தமிழ் சினிமாவில் தலித்தை மட்டுமே பேசி அருவருப்பை ஏற்படுத்தும் பா. ரஞ்சித் மற்றும் சில இயக்குனர்களை
Вставка
- Опубліковано 2 жов 2024
- தமிழ் சினிமாவில் தலித்களை மட்டுமே மேடைக்கு மேடை பேசி அருவருப்பை ஏற்படுத்தும் பா .ரஞ்சித் வெற்றிமாறன் மாரி செல்வராஜ் போன்றோர் இதற்குப் பிறகாவது தமிழ்நாட்டில் சொல்ல முடியாத பிரச்சனைகள் இருக்கின்றது. அதைப்பற்றி பேசினால் நன்றாக இருக்கும் இப்படித்தான் என்னைப் போன்றோர் அதிகமான நினைக்கக்கூடும் எனவே தயவு செய்து இதற்குப் பிறகாவது தமிழ்நாட்டின்
நலன் சார்ந்த பிரச்சனைகள் பற்றி பேச வேண்டும் என்று என்னுடைய தாழ்மையான வேண்டுகோளை வைக்கிறேன்
Worthu thala what you are speaking is right
🙏🙏🙏
சரியாக சொன்னீர்கள்
🙏🙏🙏
அருமையாக சொன்னீர்கள் நண்பா. உங்களை ஒரு வருடமாக பாலோ செய்து வருகிறேன். ஆன்மீகம் சுற்றுலா கார் பிசினஸ் எல்லாவற்றிலும் நன்றாக செய்து வருகிறீர்கள். மேலும் தெளிவான அரசியல் அறிவும் உள்ளது. பாராட்டுகள்
@@sen.j975 🙏🙏🙏
அருமையாக சொன்னீர்கள்👍
🙏🙏🙏
இது உண்மை டா தம்பி
🙏🙏🙏
சாதி வெறி, சாதி பெருமை, பேசும் படம் வரும்போது யார் மயிரை புடுங்கி இருந்த.
👌🙏👌
உங்கள் கருத்துக்கு நான் எந்த பதிவை போட்டாலும் திரும்பத் திரும்ப விவாதம் தான் செய்யப் போகின்றீர்கள் என்று நன்றாகவே தெரியும் கேட்கும் கேள்வியை இப்படி அநாகரிகமாக கேட்கும் பொழுது நான் எப்படி பதில் சொல்ல முடியும் இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் அனுப்பிய பதிவிற்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்