" விளையாட்டில் பார்வையாளனாக இராதே, பங்கேற்பவனாக இரு " என்று சுகி அய்யா சொல்கிறார். பார்வையாளர்கள் இல்லாவிட்டால் பங்கேற்பவருக்கு வேலை இல்லை, என்பதை உணர வேண்டும். நான் ஒரே வார்த்தையில் சொல்லட்டுமா ! பார்வையாளர்கள் இல்லாவிட்டால் மேடையில் பேசும் சுகி அய்யாவுக்கு என்ன வேலை, வருமானம் எப்படி வரும். எல்லோரும் பங்கேற்பவராக ஆகவேண்டும் என்று சொல்லாதீர்கள்.
அறிவாளிகளாக இல்லையென்றாலும் நஷ்டம் இல்லை, நோயாளிகளாக இருந்தால் கஷ்டம் என்று இவர் சொல்லும் இது " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்று முன்பே சொல்லப்பட்டு விட்டது. மக்கள் அறிவாளி களாக இல்லாவிட்டால் நஷ்டம் இல்லை என்று சொல்வது தவறு. மக்கள் அறிவாளியாக இல்லாவிட்டால் மக்களுக்கும் நஷ்டம். நாட்டுக்கும் நஷ்டம். " படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு " படிக்காத மேதை ( அறிவாளி ) திரு. காமராஜர் அய்யாவைப் போல். திரு. சுகி சிவம் அறிவாளியாக இல்லாதிருந்தால் இவ்வளவு புகழ், வசதி வந்திருக்குமா ! அறிவு சாகும்வரை தொடரும். அறிவாளியோ, முட்டாளோ, " நோய்க்கு இடம் கொடேல் " என வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். Dr. RKN.
Thanks Sir
super life matter
thank you sir for uploading
Nalla iruku
" விளையாட்டில் பார்வையாளனாக இராதே, பங்கேற்பவனாக இரு " என்று சுகி அய்யா சொல்கிறார்.
பார்வையாளர்கள் இல்லாவிட்டால் பங்கேற்பவருக்கு வேலை இல்லை, என்பதை உணர வேண்டும். நான் ஒரே வார்த்தையில் சொல்லட்டுமா ! பார்வையாளர்கள் இல்லாவிட்டால் மேடையில்
பேசும் சுகி அய்யாவுக்கு என்ன வேலை, வருமானம் எப்படி வரும். எல்லோரும் பங்கேற்பவராக ஆகவேண்டும் என்று சொல்லாதீர்கள்.
அறிவாளிகளாக இல்லையென்றாலும் நஷ்டம் இல்லை, நோயாளிகளாக இருந்தால் கஷ்டம் என்று இவர் சொல்லும் இது " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்று முன்பே சொல்லப்பட்டு விட்டது. மக்கள் அறிவாளி
களாக இல்லாவிட்டால் நஷ்டம் இல்லை என்று சொல்வது தவறு. மக்கள் அறிவாளியாக இல்லாவிட்டால் மக்களுக்கும்
நஷ்டம். நாட்டுக்கும் நஷ்டம்.
" படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, படிக்காத மேதைகளும் பாரினில்
உண்டு " படிக்காத மேதை ( அறிவாளி ) திரு. காமராஜர் அய்யாவைப் போல். திரு. சுகி சிவம் அறிவாளியாக இல்லாதிருந்தால் இவ்வளவு
புகழ், வசதி வந்திருக்குமா !
அறிவு சாகும்வரை தொடரும்.
அறிவாளியோ, முட்டாளோ,
" நோய்க்கு இடம் கொடேல் "
என வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். Dr. RKN.