அர்ச்சுனாவிடம் மாறி மாறி கேள்வி கேட்ட பெண் | கோவமடைந்து பேசிய வைத்தியர் | நடந்தது என்ன?
Вставка
- Опубліковано 16 вер 2024
- இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவு தாருங்கள்.
நன்றி 🙏
தனது வேலையை காப்பாற்ற முடியாத இவர் மக்களைப் பாதுகாக்க வந்திருக்காராம்
என்னடா கொடுமை
இவர் அர்ஜுனன் சொல் வார்த்தைகள் பக்குவம் இல்லை
எனக்கு இந்த வைத்தியரை பிடிக்காது ஆனால் அவர் தன் வைத்திய துறையில் வல்லவன் மஹா கெட்டிக்காரன் ...இவர் வேலை தொலைத்த காரணம் கள்வரை அரசை சார்ந்த பலம் வாய்ந்த திருடர்களை தட்டி கேட்டதால் தண்டிக்க பழி வாங்க பட்டுள்ளார் ....
உங்கள் அறிவை நீங்கள் பாவிங்கள்,
அவருக்கும் உங்களுக்கும் அறிவு குறைவு
விளக்கம் கொடுங்கள் பாமர மக்கள் கருத்தை ஆய்ந்து அறிந்து அதற்கு உரிய முறையில் பதில் கொடுக்க வேண்டும். பொது வாழ்க்கையில் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து பேச வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறேன்
வைத்தியர் என்பதை தவிர என்ன தகுதி இருக்கிறது அரசியல் செய்வதற்கு??? அடிப்படை அரசியல் புரிதல் இருப்பதாகவும் தெரியவில்லை- மருத்துவம் செய்து கொண்டு செல்ல வாழ்த்துகள்
helo for a politian no need any qualification ok , a thug, thief ect can be a politician you can see in srilanka parliment .canyou talk about ranil. mahida rajapakse they will destroy your family who are in srillanka ok you are a fool
Oru mungum kadiyathu
நீங்கள் அவரின் video ஐ பார்ப்கச் சொல்லி ஒருநரும் உங்களை கேட்கவில்லை
வந்து பார்ப்பானேன்
Bad comments எழுதுவானேன்
There are so many other videos in you tube
You can go and see
Don’t comment Archchuna
You are hating him because you are paid by politicians to write bad comments against Archchuna
தரமான வார்த்தை பிரயோகம் ஒரு தலைவருக்கு அவசியம் wine குடித்து மட்டமாதல் அழுதல் தலைவருக்கு அழகல்ல, ஒரு வீடியோவில் சோனி என்று தரம் குறைத்து பேசி பின் நான் மதம் சார்பற்றவன் ஒரு தட்டில் சாப்பிட்டவன் என்று சொல்வது அழகல்ல ஒரு சமுகத்தை திசை திருப்புகிறது if its wrong try abroad
யாழ் தமிழ்ச்சி கேட்ட சாதாரண கேள்விக்கு தெளிவாக பதில் கூற வக்கில்லாத தில்லாலங்கடி வைத்தியர் ரீல் அறுந்து போச்சு . 😂😂😂😂
Yes
❤ good
அவ தான் அரசியலுக்கு வருவதற்காக படியாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறா
இங் அவரை சுயநலவாதி
படித்தவர்களை விட படியாதவர்களோடு பழகிப்பாருங்கள் எவ்வளவு தினமையானவர்கள் மற்றும் அன்பான குண நடைகளை கொண்டிருப்பார்கள்.
நாட்டை சிங்கப்பூர் போல் மாற்ற வேண்டுமானால் சேவை மனப்பான்மையும் படிப்பும் உள்ளவர்களை பாராளுமன்றம் அனுப்புவதே நல்லது
ஏன் உது உங்களுக்கு விளங்கவில்லை
நீங்களோ உங்களைச் சார்ந்தவர்களோ படிக்காமல் அரசியல் வாதி ஆக விரும்புகிறீர்களா?
அர்ச்சுணா உங்களால் எதையும் சரியாக செய்ய முடியாது பேசிற பேச்சை கேட்க முடியல்ல
சாவகச்சேரி ஆரம்ப பிரச்சனையில் இருந்த archuna க்கும் இப்போ இருக்கும் archuna க்கும் வித்தியாசத்தை உணர்கின்றேன்...
இந்தவைத்தியரின் நடவடிக்கை ரொம்ப மோசம் குழப்பவாதி
நல்ல தலைமைக்கான அடிப்படையான பண்பு அர்சுணா அவர்களிற்கு இல்லை என்பதே என்னுடைய கருத்து
அவர் கொண்டுவந்த விழிப்புணர்வை எவரும் கொண்டு வரவில்லை
நீங்கள் வேலையையும் இழந்து அவரைப் போல் போராடு வீர்களா?
Anybody can talk against him
But all are selfish
Nobody can fight for people like him
நான் உயிரோட இருக்கும் வரை உனக்கு வோட்டு போடமாட்டன்.
ஒருத்தனும் போடமாடடானுகள்.
No need crazy people vote
சரியான பதில்கள் dr
அலப்பறை அர்ச்சுனா ஒரு கோமாளி. தயவுசெய்து இவரை புறக்கணியுங்கள்
எல்லாரும் சேர்ந்து Dr ஐ விழுத்துங்கோ.
துறைசார் அறிஞர்கள்தான் அரசியலில் இருக்கவேண்டும். அர்ச்சுனாவின் சிந்தனை சரியானதே
மீண்டும் அவர் சாவிச்சேரி மருத்துவமனைக்கு உள்நுழைய முடியாமல் உள்ளது என்பது நம்பக்கூடிய விஷயம் அல்ல இவர் உள்நோக்கத்துக்காக தான் வந்துள்ளார்
வைத்தியர் அர்ச்சுனா அவர்களின் உண்மை முகம் படிப்படியாக தெரியத் தொடங்குகிறது. நரியின் நீலச்சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்துக்கொண்டு வருகிறது.
விசர் பயல்
நீங்கள் படியாதவர் என்பதால் தான
அர்ச்சுனா சொல்லுவது உங்களுக்கு புரியவில்லை
முதலில் go to school and study
கணேஷ் என்பவர் மிகவும் பக்குவமாக அளவளாவுகின்றார். அருச்சனாவிற்கு பக்குவம் இல்லை.
அதற்குள் ஒரு பள்ளிக்கூடம்போகாத கழுதைவந்து அவர் வயசு க்கோளாறில் கதைக்கிறார் அதை பெரிசுபடுத்தவேண்டாம் என்று அலம்புது
அர்ச்சுனாவின் வலியை இரக்க சுபாவம் உள்ளவர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்
உன்னைப் போன்ற கயவர்களுக்கு புரியாது
போராட்டம் வெற்றி அடையவில்லை
வயசக்கோளாறு இல்லை. படிச்சகோளாறு, சாதிக்கோளாறு. விசர்க்கோளாறு.
இங்கு comments எழுதும் உனக்கு படிப்பறிவு இல்லை
இவனுக்கு உண்மையிலேயே மண நோய்
அனிமல் வைத்தியன் அர்சுனா அதென்ன வெத்திலை பாக்கு ஶ்ரீ தரன் ? நீ உன் அப்பன் உன் அண்ணன் படித்த பள்ளியில் அவர் தான்டா உங்களுக்கு ஹெட் மாஸ்டர் , புரியுதா ? அவரைப்போல் உன்னால் அறுதுறுத்த தமிழில் உன்னால் பேச முடியுமா ? 😂😂😂😂
எல்லோரும் விசர் கூத்து ஆடாமல் போய் வேலையை பாருங்க.
@@munnainathanannaluxmy9471 முதலில் வண்ணான் அற்சுணவை பேய் தமிழன் கோவணம் தேய்க்கும் வேலை வெட்டிய பார்க்க சொல்லுங்கோ . நாககள் எங்கட தொழிலை பார்க்கிறோம்.
உன்னுடைய ஹெட் மாஸ்டெர இலங்கைக்கு கூப்பிடு
@@rajasathiya1370 அவர் மண்னையும் மக்களையும் விட்டு ஓடவில்லை . ஒன்றுபட்ட இலங்கையில் இருக்கிறார் . முடிந்தால் உன் அப்பன் பரம்பரை கோவணம் தேய்க்கும் வண்ணான் அருசினாவை வந்து நேருக்கு நேர் தமிழில் பேச சொல்லு பார்க்கலாம் . 😆😆😆
இது தான் பாதிலா மெண்டல் பதில் யார உனக்கு ஒட்டுப்போடுவது
அவர் மெண்டல் என்று சொல்லும் நீங்கள் அதன் மொண்டல்
அர்ச்சுனாவின் பேச்சிலும் செயர்ப்பாட்டிலும் ஒரு நிரந்தர தன்மை இல்லாமல் உள்ளது! அது போல் இவரோடு நட்பு பாராட்டிய அனைவரையும் இறுதியில் குறை கூறுவதை வாடிக்கையாகவைத்துள்ளார்
இந்த வைத்தியர் ஆரம்பித்த விடயம் மிகவும் நல்லவிடயம் ஆனால் இப்போது வைத்தியரின் நிலமையும் மனநிலையும் வேறாகிவிட்டது!
இப்பிடி இடக்கு முடக்கா கேழ்வி கேக்கிறவயள நான் Blog பண்ணிப் போடுவன். அது நினைவில இருந்தாச் சரி. வன்னி மைந்தன் அண்ண..., உங்களுக்கும் சேத்துத்தான் சொல்லிறன்.
இத்துடன் வைத்தியரின் விளையாட்டுச் செய்திகள் முடிவடைந்தன. anyways good night doctor and அவரின் Comedy பார்க்க FB வரும் Friends.
எடேய் யாரடா நீங்கள்....Dr உங்களை அரை வேக்காடு என்றது உங்களுக்கு விளங்கேல்லையா???????
@@balasubramaniyaiyer5607 இஞ்சேற்றா தமிழ் தேசியம் கதைக்கிறது யாரென்று !!!!!!
you tuber உங்களுக்கு வேற வேலை இல்லையா ?அர்ஷுனாவை தேடுவதையும் பதிவை போடுவதை நிறுத்தினால் அவன் காணாமல் போய்விடுவான் மக்கள் நிம்மதியை இருப்போம்.
Not suturble for politics this person.
நீ தான் politics செய்யலாமா
Archchuna செய்யக்கூடாதா
Adey muttal mutalla awanda kathaya paru
Arjuna MBBS படிக்காமலே இருந்திருக்கலாம்.படித்ததிற்கும் கதைப்பதற்கும் சம்பந்தமே இல்லை
இவருக்கும் அரசியலுக்கும் பொருத்தம் இல்லை இவருக்கு Record பண்ண மட்டும் தான் தெரியும் எனக்கும் வைத்தியர் மிது விருப்பம் ஆரம்பத்தில் இருந்தது இப்போது அவருடைய நடைமுறை மிகவும் சில்லறை தனமாக உள்ளது ஐயோ
Doctor honest. Man. Girl. Rong speach
அர்ச்சுனாக்கு நல்ல மனது.
அர்ச்சுனா அரசியல் தெளிவும் இல்லை.
கதைக்கவும் தெரியாது - மாறவேண்டும்.
முதிர்ச்சி காணது.
டொக்ரர் என்ற பேரும் போச்சு உங்கட படிப்பின் மரியாதையும் போச்சு தயவுசெய்து அண்ணாவின் பெயரை உமது வாயால் சொல்ல வேண்டாம் அர்ச்சுனா அவரின் பெயர் உச்சரிக்க தகுதியற்றவர் அர்ச்சுனா
இலங்கை இந்தியா போன்ற பல நாடுகளில் படித்து பதவிகளில் இருப்பவர்கள் தான் அதிகம் லஞ்சம் ஊழல் செய்கிறார்கள் என்பது வெளிப்படையாக கணக்கூடியதாக உள்ளது
சேவை மனப்பான்மை உள்ளவர்களும் இரக்க சுபாவம் உள்ளவர்களும் அப்ப செய்யமாட்டார்கள்
இவன் lawyer வேலைக்குதான் சரி இவன் பேச்சு எல்லாம் சரி என்று சொல்வதற்காக வாதடுவான்
10:02 10:06 10:09 10:11 10:11 10:13 10:15 10:15 10:50 10:51 10:51 10:51
this is guy really funny.
இ தா இ ப் ப பி ர ச் சி னை அ வா வு க் கு வே ற வே லை யி ல் லை யா
This guy has proven since the Chava Hospital saga that he cannot handle anything successfully.
In a nut shell he hasn’t got the basic qualities to be a politician. Still if he wants to go ahead,it will be great achievement if he canatleast secure the deposit!!!
🤝🤝
Dr Arshuna speech too much and he get furious anger person. Please Arshuna less speak. Reduce your speaks
Doctor need a Mental health treatment
Political science study must need to rule a country. Need ruling knowledge.
நேத்து பெய்து மழையில் முளைத்த காலாண்டா நீ ஒழுங்கா அத புடிச்சி மூத்திரம் பெய்து பழகு
You are doing bad politics
So you don’t want good people to come and ruin your future
இவனை நம்பிய மக்களை என்ன செய்யலாம்?
⛔ மருத்துவத்துறையைப் படித்து விட்டு, மருத்துவம் செய்வது போன்ற அல்லது மருத்துவ சேவைகள் செய்வது போன்று எந்த ஒரு வீடியோவையும் காணவில்லையே.
ஒரு பிரச்சனை ஏற்படும் போது அந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய/அணுக வேண்டிய முறைகள் காணப்படுகின்றன. (பல்வேறு பட்டவர்கள் பல்வேறு முறையில் அணுகுவார்கள்)
பிரச்சனைக்கான தீர்வுகளை தேட வேண்டுமே ஒழிய, அந்தப் பிரச்சனையை அம்பலப்படுத்தி அதில் அரசியல் செய்வது கல்வி கற்ற ஒருவருக்கு சிறந்துதல்ல.
⛔After studying medicine, there is no video of him practicing medicine or providing medical services.
When a problem arises there are ways to solve/approach that problem. (Different people approach it differently)
It is not in the best interest of an educated person to expose the problem and politicize it unless they want to find solutions to the problem.
Look at his facial expression Discusting this man is so annoying
He don’t talk anything relate to this concern
தம்பி பாமர மக்கள் பாவம் விளக்கம் குறைந்ததுகள். எதிர் மறை ஆக கதைப்பது தான் வேலை செய்யும்.
தலைவர் படிக்கல்லன்டு எந்த முட்டாள் சொன்னது தலைவர் படிக்காமலா 33 வருஷத்துக்குமேலாக அரசாங்கத்து கண்ணுல விரலவச்சு ஆட்டம் காட்டினேர் அர்ச்சுனா சேர் சொல்வது யதார்த்தமான உன்மை படிச்சவன் தான் அரசியலுக்கு தேவை எதுவுமே தெரியாதவன் பார்லிமன்ரத்திலபோய் எப்பிடி கதைப்பார்கள் இப்போது தமிளைவிட ஆங்கிலம்தானே எங்கபோனாலும் கதைக்கிறார்கள் ஒண்டுமே தெரியாதவர்கள் எங்கபோய் என்ன பண்ணமுடியும் அர்ச்சுணா பாவம் அவர் எங்களுக்காகத்தான் இவளவு கஸ்ரப்படுகிறார் அவரை புறிஞ்சு நடவுங்கள்.அவரும் மற்றவங்களப்போள எனக்கென்ன என்டுநினைச்சு சுயநலமா போய்யிருக்களாம்.ஏன் போகமல் எங்களுக்காக குரல் குடுக்கிறேர்.தயவு செய்து தேவை இல்லாத பிரச்சனைகளை கொண்டுவராமல் அவரோடு ஒண்டு சேர்ந்து நாட்டுக்கு நல்லதை செய்யுங்கள் பிளீஸ்
Hi pass 35 years we observed our political, we need now high qualifications and educated person need for political. But we need to run the country need everyone education or non education people. Then we can make shut up to the Srilankan government. 👌👍🤞🙏
16 வயது வரை பள்ளிப்படிப்பு. பின்னர் படித்த படிப்பு தான் அவரைத் தலைவர் ஆக்கியது. தலைவரும் படிக்கவில்லை வெட்டியாகத் திரியும் நானும் படிக்கவில்லை. நீ என்னை mp ஆக்கு என்கிற நிலைமை இருக்கு..
Paithiyam muthithu lusi😂😂😂😂
Acca doesn't understand why people want to study.Annai hired many intelligent people.
Srilanka Parliament has most MPs without Grade 10 pass!So they created big chaos in Parliament & outside! Racism spread by these MPs who found short-cuts to come into Parliament! So SL is in China Debt-trap take-over SL soon like Laos!
Thats why sri lanka is fucked up..cause of grade 10 polticians
Dr.இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான லூசு தான்.
😂
தனது மனைவியை காப்பாற்ற வக்கில்லாதவர் எப்படி தமிழ் சமூகத்தை காப்பாற்ற முடியுமா?
படிக்காதவர்களை ஏதாவது நல்ல வேலைக்கு எடுக்கிறார்களா.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சேவை மனப்பபான்மையுள்ள படித்தவர்களையே பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள்.
நீங்கள் நாட்டை சிங்கப்பூராக மாற்ற விரும்பினால்
படித்தவர்களை பாராளுமன்றம் அனுப்புவதன் மூலமே நாட்டை அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்
Prabakaran 8rh standard and he used to ketappole .he killed kuruvi and annil in vallai velli . Totally he don't knows about politics .
Do u have intellectual knowledge?
Brabakaran number one criminal .you have learn about him more and more thanks
Kalve kantherathaver kamarajar aena padethaver ?
அண்ணாவின் போராட்டம் வெற்றியளித்ததா?
அவருக்கு வெற்றியளித்தது, ஏகப்பட்ட கலெக்சன். 😊
தடவுற தடவலில கல்லு 'சூடாகி' அந்த டாக்குத்தர் எக்குத் தப்பா 'தன்ர கறண்டி'ய பிடிச்சு பொங்கின மாவ வார்க்காம விட்டாரே.... அப்பாடா! அதில நிம்மதி..
Waste peoples unnecessary debate
Some one of tamil society can't bear your qualification and your openig mind and sincerity. So they without anyway show their jelous and revengeful by their critical idiot questions to knock on your head.the big thing is you are answering for These idiots in patiently. They are like strow bale. You pass away like these jelous and frustrated. I bless you to your proer leadership.
Losu kuddam
Modan mathiri kathaikkiran
Modan mathiri kelvi keda, apadithan pathil varum
இந்த லூசுக்கு பின்னால போற உங்கள சொல்லணும் டா. 😂😂😂😂😂
even they don't know the curtesy. Why this Arjuna has to answer for these people? As he said, in foreign countries no one could get into Parliament unless they have a degree. Have you all noticed how our current Tamil MPs were talking in the parliament?
உங்கள் கேள்வி. முட்டல்தனம் அக்காஃ. அண்ணா படிக்கதவர் அல்ல அவர் 30.வருடம் போராடினர் அப்போது அண்ணா முட்டல் அக்கா உங்கள் கவனம்
அண்ணா உங்கள் அலைபேசி நம்பறை தாங்கோ
He never became a leader.
He already leading the Tamils
உனக்கு வேறுவேளையில்லையாடா
Ponkada neeum untra arasiyalum
tilco story turn your hand and see
ஐயா அர்ச்சுனா நீங்கள் படிச்சவராதலினால் நல்ல அருமையாய் பொறுமையாய் அறிவோடு பேசுகிறீர்கள் அதைக்கூட விளங்கிக்கொள்ள முடியாமல் உங்கள்மீது குற்றம் காணவே விரும்புகிற கூட்டமிது. இப்படியானவொரு நல்ல தமிழனை நம்பாமல் எங்கேயே உள்ள சீமானை நம்பி ஐயோ கடவுளே தமிழனுக்கு யாரிட்ட சாபமோ?
வணக்கம்
Seeman varuthu Dr arjuna polites seiya mudeyathu
Archuna you dont know about prabaran so don't tell lies about prabakaran .tamil enathen mullu allivukku karanamah pprabakaran than .read all the pulligalin varalau
😢
குரைந்து முடிந்து அப்பாடி
So why did you call mr.Seeman as saamaan
Just for fun
பிரபாகரனின் காலம் வேறை எடாப்பா இப்ப காலம் வேறை எடாப்பா. இன உணர்வு என்றால் எனக்கு seat கிடைக்காது போல இருக்கு 😢
நம்மள மாதிரி சீர்திருத்த வாதிகளை எப்படியடாப்பா கட்சிக்குள் வைக்கபோறியள். கூடவே படிக்காத அக்காவின் வாக்கு வங்கி உனக்கு இல்லையேடாப்பா... பிரபாகரன் ஒருகாலமும் கருத்தியலால் அடிக்க வேண்டி இருந்தது இல்லை, தருணம் வந்தால் பொட்டு வைப்பதுதான் ஆரம்ப கட்ட வளர்ச்சி 😂 அது சனநாயகத்தில் சரிவராது. எல்லாரும் சமம் இல்லை என்பதை சனம் விளங்கனும். ஆனால் கலகக்காரணுக்கு தலைவர் பதவி பொருந்தாது நாரதனாக ஒரு தலைவனின் தூதராக இருக்க வேண்டும் என்றால் பொருந்தும். பார்க்கலாம்.😅
That akka won't elect him
வணக்கம் அண்ணா
Appadye sejlunka
Seeman anna enna sonnavar kadasiya doctor sonnathu vilangalaje
அருச்சுனா மாட்டி
Haah
New ueeoru moduaal akkiraai.
Doctor neegkal sollaveendum.thalivar atahatkakathan thamilselvan,jogiannan akiyori niyamithar avarkal arasiyal seitharkal.
அருச் சு னா வை ம ட க் கி ன மா ம்
Evan samukaththi allikka evap padda ampu.
those who dose not like or agree with dr arjuna dont argu with him ok his way is his way ok id any body dosentsgree with him you all get together and formed a party and chalne dr ok dont talk rabbish ok dont disterb dr, ok let him to do what he likes ok others wait and see shut your golden mouth ok
😂😂😂 you people never going to change 😂😂😂. You people think smart, but in reality, you people 😂😂
Thalaivata patti kathaikkathajungoda porukkiyal
Good.dr.neenga.sollirathu.sarithan..antha.pompada.katha.thevailla
Neenga.dr.thamilanukka.poraduringa.aana.sila.nayalukku.vilakuthilla.dr
Sritharana pesirasukku ni yaruda nimaddum uththamana peya thalaivara onnoda serkatha ok
Ninka number one muddal theva illama pesa vendam
Nee oru paiththiyam aendu theriyum.
Nee enimel doctor velai pakkatha. Unkidda maruththuvam pakkura noyalikku ennamum noi kudume thavira kuraiyathu.
Nee enna vilaththuran vilaththuran endu sollurai nee athila erukkirai vilaththurathukku.