்ள நபர் 2024 இலங்கையில் அரசியல்வாதியாக அறிமுகமாகி மன்னர் ஆட்சியை நிலை நாட்டுவார் அவர் ஒரு தமிழன்.இந்த வீடியோவில் கூறுவதும் உண்மையே வாழ்த்துக்கள் சகோதரியே மிக்க நன்றி புதிய கல்கி பற்றிய காணொளியை பதிவிடவும்.
That's not 432000 kaliyugam will be end in 4032 thats comeing
Kadavule indha kaalathulaya na pirakanum
Naanum ithaiye ninaikiren
கல்கி அவதார பாடல்கள் 300 க்கு மேற்பட்ட பாடல்கள் உள்ளன ...?? இடம் மற்றும் அடையாளங்கள் குறிப்பிடபட்டுள்ளது..?? இப்பாடல் சித்தர்கள் கொடுத்துள்ளார்கள்..!!
🙄🙄
🙄🙄
இந்த பாடல் லாம் நீங்க தான் எழுதி னீங்களா 👌👌
@@sivasticker6546 இந்த பாடல் விளக்கம் அளிக்கும் அளவிற்கு உங்களுக்கு மொழி ஞானம், மெய்ஞானம் இருக்கிறதா..
இருந்தால் வீடியோ பதிவு செய்ய வேண்டும்... விளக்கமாக...
@@sivasticker6546 🤔
Viswamitira poojai
☝️
🎉
Mittal eantha payarum illaj bagavanukku
என்னென்ன கம்பி கற்ற கதைய சொல்லிட்டு இருக்கீங்க 😇
Dey paavadai thaiveli Bible la kuda uruttitu erukaanunga aadha poi kuppaila pooduda
Hello ithu unmai kandippa nadakkum
🙄🙄
🙄🙄
🙄🙄
🙄🙄
@@sivasticker6546 என்ன அய்யா, நமது அழிவில்லா ஆட்சியாளர்கள் வரவர சரியாக வீடியோ பதிவேற்றம் செய்வதில்லை.ஒருவேளை சக்தி கிடைத்துவிட்டதோ?😁😁
@@jeyachandranchandru8501 🤣🤣🤣இருக்கலாம் 🙄🙄நம்ம கல்கி துரை க்கு சக்தி கிடைச்ச கண்டிப்பா வீடியோ போடுவார் 🙄🙄வேற யாரும் அப்படி வெளில சொல்லிக்கிட்டு இருக்க மாட்டாங்க சகோ 🙄🙄🤣🤣🤣next டைம் சேர்மன் துரை தன் சக்தியால் ஏதாவது அற்ப்புதம் செஞ்சு வீடியோ போடுவார் பாருங்க 🙄🙄😜😜