நீன்ட நாள்களுக்கு பிறகு சிவராஞ்சனியை காணெலி வாயிலாக இன்று கண்டேன் மிக அருமையான தக்கம் இருவருக்கும் என் மணமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க வளற்க பல்லாண்டு கத்தாரில் இருந்து கண்ணன் 23/09/2023
சிவரஞ்சனி க்கு நிகர் சிவரஞ்சனி மட்டுமே மறைந்த ஆறு கட்டை ஆறுமுகம் மட்டுமே.. சிவரஞ்சனி க்கு சரியான போட்டி.. கலைமதி சிவரஞ்சனி க்கு பதில் கொடுக்க முடியாது நாரத மாகரீஷி செருப்பு அணிந்து வந்து காட்சி தருவது முதன்முறையாக பார்க்கிறேன்.
நாரதர் பெருமாள் ராஜ் வள்ளி சிவரஞ்சனி நகைச்சுவை நடிகர் ஹரிகரன் அவர்கள் கூட்டணியில் நாடகம் பார்க்க வேண்டும் என்று ஆசை. தங்கராஜ் அண்ணா தயவுசெய்து ஏற்பாடு செய்யுங்கள் நன்றி.
நாரதர் கலைமதி அவர்கள் நீங்கள் இன்னும் ஒரு முறை நன்றாக மகாபாரதம் பற்றி ஆழமாக படிக்க வேண்டும். பாஞ்சாலி அழியா பத்தினி தான். பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பூதங்களின் தத்துவம் தான். அந்த ஐந்து பூதங்களும் ( பாஞ்சாலி திரௌபதியம்மனுக்குள் அடக்கம்.) ஆக அவர்கள் ஐந்து உருவம். பாஞ்சாலி ஒரே உருவம் அதனால் தான் பாஞ்சாலி அழியா பத்தினி தெய்வம். நீங்கள் ஒரு முறை நன்றாக புராணம் படியுங்கள் இல்லை என்றால் இப்படி வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீர்கள் அது மிகவும் தவறு.
மிகவும் எதிர் பார்த்த நாட்கள் இரு வர்கள் தர்க்கம் அருமை
சிறந்த தர்க்கம் அருமை ஐயா
Nan எதிர்பார்த்த நாடகம் அருமை
சிவரஞ்சனி ரொம்ப அழகு
வள்ளி வேடத்துக்கு ரொம்ப நல்ல பொருத்தம்
வாழ்க வளமுடன் மகளே
கலைமதி நாரதர் சூப்பர் ❤❤❤❤❤
அருமையான தர்க்கம் 👌👌👌
சூப்பர் தர்க்கம் 🔥🔥🔥அறந்தாங்கிகாரன் 🔥🔥🔥🔥🔥
Supper தர்க்கம் அருமை அண்ணா கலைமதி. Valka valmudan anna❤
நாடக அமைப்பாளர் அவர்களுக்கு சிறந்த ஞானம் உண்டு....
நீன்ட நாள்களுக்கு பிறகு சிவராஞ்சனியை காணெலி வாயிலாக இன்று கண்டேன் மிக அருமையான தக்கம் இருவருக்கும் என் மணமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க வளற்க பல்லாண்டு கத்தாரில் இருந்து கண்ணன் 23/09/2023
நீண்ட காலம் கழித்து இருவரும் இணைந்து நடித்த முதல் நாடகம் அமைப்பாளருக்கு மிக்க நன்றி
Arumai nadagam ❤️❤️❤️
Super 👍👍👍 akka
என்றும் மாமா ராஜாக்கூர் ஆறுமுகம் நாரதர் அவர்கள் நினைவில்
Arumugam mama tharkkam erukka bro
Enna bro
சிவரஞ்சனி அக்கா சூப்பர்
நான் எதிர்பார்த நாடகம்
Super vera level
வள்ளி முருகன் பகுதி போடுங்க சார்
Super
உங்களை கவநிக்கிறொம்....நன்றி...
சிவரஞ்சனி க்கு நிகர் சிவரஞ்சனி மட்டுமே மறைந்த ஆறு கட்டை ஆறுமுகம் மட்டுமே.. சிவரஞ்சனி க்கு சரியான போட்டி.. கலைமதி சிவரஞ்சனி க்கு பதில் கொடுக்க முடியாது நாரத மாகரீஷி செருப்பு அணிந்து வந்து காட்சி தருவது முதன்முறையாக பார்க்கிறேன்.
உண்மை
Muthappa also...bro
Antha sivaranjaniye payappudura ore aalu kalaimathi mattum than pro.... Atha therinjikkonga first
Kalaimathita entha valliyum pesi jeyikka mudiyathu epdiyum kadaisiya oru pulli vachitu than povaru nalla videova parunga
Etha na sollala sivaranjaniye avanga oru nerganalla sollirukkanga....summa pottham pothuva pesathinga
Akka supar
Super super
Super akka
Valli super
எந்தஊர்நாடகம்
Annampatty nanba
🔥🔥🔥🔥
👍👍👍
நாரதர் பெருமாள் ராஜ் வள்ளி சிவரஞ்சனி நகைச்சுவை நடிகர் ஹரிகரன் அவர்கள் கூட்டணியில் நாடகம் பார்க்க வேண்டும் என்று ஆசை. தங்கராஜ் அண்ணா தயவுசெய்து ஏற்பாடு செய்யுங்கள் நன்றி.
அதற்கான வாய்ப்பே இல்லை சகோ
ஏன் சகோ ?
👍
@@thangarajananthsubramanian8792 why brother? Any reason?
@@MukeshKumar-sk9mx நாகரிகமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அநாகரிகமாக பேசாதீர்கள். கலையை கலையாக மட்டும் பாருங்கள். 😡
ஓவர் ஸ்பீச் to நார்த்தர்
Arumugam, Adhinarayanan, ippo Kalaimathi
Sivaranjani akka வந்துட்டேன் சொல்லு திரும்பி வந்துட்டேன் சொல்லு
நாரதர் செருப்பு போட்டுருக்காரு?
சிவரஞ்சனி சகோதரிக்கு சரியான போட்டி கலைமதிதான்.நன்று
சிவரஞ்சனி கிட்ட முடியாது தம்பி
Atha sivaranjaniya solla sollunga pappom.... Kalaimathiya patthi avangaluku theriyum sivaranjani kelvi kekka payappudura ore aalu kalaimathi thanga atha therinjikkonga
Narathar romba build up seikirar,Valli Shivaranjani tharkkam romba arumai. Shivaranjaniyai Vella mudiyathu.madurai arumugam narathar Valli Shivaranjani tharkkam innum arumaiyana irukkm
நாரதர் கலைமதி
நாரதர் முத்தப்பா போன்று நடிக்க முயற்சிக்கிறார்
வாய்ப்பில்லை ராஜா
Ookkappatuthunga valarum kalaigarkala thala
Kalaimathi patthi theriyama pesuringa
Palya Kalaimathi ella eppo gonjam sari ella but old Kalaimathi eruntha ❤❤❤❤
Akka ta Yarum mutiyathu
Sivaranjani Jayamathavan sernthu nadikka vendum
Sivaranjani long cap
கலைமதி தம்பி பாத்துபேசிக்கோ சிவரஞ்சனி கிட்ட
Tharkkathula pesi pakka sollunga yen meratturinga
@@isaipuyalvengadeshwaranval9569வெங்கி ரொம்ப வருஷம் நடிக்காம இருந்து கலைமதிய சந்திகுறாங்க... கலைமதி கேள்விகேட்டு சிவரஞ்சனியா நிப்பாட்டுங்க பாப்போம்
Nararthar have poor knowledge about mahabharatham and behaved like a rowdy. Raised his voice indecent manner and have no stage protocol.
ج
நாரதர் கலைமதி அவர்கள் நீங்கள் இன்னும் ஒரு முறை நன்றாக மகாபாரதம் பற்றி ஆழமாக படிக்க வேண்டும். பாஞ்சாலி அழியா பத்தினி தான். பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பூதங்களின் தத்துவம் தான். அந்த ஐந்து பூதங்களும் ( பாஞ்சாலி திரௌபதியம்மனுக்குள் அடக்கம்.) ஆக அவர்கள் ஐந்து உருவம். பாஞ்சாலி ஒரே உருவம் அதனால் தான் பாஞ்சாலி அழியா பத்தினி தெய்வம். நீங்கள் ஒரு முறை நன்றாக புராணம் படியுங்கள் இல்லை என்றால் இப்படி வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீர்கள் அது மிகவும் தவறு.
Super
ج
எங்க ஊர் நாடகம் அருமை
ஆனாம்பட்டி
@@vallithirumanamnadagamlive709 very nice but narathar pacha romba nagarigam illa the pachu athuvum thriyala.
Super
ج