КОМЕНТАРІ •

  • @angavairani538
    @angavairani538 10 місяців тому +1

    வணக்கம் அய்யா
    உங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதமான அழகான தேவையான பதிவு... வளர் இளம் பெண்கள் ஆண்களுக்கு மனதை அடக்கி தைரியமாகவும் சிறப்பாகவும் வாழ்வதற்கான வழிமுறைகளை பதிவிடுங்கள் அய்யா.. எத்தனையோ கோடி இளைஞர்களும் தங்கள் சொற்பொழிவை கேட்கிறார்கள் மனம் பக்குவப்படும் வாழ்க்கை சிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு... தயவுசெய்து யோசியுங்கள்.தங்களுக்குதெரியும் எது சிறப்பபோஅதைசெய்வீர்கள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤

  • @thankaraj5186
    @thankaraj5186 10 місяців тому +1

    JAYARAJ... IYAA... VANAKKAM... KUNDUMANI...PARRI...ORU...PATHIVIL..SONNEERGAL... ANTHA... KUNDUMANI.... GURUVAYUR.... THIRUKKOVILIL... PAKTHARKAL... VANANGUM... KUNDUMANI...ORU...VAYATHANA.PENMANI... SRIGURUVAYURAPPANUKKU.... PAKTHI YODU... KODUTHTHA THU.... BHAGAVAAN... VIRUMPI...VIKKA.. VENDUM....ENA..SOLLI...PENPAKTHAR..MEETHU..KAATTIYA.. ANBU... SRIGURUVAYURAPPAA.... THIRUVADI... SARANAM.....

  • @manomano403
    @manomano403 10 місяців тому +1

    கடவுள் என்றொரு
    கவிஞன் எழுதிய,
    கவிதை மானுடம்
    ஒன்றாகும்!
    அதனை முழவதும்
    நாம் கற்றால்,
    யாதும் கற்றோம்
    என்றாகும்!!
    இன்றோ நேற்றோ
    இல்லைக் காலம்,
    தானே நிலையாய்
    நின்றாகும்!!!
    அறமே உறுபொருள்
    துணையாய் நாடி,
    அன்பைத் தேடின்
    வென்றாகும்!!!!

    • @manomano403
      @manomano403 10 місяців тому

      இறைவன் கருணை வடிவானான்,
      அவனே நமக்குத் துணையானான்!
      இதுதான் நேரம் அமைதி பெற,
      மனமே சலனம் கொள்ளாதே!!
      இறைவனின் விருப்பம் இல்லாமல்,
      எதுவொன்றும் உலகில் நிகழாது!!!
      உனக்கொரு கடமை இருக்கிறது,
      அதிலே புலன்கொள் சிதறாமல்!!!!