பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை பாடல் | pattu poove unnai partha song | Kamal, Ambika .
Вставка
- Опубліковано 20 жов 2024
- #ilayaraja #kamal #ambika #lovesongs #tamilsongs #4ksongs
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை பாடல் | pattu poove unnai partha song | Kamal, Ambika . Tamil Lyrics in Description .
Movie : Naanum Oru Thozhilali
Music : Ilaiyaraaja
Song : Pattu Poove
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Vaali
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி..
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
நடையோர் நடனம் இடையோர் நளினம்
நிலவின் ரதி பிம்பம் நீ உலவும் ரதி வம்சம்
இரு புருவமும் கூன் விழும் வான் பிறை
சிறு பனி இதழ் மடல் விடும் தாமரை
உன் பூமேனி பாலாடை அதில்
நான் தந்த மேலாடை
அம்மம்மா உன் அங்கம் செந்தங்கம்
என் கண் கூசுதே.
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
முழங்கால் அளவு உடையோ குறைவு
அடடா அது போதும்
மனக் கடலில் அலை மோதும்
இந்த தரிசனம் கிடைத்தது பாக்கியம்
இதை எழுதிட இல்லை ஒரு வாக்கியம்
நீ மூவாறு பதினெட்டு
இன்னும் தாண்டாத பூஞ்சிட்டு
அடியம்மா என் கண்ணும்
என் நெஞ்சும் உன் பின்னோடுதே
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
இனிமேல் ஒருத்தி உனைப் போல் அழகி
இயற்கை படைக்காது அந்த திறமை அதற்கேது
அடி உனை விட குறைந்தவள் ஊர்வசி
உந்தன் அடிமை என்றிருப்பவள் மேனகை
நீ தள்ளாடும் பல்லாக்கு
தென்றல் கிள்ளாத பூங்கொத்து
அடி அம்மா என் யோகம் உன் தேகம்
என் கண் கொண்டதே.
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி..
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
அரபி இசை + தமிழ் isai+ மேற்கத்திய இசை
ராஜா சார் கிங் ❤❤
வார்த்தை களே இல்லை கவிஞருக்கு எல்லையே இல்லை
இளமையும் வேகமும் கொண்ட கேட்க அருமையான பாடல்.
அற்புதமான பாடல் எத்தனை தடவையும் கேட்கலாம்
வாலி வரிகள் அற்புதம்
மனுசன் என்னமா Feel பன்னி பாடுறாரு ப்பா... ம்ம்..❤❤❤❤❤❤ பாடலா? இசையா? பாடிய குரலா? யாரை சொல்வது? இதை எமக்களிக்கும் you Tube ஆ No words😂😂😂
எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரு நாளைக்கு 5 முறை கேக்கறேன்
மிக மிக அருமையான பாடல்
அருமை அருமை வார்த்தையில்ல
அருமையான விறு விறுப்பான பாடல்.
துள்ளல் நடனம் தேன் குரலுடன் இனிய இசை
அம்பிகா SO BEAUTIFUL.
Movie Name
Naanum Oru Thozhilali (1986) (நானும் ஒரு தொழிலாளி)
Music
Ilaiyaraaja
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ.. மை ஸ்வீட்டி.. ஓ.. பேத்திங் ப்யூட்டி
ஓ ..மை ஸ்வீட்டி ..ஓ... பேத்திங் ப்யூட்டி
பட்டுப் பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
நடையோர் நடனம் இடையோர் நளினம்
நிலவின் ரதி பிம்பம் நீ உலவும் ரதி வம்சம்
இரு புருவமும் கூன்விழும் வான் பிறை
சிறு பனி இதழ் மடல் விடும் தாமரை
உன் பூமேனி பாலாடை அதில் நான் தந்த மேலாடை
அம்மம்மா உன் அங்கம் செந்தங்கம் என் கண் கூசுதே
பட்டுப் பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
முழங்கால் அளவு உடையோ குறைவு அடடா அது போதும்
மனக் கடலில் அலை மோதும் இந்த தரிசனம் கிடைத்தது பாக்கியம்
இதை எழுதிட இல்லை ஒரு வாக்கியம்
நீ மூவாறு பதினெட்டு இன்னும் தாண்டாத பூஞ்சிட்டு
அடி யம்மா என் கண்ணும் என் நெஞ்சும் உன் பின்னோடுதே...
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
ஹெ...ஹே பா பா பு ...(இசை)
பா பூ பூ பாபா.... பூ பா பா பா பூ ப பா பா....
இனிமேல் ஒருத்தி உனைப்போல் அழகி இயற்கை படைக்காது
அந்த திறமை அதற்கேது அடி உனை விட குறைந்தவள் ஊர்வஸி
உந்தன் அடிமை என்றிருப்பவள் மேனகை
நீ தள்ளாடும் பல்லாக்கு தென்றல் கிள்ளாத பூங்கொத்து
அடி அம்மா என் யோகம் உன் தேகம் என் கண் கொண்டதே
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி.. ஓ பேத்திங் ப்யூட்டி
ஓ.. மை ஸ்வீட்டி.. ஹூ...ஓ. பேத்திங் ப்யூட்டி ஹு..ஹூ
ஓ.. மை ஸ்வீட்டி..ஹு..ஹூ ஓ.. பேத்திங் ப்யூட்டி..ஹு..
ஒகேனக்கல் லொகேஷன் அருமை
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ.. மை ஸ்வீட்டி.. ஓ.. பேத்திங் ப்யூட்டி
ஓ ..மை ஸ்வீட்டி ..ஓ... பேத்திங் ப்யூட்டி
பட்டுப் பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
நடையோர் நடனம் இடையோர் நளினம்
நிலவின் ரதி பிம்பம் நீ உலவும் ரதி வம்சம்
இரு புருவமும் கூன்விழும் வான் பிறை
சிறு பனி இதழ் மடல் விடும் தாமரை
உன் பூமேனி பாலாடை அதில் நான் தந்த மேலாடை
அம்மம்மா உன் அங்கம் செந்தங்கம் என் கண் கூசுதே
பட்டுப் பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
முழங்கால் அளவு உடையோ குறைவு அடடா அது போதும்
மனக் கடலில் அலை மோதும் இந்த தரிசனம் கிடைத்தது பாக்கியம்
இதை எழுதிட இல்லை ஒரு வாக்கியம்
நீ மூவாறு பதினெட்டு இன்னும் தாண்டாத பூஞ்சிட்டு
அடி யம்மா என் கண்ணும் என் நெஞ்சும் உன் பின்னோடுதே...
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
ஹெ...ஹே பா பா பு ...(இசை)
பா பூ பூ பாபா.... பூ பா பா பா பூ ப பா பா....
இனிமேல் ஒருத்தி உனைப்போல் அழகி இயற்கை படைக்காது
அந்த திறமை அதற்கேது அடி உனை விட குறைந்தவள் ஊர்வஸி
உந்தன் அடிமை என்றிருப்பவள் மேனகை
நீ தள்ளாடும் பல்லாக்கு தென்றல் கிள்ளாத பூங்கொத்து
அடி அம்மா என் யோகம் உன் தேகம் என் கண் கொண்டதே
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி.. ஓ பேத்திங் ப்யூட்டி
ஓ.. மை ஸ்வீட்டி.. ஹூ...ஓ. பேத்திங் ப்யூட்டி ஹு..ஹூ
ஓ.. மை ஸ்வீட்டி..ஹு..ஹூ ஓ.. பேத்திங் ப்யூட்டி..ஹு..
Kamal dance,Ambika reaction, Vali lyrics, and apart from all Ilayaraja music, different level
What an Ilayaraja? Oh god, the creator himself would surprise about Ilayaraja's creations.
Kamal sridevi kkuppin kamal ambika chemistry super
Kamal wow❤❤❤❤
வாலி
வாலிப கவிஞர் வாலி எழுதிய பாடல்
வாலிபக் கவிஞர் வாலி
I like this song ....
Raja sirs different orchestration
2024 yaaru endha song pasthinga
This filimmakeing after5 years relisedin alltheatres so dr.sridhar super
Result
Cute 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 song
Hitlor life vittu vitten paa ithu vera levalpaa thate is great good night ok 🎉
One of the excellent song
Super song
பாடல் எழுதியவர் வாலி
We miss you, SPB Sir ❤
❤
Sweet nice songs
Music Director, Ilayaraja Sir.
Nice and romantic song
நடனம் நளினம்.
இந்த பாடல் வரிகள் எழுதிய கவிஞர் பெயர் பதிவிடுங்கள் தெரிந்தவர்கள்
Vaali
Vali great
Vaali
கவிஞர் வாலி நண்பா
😀😀😀😀😀😀😀😀
❤️🔥❤️
SuyambuAlex, ❤ Hi😅😢
💛💛💛
Completely directed in hoganakkl
Super singer song
Pattu poove unnai 🎉
Semms song
Lyrics: Vaali.
Nice song and voice and 🎶 14.1.2024
ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙏🙋🌹
Ambica sweety
2:22 *2024 வாழ்த்துகள்..*
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
. ❤
இந்த காட்சியோ எனக்கொரு பெருஞ்செல்வம்..
இதை விளக்கவே இலையே சொல்வளம்..
🎉🎉❤❤❤😂😂🎉❤
❤
😂😂😂
No comend
❤