1980 ல்தான் அவருடைய காவியம் ஒரு தலை ராகம் வெளிவந்தது.இரயில் பயணங்களில்,ராகம் தேடும் பல்லவி என்ற பல காதல் தோல்வி படங்கள் வந்தன.நீங்கள் 85 ல் காதலித்திருக்கலாம்.80 ஐ விட்டுட்டீங்க 😀
வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணிவிடும் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் காதல் கிளி அவள் பாவம் காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே நிலவினை மேகம் வானில் மறைக்க அவளினை யாரோ வீட்டில் தடுக்க மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ சோகமது நீங்காதோ காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு
பாட்டு அருமை,டி,ஆர் சார் உங்களை தவிர யாராலும் இது போன்ற பாடலைத் தரமுடியாது நீங்க பாடல் எழுதுவதை நிறுத்துனிங்க நான் பிற பாடலை கேட்பதை நிறுத்தினேன்,உங்க பாடல்கள் என் உயிர்,உங்க படம் என் மூச்சு வாழ்க டி ஆர்
"தேவதையை பார்ப்பதற்கு வழியுமில்லை .. தேன் மொழியை கேட்பதற்கு வகையுமில்லை ... ஜன்னலில் அந்த நிலவு தென்படவில்லை.. மாக்கோலம் போட வாசல் வரவில்லை...".. என் கண்மணிக்கு நீ தூது போ என்று வைகை கரை தென்றலை தூது அனுப்பிய எங்கள் மயிலாடுதுறை காவேரி கரை தமிழ் சிற்பி ராஜேந்திரன்... ஆண்மையை கவிஞன் ஆக்கிய பெண்மை அது என்றும் வாழ்க..
In those days (1983) I was 23 years old. With severe asthma I was taken to Doctor Veluchamy. (Poo chandai) Thanjavur for treatment. Once of the visit to cheer up me as a patient he said "newly released film of T.Rajenser, I like vaigaikarai katre nillu". He is no more RIP doctor. Very good song. 20-2-23.
இந்த காத்திருப்பும் தவிப்பும் இன்றைய காதலர்களுக்கு இல்லை என்பதால் இது போன்ற பாடல்கள் அந்நியமாகிவிட்டது... காற்றே பூங்காற்றே காதோரம் போய் சொல்லு ... மன்னன் மனம் வாடுதென்று அருமை
vijayananth sivapunniyam exactly true sir...simple ah breakup nu mudichukranga... Eventhough nanum intha generation teen guy.. I'm 19 only now.. But I like this kind of songs and scenes
நான் கேரள வாழ் தமிழன் தமிழ் ஆசிரியரும் கூட இது போன்ற பாடல்களை மனசு வலிக்கும் போதெல்லாம் என் கைப்பேசியில் கேட்டுக் கொள்வேன் அவ்வப்போது . மனது வலி மாறும். தமிழகம் பெற்ற தவப்புதல்வன். கமல் இல்லாத திரையுலகம் இல்லை ராஜா இல்லாமல் தமிழ்ப் பாடல் இல்லை.
உயிர் வாழ்ந்த மாலை மணம்❤ இனிமைகளில், புதுஜோடி புன்னகை மலரூதே நம் இளமைதனில்❤❤ ஆடுகின்ற ஊஞ்சல் போலே ஆசைகளும் குலுங்குதடி நட்சத்திர ஓட்டமெடுத்து! என்னை நினைந்த நீதானே சுகம் பேசிய மலைவாச மாருதமே❤❤
ஆயிரம் வரிகள் எழுதினாலும் உன் வரிக்கு ஈடாக டி ராஜேந்தர் அவர்களே கண்ணீர் விட்டு கலங்கினாலும் அந்த கண்ணீருக்கு சொந்தக்காரர் நீங்கள் தான் எனது நினைக்கிறேன் காரணம் உங்களின் இசையின் வரிகள்😢😢😢😢😢
வாயால் கெடவில்லை. கருணா குடும்பத்தினால் கெட்டார். இவரின் படங்களில் திமுகவின் கொள்கைகளப் பரப்பிக் கொண்டிருந்தார். அதனால் கருணா குடும்பத்தினர்க்கு நெருக்கமானார். திமுகவினராலும் மதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் தன் தம்பிக்கு கருணாவின் மகளைப் பெண் கேட்டார். அங்கே தான் அவரின் கெட்ட நேரம் ஆரம்பித்தது.
@@manavalaganr9327 yes bro. That I remember bro....another thing he could not adapt to the taste of the next generation !! On top of it,over vaai...so inspite of his talent,he is being viewed as a joker now !!😄😄
சரக்கு அடிப்பதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளும் முடியாவிட்டால் படிப்படியாக குறைத்துக் கொள்ளும். உன் மனைவியோ மகளோ தண்ணி அடித்தால் உன்னால் சகித்துக் கொள்ள முடியுமா
This is one and only .. only one song which takes me to other life, past life which makes to travel all sort of sadful memories ..love life with sorrow .. unable to express from my childhood what exactly happens in my soul or mind
உயிருள்ளவரை உஷா....ஒரு காலத்தில் சிலோன் ரேடியோ மற்றும் விவித்பாரதியில் அடிக்கடி ஒலித்த பாடல். "காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய்ச் சொல்லு....என்ன இலக்கிய தரம் வாய்ந்த வரிகள். இந்த தாடிக்காரன் ஒரு அற்புதமான கவிஞன் தான் சந்தேகமே இல்லை. சீறி வரும் காளை
வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு (வைகைக் கரை) திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணிவிடும் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே நிலவினை மேகம் வானில் மறைக்க அவளினை யாரோ வீட்டில் தடுக்க மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு
பம்மல் சென்ணை ரவிவர்மன் , சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, " தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை! தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை! உயிருள்ளவரை சரஸ்❤. 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
பன்முக ஆளுமை திறன் கொண்ட கலைஞர் T.ராஜேந்திரன் அவர்களை இன்று வரை தமிழ் சினிமா கொண்டாடமல் இருப்பது மிகப்பெரிய வருத்தமே
புத்தி மோசம்
தமிழ் சினிமாவின் தலை எழுத்து
❤❤❤❤❤❤❤❤
Aamanda punda!😂😂😂
@@atheratetuberloosu punda🤣🤣🤣
அருமை இனி அந்த காலம் வருமா என் அப்பா அம்மா வாழ்ந்தகாலம் அது எப்போதும் எனக்கும் வராது..
Nenaivugal matum than varum very valiz ellai
உண்மை
Valikkum unmai... idhu appavithanangalai tholaithu vitta thalaimurai
sir w ru from please send me your number
@@anuroppam9517 ourLIFE WAS NA A LOT TO YOU A GOOD 😊 OO999ooooo99oooooooooOOOOOOOOOOOOO9oooOoooooOoOoooOooooooppppp
இனி ஒருபோதும் இதுபோன்ற படல் வரப்போவது இல்லை இந்த பாடல் வந்தகாலத்தில் நாமும் பிறந்தோம் என்பது பெருமை
இனி ஒரு போதும் இது போன்ற பாடல் வரப் போவது இல்லை இந்தப்பாடல் வந்த காலத்தில் நாமும் பிறந்தோம் என்பது பெருமை.
பாடல்
வெறும் 4 இசை கருவிகளை கொண்டு இயற்றிய பாடல் அருமை டி ஆர்
திரை உலகில் எனக்குத்தெரிந்த சகலகலா வல்லவர் TR மட்டுமே அவருடைய சேவை திரை உலகுக்கு என்றும் தேவை
85 90 வருடங்ஙளில்ல் காதலித்தவர் மட்டும் இந்த பாடலின் வலி தெரியும்
ஆமா ஆமா ஆமா.
1980 ல்தான் அவருடைய காவியம் ஒரு தலை ராகம் வெளிவந்தது.இரயில் பயணங்களில்,ராகம் தேடும் பல்லவி என்ற பல காதல் தோல்வி படங்கள் வந்தன.நீங்கள் 85 ல் காதலித்திருக்கலாம்.80 ஐ விட்டுட்டீங்க 😀
Yes particularly on train
சார் பாடல் வரிகள் எல்லா காலங்களிலும் உண்மையாய்க் காதலித்த எந்த வயதினருக்கும் வலியைத் தெரிவிக்கும்.
Yeppa, 2024 lil love pannathappa. Because you are a grandfather now
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடலுக்கு வயசாகாது.
YES 👍🔥
விறகு அடுப்பில் குழல் ஊதி சோறு ஆக்கிய அந்த காலம் இருக்கே,,,,,
இனி அந்த 80s ku எங்க poven
இந்த மாதிரி பாடல்கள் தற்போது வருவதில்லை. TR அவர்கள் ஓர் சிறந்த படைப்பாளி.
À
Agree now these song so bad only afew song good
ஆம், உண்மை
💯
Very good Lyrics.
TR was all rounder but never got awards or appreciation.
All his movies heroines became so famous -Amala, Nalini....
T. ராஜேந்திரன் அவர்களின் அற்புதமான வழி வரிகளுக்கு இன்றும் நான் அடிமை அவரின் அருமையான இசை என் மனதைத் தாலாட்டும்
true
T R best song
Hi
Hi
@@parthibanbar7915 ,,, 🐧
இப்பவும் எப்பவும் இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள் .???
Me
80 வயதிலும் நான் கேட்டு மகிழ்கிறேன்.
Me
உஷாவுக்கா ஒரே ஒரு நிமிடத்தில் மனதில் உதித்த பாடல்களில் இதுவும் ஒன்று படம்
செலவே இல்லை
உங்க பாட்டே போதும் தலைவா...நீங்கல்லாம் வேற லெவல்..
Thank you
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு
இந்த பாடல் எனது காலையில் கேட்கும் தெய்வீக ராகம்... நன்றி T. ராஜேந்தர் மற்றும் K.J. யேசுதாஸ்...
ஒவ்வொரு காதல் உயிருக்கும் உயிர்கொடுத்தது இந்த பாடல்
இது போன்ற பாடல்களை கேட்டு பார்த்து ரசிக்கும் கடைசி தலைமுறை நாமகத்தான் இருப்போம். கடவுளுக்கு நன்றி. 🙏🙏
இந்தப் பாடலைக் கேட்டவுடன் என் பழைய நினைவுகள் எல்லாம் வருகின்றது
தமிழராய் பிறந்திட்ட துர்பாக்கிய சாலிகளுக்கு இறைவன் யோசித்து அளித்திட சிறு ஆறுதல்தான் இந்த ஆளும் இவனது 80 90களின் பாடல்களும்.
ஐயா T R உங்களுக்கு கோடானு கோடி நன்றி
இனிமையான காலங்கள்
இனி ஒருபோதும் வருவதற்கு இல்லை.
Unnai than
கானகந்தர்வன் K.J.யேசுதாஸ் அவர்கள் பாடிய அற்புதமான ஒரு பாடல்,
கேட்டவுடன் நெய்வேலியை
நினைக்கச்செய்கிறது... இந்த அருமை... சூப்பர்...!
இது போல் பாடல்கள் பிறந்த காலத்தில் நாமும் பிறந்தோம் என்று பெருமிதம் கொள்கிறேன் நன்றி நண்பரே
ammu sundar
ammu sundar ok
k
நெஞ்சை விட்டு அகலாத இதமான சோககீதம் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிசையில் ஒன்று
hai
மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனை தேடுதென்று ❤️ சூப்பர் வரிகள் TR...... SNS
இது போன்ற பாடல் இனி எப்போதும் வராது
Yes..
CRT bro super lyrics🥰
2024 யார் எல்லாம் கேட்டீர்கள் ஒரு லைக் போடுங்க.
பாட்டு அருமை,டி,ஆர் சார் உங்களை தவிர யாராலும் இது போன்ற பாடலைத் தரமுடியாது நீங்க பாடல் எழுதுவதை நிறுத்துனிங்க நான் பிற பாடலை கேட்பதை நிறுத்தினேன்,உங்க பாடல்கள் என் உயிர்,உங்க படம் என் மூச்சு வாழ்க டி ஆர்
இந்த பாடலை டி ஆர்.சார் அவர் மணைவிக்காக எழுதிய பாடல் அருமை சார்..எனக்கு பிடித்த பாடல்
Yes
T Rன் பாடல்கள் என்ற போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
Super, என் சிறுவயதில் வந்த படம். இது போன்ற பாடல்களை இனி கேட்பது அரிது.
9-9-2022 இந்த பாடலை பல முறை கேட்டிருக்கேன் இன்னும் பல முறை கேட்பேன் அருமையான வரிகள்...
"தேவதையை பார்ப்பதற்கு வழியுமில்லை .. தேன் மொழியை கேட்பதற்கு வகையுமில்லை ... ஜன்னலில் அந்த நிலவு தென்படவில்லை.. மாக்கோலம் போட வாசல் வரவில்லை...".. என் கண்மணிக்கு நீ தூது போ என்று வைகை கரை தென்றலை தூது அனுப்பிய எங்கள் மயிலாடுதுறை காவேரி கரை தமிழ் சிற்பி ராஜேந்திரன்... ஆண்மையை கவிஞன் ஆக்கிய பெண்மை அது என்றும் வாழ்க..
காற்றே பூங்காற்றே
டி.ராஜேந்தர் அவர்களின் இசை சிற்பம்
அழகான பாடல் மென்மையான ராகம். நளினியின் இளமை பருவம் அருமை
அந்த கால 80' வரிசை பாடல்களில் T.Rன் பாடல்கள் மிகவுமே ரசிக்க வைத்தது...
nice
Eppothum rasikkalam
Super
இதுதான் காதல் என்பதா
G. MOHAN
நான் சின்னபையனா இருந்தப்ப கேட்டவை இன்றும் இந்த பாடல் கேட்க தூண்டுகிறது
sankar usha
T.R பிடித்தது அவர் பாடல்கள் மட்டுமே.தேனருவி.
காதலின் வலி வாழ்க்கையை கற்று தருகிறது.
Excellent song by yesudass sir and super music by The. Rajendra n sir
காதல் தோல்வியும் சுகமாக்கும் ராகம்
lokesh loki K 100/உண்மை
In those days (1983) I was 23 years old. With severe asthma I was taken to Doctor Veluchamy. (Poo chandai) Thanjavur for treatment. Once of the visit to cheer up me as a patient he said "newly released film of T.Rajenser, I like vaigaikarai katre nillu". He is no more RIP doctor. Very good song. 20-2-23.
Nee innum saagalaiya da😂😂
காற்றே பூங்காற்றே என் கண்மணியை அவளை கண்டால் நீயும் காதோறும் போய் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனை தேடுதென்று
Nice
Enna line super
Super song.golden voice Dr Kj Yesudas.very touching
இந்த காத்திருப்பும் தவிப்பும் இன்றைய காதலர்களுக்கு இல்லை என்பதால் இது போன்ற பாடல்கள் அந்நியமாகிவிட்டது...
காற்றே பூங்காற்றே
காதோரம் போய் சொல்லு ...
மன்னன் மனம் வாடுதென்று
அருமை
vijayananth sivapunniyam exactly true sir...simple ah breakup nu mudichukranga... Eventhough nanum intha generation teen guy.. I'm 19 only now.. But I like this kind of songs and scenes
really true
Nan iruken Anna......
Chan Dru good thambii
உன்மை தான்
எனக்கு டி ஆர் படம் மிகவும் பிடிக்கும் நான் டி ஆர் திவிர ரசிகை
நாங்களும்
நான் கேரள வாழ் தமிழன்
தமிழ் ஆசிரியரும் கூட
இது போன்ற பாடல்களை மனசு வலிக்கும் போதெல்லாம் என் கைப்பேசியில் கேட்டுக் கொள்வேன்
அவ்வப்போது .
மனது வலி
மாறும். தமிழகம் பெற்ற தவப்புதல்வன்.
கமல் இல்லாத
திரையுலகம் இல்லை
ராஜா இல்லாமல்
தமிழ்ப் பாடல் இல்லை.
90 காலங்கள் திரும்ப செல்ல முடியாதா..சொர்கம் என்றால் அது 90s காலம் தான்😢
இந்த மாதிரி எல்லாம் இனி எந்த காலத்திலும் கிடைக்காது
S bromanam valikkirathu
Ssuper my sweett memorice
கூண்டுக்குள் அலைமோதும் காதல் கிளி அவள் பாவம்
ஏதோ நானைவுகள்
jesus iloveyou52 காதலியய்தேடுகிரது
உயிர் வாழ்ந்த மாலை மணம்❤ இனிமைகளில், புதுஜோடி புன்னகை மலரூதே நம் இளமைதனில்❤❤ ஆடுகின்ற ஊஞ்சல் போலே ஆசைகளும் குலுங்குதடி நட்சத்திர ஓட்டமெடுத்து! என்னை நினைந்த நீதானே சுகம் பேசிய மலைவாச மாருதமே❤❤
Kj jesudass sir voice ultimate
K.j.yesudas,sir,salute.fantastic.
ஆயிரம் வரிகள் எழுதினாலும் உன் வரிக்கு ஈடாக டி ராஜேந்தர் அவர்களே கண்ணீர் விட்டு கலங்கினாலும் அந்த கண்ணீருக்கு சொந்தக்காரர் நீங்கள் தான் எனது நினைக்கிறேன் காரணம் உங்களின் இசையின் வரிகள்😢😢😢😢😢
K. J. ஜேசுதாஸ் அய்யா குரல்.. T. ராஜேந்தர் சார் மியூசிக் அருமை...
தலைவர் பாடினாலே அந்த பாட்டு ஹிட் தான்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை இளைமை காலம் நீனைவு வருகிறது
thanks to Dr.K.J.Yesudas precious voice
TR - extraordinary talented guy...anaal vaayaal kettu poitaar!!gave 12 consecutively hits those days...songs,lyrics 👌👌👌👌👌
வாயால் கெடவில்லை. கருணா குடும்பத்தினால் கெட்டார். இவரின் படங்களில் திமுகவின் கொள்கைகளப் பரப்பிக் கொண்டிருந்தார். அதனால் கருணா குடும்பத்தினர்க்கு நெருக்கமானார். திமுகவினராலும் மதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் தன் தம்பிக்கு கருணாவின் மகளைப் பெண் கேட்டார். அங்கே தான் அவரின் கெட்ட நேரம் ஆரம்பித்தது.
@@manavalaganr9327 yes bro.
That I remember bro....another thing he could not adapt to the taste of the next generation !! On top of it,over vaai...so inspite of his talent,he is being viewed as a joker now !!😄😄
Avar sema talented athukku correct ethuvumae avarukku keddaikama pochii athunala thaan over pesa start pannitaru really Avar legend thaan
இன்றும் நான் சரக்கு அடிக்கும் போது கேட்க்கும் பாடல்🎶 😭
👌👌
சரக்கு அடிப்பதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளும் முடியாவிட்டால் படிப்படியாக குறைத்துக் கொள்ளும். உன் மனைவியோ மகளோ தண்ணி அடித்தால் உன்னால் சகித்துக் கொள்ள முடியுமா
மனதுக்கு பிடித்த பாடல்
Legend TR sure words no one can fill his place one only TR sir
This is one and only .. only one song which takes me to other life, past life which makes to travel all sort of sadful memories ..love life with sorrow .. unable to express from my childhood what exactly happens in my soul or mind
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப .ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
I felt this song after breakup on 2015.... Still this favorite and remember her 2020😭😭😭 TR awsome
டி.ஆர் இசை ... சூப்பர் ❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....
somu kutty I have
Nice song
உயிருள்ளவரை உஷா....ஒரு காலத்தில் சிலோன் ரேடியோ மற்றும் விவித்பாரதியில் அடிக்கடி ஒலித்த பாடல். "காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய்ச் சொல்லு....என்ன இலக்கிய தரம் வாய்ந்த வரிகள். இந்த தாடிக்காரன் ஒரு அற்புதமான கவிஞன் தான் சந்தேகமே இல்லை.
சீறி வரும் காளை
Kannathasanson
Kannathasansag
Kanathasansog
Kanathasansog
k
Very very wonderful song❤❤❤❤❤🎉yethana murai kedalu salikatha song
TR is Tamil scholar and talented film personality.
நான் இந்த பாடலை தினமும் தோறும் கேட்கிறேன். Love failure .I'm 90ks
Wonderful kampos... thanks T Rajendra sir
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை)
திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
இந்த பாடல் கேட்டுகொண்டே இருக்கலாம் சூப்பர் பாடல்
நானும் இப்படி உருகி ஒரு கதையை சொல்லானும் பாக்குரேன் ஆனால் இல்லை வயசு மட்டுமே ஆகுதூ 25😢😢😢😢😢
Thala enakku 45 enakke varala..ha..ha..ha...
ടി.ആറും ദാസേട്ടനും 🔥🔥❤️❤️ ഏതാ വരി🔥 ഏതാ ഫീൽ❤️
மிக சிறந்த கலைஞன்
மிக அருமையான பாடல்
இது அல்லவா காதல் பாடல்கள் இப்போது இருக்கும் காம பாடல்கள்
venkat a ണേനസഹദഖശൊ
super song
super song
fhdd
venkat a sariya sonninga sir
what a beautiful song composed by T R...
Na eppa than endha madhiri songs kekuren romba super ra eruku. Kojam sogam
U r class apart sir , even in this time of the year if u compose song like this it will be hit for ever and i will be fan for ever
T.R ... mass
காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீர் காதோரம் போய் சொல்லு...........
Beautiful ❤️ song.
T.R IS ONE & ONLY BEST MUSICIAN, LYRICIST IN INDIAN CINEMA 👌💥👌💥👌💥💥👌💥👌. CINEMA BEST ALL-ROUNDER
தமிழ் திரையுலகில் பொற்காலம் அது 80sதான் நவீன வசதிகள் தற்போது போல் அப்போதில்லை
மிக மிக அருமை மனம் கவர்ந்த பாடல்கள்
supersongs
Evergreen superhit
அருமையான பாடல் வரிகள் சூப்பர் தலைவா
பம்மல் சென்ணை ரவிவர்மன் , சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, " தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை! தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை! உயிருள்ளவரை சரஸ்❤. 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
என்ன கல்வி நாட்களில் கேட்ட காதல் படம் மனது வலிக்கிறது
TR en thevira Rasigai❤❤❤❤
Nice song ♥️
Ena talent da TR... tamilanai tamilnadu vaala vidadu
சூப்பர்🌹🙏🙋
பழய நினைவுகள் வருகிறது
என் மனதில் உல்ல வரிகள் இந்த பாடல்.Ev
great fl singing thalaiva
One of the best composition till date
K.j.yesudas sir 😘😘😘
K.l.singam.tn.thangam.en.kjy.fan.
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன அன்பே ❤❤❤
என் சோகத்தில் பங்கெடுத்த பாடல்
80 90 ல் பிறந்தவர்கள் எல்லாருக்கும் இது மாதிரி பாடல்கள் பிடிக்கும் ஐ லவ் யூ சாங்ஸ்