இலங்கை வானொலி--"இசை ஞானி"இளையராஜா-"தெய்வக்குரலோன்".பி.ஹெச்.அப்துல் ஹமீத் அரிய பேட்டி[1979]

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2019
  • இலங்கை வானொலி வாழ்க!
    அன்பு அறிவிப்பாளர்களின் புகழ் திக்கெட்டும் பரவுக!!
    தமிழ் வானொலி வரலாற்றில் பல புதுமைகளைச் செய்து காட்டிய "இலங்கை வானொலி" ஒலிபரப்பாளர்கள்,குறிப்பாக அன்பு அறிவிப்பாளர்.சகோதரர்.மதிப்பிற்குரிய பி.ஹெச்.அப்துல் ஹமீத் தன் "இலங்கை வானொலி" பயணத்தில் செய்து காட்டாத புதுமைகளே இல்லை எனலாம்.1970-களின் கால கட்டத்தில்,இசையமைப்புத் துறையில் "இசை ஞானி" செய்து காட்டிய "COUNTERPOINT",இசை கோர்ப்புப் பணியில் செய்த வித்தியாசமான பல அபூர்வ முறைகளை தமிழ் நேயர்களுக்குச் சொல்லி சொல்லி அறிமுகப்படித்தியவர்,நமது அப்துல் ஹமீது அண்ணன் அவர்கள்..இது "இலங்கை வானொலியில்" அன்று ஒலிபரப்பான "திரைக் கதம்பம்","இசைச் செல்வம்" மூலமாக வெளிப்படுத்தப்பட்டது..இவர் வெறும் பாடல்களை மட்டும் ஒலிபரப்பாமல்,நேயர்களின் ரசனைத் தன்மையை வளர்க்கும் விதமாக பணியாற்றியது வெகுவாக உணர்த்தப்பட்டது..
    அந்த வகையில் இந்தப் பேட்டியும் அரிதான,அபூர்வமான ஒன்றாகும்!இதுபோல பல விடயங்கள்,வித்தியாசமான நிகழ்ச்சிகள் நேயர்களை,ஏன் இளையராஜா போன்ற கலைஞர்களை கூட ஒருமித்த விதமாக "இலங்கை வானொலியை"உற்று நோக்க வைத்தது!
    அந்த வகையில் லண்டன் BBC-யை விடவும் கூடுதலாக, வானொலியை அகிலமெங்கும் பிரபலப்படுத்தியது.
    நன்றி:"தெய்வக்குரலோன்".உலக அறிவிப்பாளர்.திரு.பி.ஹெச்.அப்துல் ஹமீத்
    நன்றி:"இசை ஞானி"இளையராஜா
    நன்றி:எமரால்ட் சர்ட்ஸ் நிறுவனம்
    நன்றி:இலங்கை வானொலி-தென்றல்

КОМЕНТАРІ •