Correct sir, let us vote for DMK for all 234 constituency next time so they can loot the entire state once for all.. makkal ll never wake up.. This is all our fate only
@@SathishSathish-xy4gr private & government in all schools students only their. Discipline is not only for government school. It applicable to private schools also. Are you coming to say. Only government hospital 🏥 should follow the rules & it is not applicable to private hospital bro? 😂😂😂
அரசு பள்ளிகளில் அல்லேலூயா கூட்டம் போடும் போது இப்போது எதிர் பவர்கள் எங்கே போனார்கள் முதல் அமைச்சர் ரே இந்து பண்டிகை க்கு மட்டும் வாழ்த்து சொல்ல மட்டார் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
நான் சிறுவயதில் படிக்கும் பொழுது வேதபாடம் என்னும் ஒரு பாடமே எங்கள் பள்ளியில் இருந்தது அனைத்து பரீட்சைகள் உடன் சேர்த்து வேத பாடத்திற்கும் பரிட்சை உண்டு அப்ப பாடத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த வகுப்பிற்கு செல்லமுடியும் என்ற ஒரு நிலை இருந்தது அது ஒரு கிறிஸ்தவ பள்ளி அதுமட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் அதுதான் ஆசிரியருக்கு நிகழ்ந்துள்ளது சம்பள பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு ஒன்றும் சரியாக கற்றுக் கொடுக்காததால் இவர் வந்து கற்றுக் கொடுப்பதால் மாணவர்கள் தெளிவடைந்து விடுவார்கள் என்கின்ற வருத்தத்தில் தன் இயலாமையால் இப்படி எதிர்த்துப் பேசுகிறார்
No crime on his statement! He have explained with the good thought!! What is the problem!! Why no action for other Religion which are against Hindu Religion?? Why such partiality??
ஆன்மீகம் பள்ளி யில் இருக்க கூடாது என்றால் எதுசம்மந்தப்பட்ட போதனையையும் இருக்க கூடாது. மொத்தத்துல மாணவர்களை வழி நடத்திட நல்லதை பேச விடலைன்னா அவன் உருப்படறது
வாழ்த்துக்கள் தம்பி உண்மை உரக்கசொல்பவன் மேதை ஆகிறான் எனக்கு மதம் மாறியவர்களிடம் ஒரே கேள்வி சாத்தானை படைத்ததுயார் என்று பைபிளில் இருக்கிறதா இல்லையா சர்வவல்லைமிக்கவரால் சாத்தானை படைத்தது யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லையா அல்லது அவரே சாத்தானை படைத்தாரா உங்களிடம் மறைக்கபட்டதா
இன்றைய நடைமுறையில் ஒரு விஷயம் நன்றாக புரிய வருகின்றது... இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு *ஆன்மிகம், நீதிநெறி, அறம்* சம்மந்தமான எந்த ஒரு விஷயமும் உள்ளே செல்லக்கூடாது... அறிவியல் மட்டும் உள்ளே சென்றால் போதும் என்று பெற்றோர்களின் மன நிலையாக உள்ளது.... ஆன்மீகம் யாருக்குத் தான் சொந்தம்.... ?????? *ஐயர் வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு* மட்டும் தான் ஆன்மீக கல்வி....
.Idhellam enga kondu poi vidum endru theriyavillai. In nilai needithal sondha naatilayae naam agadhigalagum naal vegu tholaivil illai. Hats off to you Mahavishnu. Indha mudhugelumbu illadha samoogathil thondriya rathinam neengal.
பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆண்மீகத்தையும் நீதி போதனையும் எதற்கு கற்பிக்கனும் ?திராவிடம் பெரியாரிசம் கலைஞரிசம் மாணவர் அணி பற்றித்தான் போதிக்கனும் அதுதான் அவசியம் . ஓட்டுப்போட்ட மக்கள் இலங்கை பங்களாதேஷ் மாதரி விழித்து எழாத வரை ........
A person with this attitude is a HM, future of all students studying in that school is completely gone...This is how TN Govt Education Dept is handling the things in a very worst manner.
ஒரு மதத்தினர் மக்களை விளிப்பதே 'பாவிகளே...' என்பதாக இருக்கிறது. அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் பாவம் செய்திருப்பார்கள் என்பதே அந்த விளியின் ஆதார பொருளாக இருக்கும். குற்ற உணர்வை மிகைப்படுத்திய பின்னர், கேட்போரின் மனதில் 'இதிலிருந்து எப்படி மீண்டு வருவது' என்ற கவலை ஏற்படும். இதற்கு பதில் 'எங்கள் இறை தூதரை வணங்குங்கள், அவர் உங்களுக்கு மன்னிப்பு வழங்குவார்' என்பதாக இருக்கும். இந்த மதத்தை குறை கூறவில்லை. அவர்களும் அறம் இல்லாத வாழ்க்கை முறை இன்னல்களை தரும் என்கிறார்கள். இது போன்ற கருத்துக்கள் அனைத்து மதங்களிலும் உள்ளது. வாழ்க்கையில் பல விதங்களில் துன்பப்படும் பலரும், 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நேர்ந்தது' என்று வருந்தக்கூடும். இதற்கு பகுத்தறிவிலும் விளக்கம் கிடையாது. சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டி முன்னோர்கள் ஒரு 'மறு பிறவி' தத்துவத்தை முன்வைத்தார்கள் என்றாலும், அது சமுதாய நன்மைக்கே என்று உணரலாம்.
எது ஆன்மிகம்? மனிதன் நல்வாழ்வடைய கூறும் கருத்து களை சொல்வதே ஆன்மீகம். பிற்போக்கான மனிதநேயமற்ற பிற்போக்கான கருத்து எப்படி ஆன்மீகமாகும்? கருத்தை ஆன்மீகம்
ஒரு தொழிலதிபர் தன் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு வேலைக்காரனை இவன் எனக்கு முதல்வன் முதல்வர் முதலாளி என்று அந்தத் தொழிலதிபர் சொல் வாரரா...? அதுபோல ஒரு முதல் நிலை ஊழியனை நமக்கு பணி செய்யும் பணியாளனை பப்ளிக் சர்வன்டை வேலைக்காரனை இவன் எனக்கு முதல்வன் முதல்வர் முதலாளி என்று நாம் சொல்ல முடியுமா.....?
In some other school mr umashankar ias was praising and preaching chistianity, and against other religions, he calls students to study the bible! Just now i watched this in youtube,
மீண்டும் மீண்டும் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள்.
நாடு உருப்படாது.. நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள்...
இதுவும் வேனும்...
இன்னமும் வேனும் நமக்கு
இன்னமும் வே'ணு' ம் எனக்கு
Correct sir, let us vote for DMK for all 234 constituency next time so they can loot the entire state once for all.. makkal ll never wake up..
This is all our fate only
இந்த தம்பியை போல் அனைவரும் நல்லவற்றை இளைஞர்களுக்கு எடுத்துக்கூற முன் வர வேண்டும்.மஹாவிஷ்ணு பல்லாண்டு காலம் வாழ்க
Iĺlujh tv v
மாற்று திறனாளி ஒரு கிருஸ்துவர். அவர் பெயரையே சொல்ல மறுக்கிறரே. மஹா விஷ்ணு பேச்சு சரியே
Avary peru Shankar.. avaru endha madhama irunthalum, Pavam senjavanga maatru thiranaliya porapanganu soldrathu righta?
@@karthikeyana35ஆன்மீக பேச்சாளர மூடநம்பிக்கை பேச்சாளர்னு பொத்தாம் பொதுவாக சொல்றது தப்பில்லன்னா இதுவும் தப்பில்லதான்😂
@@karthikeyana35👌👍 ஒரு சில வார்த்தை மட்டும் மஹாவிஷ்னு தவிர்த்து இருக்கலாம்.
சூப்பர் மகாவிஷ்ணு
வாழ்த்துக்கள்
குழந்தைகள் நல்வழியில் நடப்பதற்கு ஆன்மீகம் பற்றி சொல்லி கொடுப்பது மிகவும் தேவையானது.
ஏண்டா மாணவர்களுக்கு நல்லது சொன்னா குத்தமாடா ... திராவிடிய மாடல் ..க
வெற்றி வெற்றி மக்கள் நிச்சயமாக தாமதமாக இருந்தாலும் சரியாக விழித்துக்கொண்டு எழ ஆரம்பித்து விட்டார்கள் 🙏🏻🙏🏻🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🔥👍🏻
எத்தனையோ அரசு உதவி பெரும் பள்ளிகளில் வெறும் christian prayers மட்டும் நடைபெறுகிறது.
Udhavi perum palligal Muslim Hindhu Cristian nu ellam iruku, anal ithu Arasu palli nanbarey, Kadavul Nambikkai veru, Madha sarbu veru
@karthikeyana35
Vudhavi perum palli, private, govt. Ella schoolayum uniformdhan podranga jadhi madham, rich & poor vidhyasam theriyamal irukka. Ella schoolayum studetsdhan irukanga, avargalukum neutraladhan teach pannanum. Appo comparing with govt. School private school discipline illannu agidum bro
Government school poi paru
@@SathishSathish-xy4gr private & government in all schools students only their. Discipline is not only for government school. It applicable to private schools also. Are you coming to say. Only government hospital 🏥 should follow the rules & it is not applicable to private hospital bro? 😂😂😂
அரசு பள்ளிகளில் அல்லேலூயா கூட்டம் போடும் போது இப்போது எதிர் பவர்கள் எங்கே போனார்கள் முதல் அமைச்சர் ரே இந்து பண்டிகை க்கு மட்டும் வாழ்த்து சொல்ல மட்டார் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
அவன் ஒரு பயங்கரமான இந்து விரோதி, ஆபத்தான நச்சு கிருமி !!??
உங்கள் பணி தொடரட்டும்
மாணவர்களை அரசியலில் இழுக்க அரசியல் கட்சிகள் முயல்வது மட்டும் சரியா.
இந்த விஷயத்தை ஊதிப்பெரிதாக்கி கார் ரேஸ் விவகாரத்தை அமெரிக்க சுற்றுலா விஷயத்தில் இருந்து மக்கள திசைதிருப்பனும் அதான திமுக😂😂😂😂
இன்றும் நாளையும் இதை திரும்ப திரும்ப போட்டு ஒரத்தநாடு கற்பழிப்பை மறக்கச் செய்து விடுவார்கள்.
மஹா விஷ்ணு யாருனு தெரியாம இருந்தேன் அதை எனக்கு காட்டிய dmk வுக்கு நன்றி
நாத்திகம் பேசிய. சுவாமி விவேகானந்தரே
தெய்வம் உண்டு என்று கூறுகிறார்
அந்த மனிதன் பேரே அவங்களுக்கு பிரச்சினை மகாவிஷ்ணு என்ற அவரது பெயர் தான்
மஹா விஷ்ணு ஜீ அற்புதமான ஒரு ஆன்மீக குரு
திராவிட சொம்பு இந்த ஆசிரியர் எப்படி மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்.
நீ மூடத்தனமான பாஜக சொம்பு.
ஊனமுற்ற வரை கேவலப்படுத்துவது தான் ஆன்மீகமா? பாஜக சொம்பு.
அருமை அருமை அருமை தம்பி. உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
we support mahavishnu.
ஆன்மிகம் இருந்தாலும் ஒழுக்கம் இருக்கும், இல்லை பசங்க நாசமா போகும்
❤
இறைவன் வெல்வார் 🎉
நான் சிறுவயதில் படிக்கும் பொழுது வேதபாடம் என்னும் ஒரு பாடமே எங்கள் பள்ளியில் இருந்தது அனைத்து பரீட்சைகள் உடன் சேர்த்து வேத பாடத்திற்கும் பரிட்சை உண்டு அப்ப பாடத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த வகுப்பிற்கு செல்லமுடியும் என்ற ஒரு நிலை இருந்தது அது ஒரு கிறிஸ்தவ பள்ளி அதுமட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி
Jai Sri ram
வாழ்த்துக்கள் ஜி! உங்கள் நல்ல கருத்து மாணவர்களுக்கு கட்டாயம் தேவை. உங்கள் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
We support mahavishnu. 👍
ஆலே லூஸ்யா...
சரணம்...
தி.மாடல் வாழ்க ..
மேலும்.😮
Super maha Vishnu 🤝
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் அதுதான் ஆசிரியருக்கு நிகழ்ந்துள்ளது சம்பள பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு ஒன்றும் சரியாக கற்றுக் கொடுக்காததால் இவர் வந்து கற்றுக் கொடுப்பதால் மாணவர்கள் தெளிவடைந்து விடுவார்கள் என்கின்ற வருத்தத்தில் தன் இயலாமையால் இப்படி எதிர்த்துப் பேசுகிறார்
Ja ja Sri Ram.
அப்ப அரசியல் மட்டும் வேணுமா? நீங்கள் ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும், பள்ளியில் உங்களுக்கு என்ன வேலை? ஆன்மீகம் வேணாம்னா, அரசியலும் வேண்டாம்.
இது போல மனிதர்களை மட்டுமே பேச விடணும்.
👍 Super 🙏 Maha Vishnu 💐👌👌👌
வாழ்த்துக்கள் ஐயா. ஜெய் ஹிந்த்
ஆன்மீகம் மாணவர்கள் அனைவரும் தெரிந்து கொண்டால் அவர்களுடைய கஞ்சா, போதை மருந்து விற்பனை எப்படி நடக்கும். ஆதலால் இந்த ஆணை பிறப்பித்தது
What maha vishnu said is very much correct.
That periyar person is creat trouble unnecessarily.
Hindu makkal innocent people poor people
இவருக்கு பாஜக உதவவேண்டும்..
ji hind 🎉🎉🎉
Vazthukkal
சாராயம் மட்டும் போதும்.
அருமை சார்
I was so impressed by Maha Vishnu’s speech, very very impressive!
துண்டுச்சீட்டு வைத்து படிக்கலாம் திருக்குறளை அர்த்தம் தெரிந்து படிக்கக்கூடாது அது மிகவும் தவறு 👌🏻👌🏻
என் மனதிற்கு தோன்றியது இதை எதிர்ப்பவர் ஒரு கிறிஸ்தவராக இருக்கும்
Very super 👌 maha vishnu
மகாவிஷ்ணு பேசுவது முற்றிலும் உண்மை
good Mahavishnu Sir🎉🎉🎉
Great..Mr.Mahavishnu
மகாவிஷ்ணுவின் ஆன்மீகம் பற்றி உலகறியச்செய்த
மாற்றுத்திறனாலிக்கு🧑🦽 நன்றி
No crime on his statement!
He have explained with the good thought!! What is the problem!!
Why no action for other Religion which are against Hindu Religion??
Why such partiality??
மகாவிஷ்ணு அவர்கள் பேசியதில் எந்த தவறும் இல்லை. வீணாக பிரச்சினைகளை வளர்க்கிறார்கள். இவர்கள் நடத்திய முருகன் மாநாட்டிற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
Maha Vishnu Avargalluku Valthukkal.....🤝💐
உங்கள் ஆன்மீக பேச்சு அற்புதம்
மகா விஷ்ணு Speech Super
திரு மகாவிஷ்ணு அவர்கள் மாணவர்களுக்கு நல்ல நெறிகளை சொல்லிக் கொடுத்தார்
அந்த ஆள் அலெளுயா கோஷ்டி 😂
Support mahavushnu
மகா விஷ்ணு கூறியதில் எந்த தவறும் இல்லை
செயலில் இறங்குங்கள். பெரும்பாலும் ஊடகங்கள் உடன்பிறப்பு ஆகி விட்டது
Super
Time to unite strongly against Abti Hindu team
I support mahavishnu ❤❤❤❤❤
ஆன்மீகம் பள்ளி யில் இருக்க கூடாது என்றால்
எதுசம்மந்தப்பட்ட போதனையையும் இருக்க கூடாது.
மொத்தத்துல மாணவர்களை வழி நடத்திட நல்லதை பேச விடலைன்னா அவன் உருப்படறது
இவனெல்லாம் ஆசிரியனாக இருப்பதில் இருந்தே தெரிந்நு கொள்ளலாம் தமிழ் நாட்டின் கல்வி தகுதி.
வாழ்க
❤மஹாவிஷ்ணு ❤
உம் உண்டு. அது மட்டுமல்ல கஞ்சா, அபின், மது, மாது இதை பற்றி கூட...
Maha Vishnu Always Win at all Battles
இப்படி பண்பாடு, ஒழுக்க நெறிகளை எதிர்த்த அரசியல் வாதிகளாலே இன்றைக்கு பாலியல் பலாத்காரம் வன்முறை சம்பவங்கள் நிறைய நடந்து வருகிறது!!!!👌👌👌👌👌
AMPATAN ACHE I EPADITHAN ERUKUKUM. OM NAMASIVAYA
பேச அழைத்தவர் மீது வழக்கு போட்டுநடத்துங்கள, நீதி மன்றத்தில் 🙏🙏🙏
அவர் எசப்ப
aesappa nahi.. echaapaa.. 😜
முதலமைச்சர் மட்டும் மேல் மருவத்தூர் அம்மாவை சந்தித்தது சரியா? முருகன் மாநாடு அமைச்சர் தலைமையில் திராவிட மாடல். கார் ரேஸை திசைதிருப்ப முயற்சி.
ஆங்கிலம் தான் இன்று உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது
..இது அரசியல் நாடகம்.. அதுவும் தமிழ்நாடு அரசின் திரைக்கதை.. ....
வாழ்த்துக்கள் தம்பி உண்மை உரக்கசொல்பவன் மேதை ஆகிறான் எனக்கு மதம் மாறியவர்களிடம் ஒரே கேள்வி சாத்தானை படைத்ததுயார் என்று பைபிளில் இருக்கிறதா இல்லையா சர்வவல்லைமிக்கவரால் சாத்தானை படைத்தது யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லையா அல்லது அவரே சாத்தானை படைத்தாரா உங்களிடம் மறைக்கபட்டதா
இந்த கேடுகெட்ட, கொடிய, குன்றிய, குன்றிய, குன்றிய, குன்றிய, குன்றிய, ஆபத்தான நச்சு கிருமி அரசு உடனடியாக அகற்றப் பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
He is good job doing.
மகாவிஷ்னுவுக்கு பாராட்டுக்கள்
அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இல்லைநண்பரே.
ஆன்மீகம் இல்லை என்றால் குடும்ப கஞஜா தொழில் சுலபமா நடத்தலாம்.
இன்றைய நடைமுறையில் ஒரு விஷயம் நன்றாக புரிய வருகின்றது...
இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு *ஆன்மிகம், நீதிநெறி, அறம்* சம்மந்தமான எந்த ஒரு விஷயமும் உள்ளே செல்லக்கூடாது...
அறிவியல் மட்டும் உள்ளே சென்றால் போதும் என்று பெற்றோர்களின் மன நிலையாக உள்ளது....
ஆன்மீகம் யாருக்குத் தான் சொந்தம்.... ??????
*ஐயர் வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு* மட்டும் தான் ஆன்மீக கல்வி....
I support vishnu
சில இந்து விரோத கும்பல்கள் அலையுது 😅😮😢
Ivnugga conversation seiyinum athavitya.... Hinduva alekkanum ivnugga conversation conversation
மா ண வர்களும் ஆன் மிகம் அறிந்து கொண்டால் சினிமா காரன் மற்றும் திராவிடியா மாடல்,மற்றும் டாஸ்மாக் கதை என்னவாகும்?
ஆன்மீகம் வேண்டாம்...!?😂
மதுவை குடியுங்கள் குடும்பம் வளர்ச்சி பெரும்..!!😂
Mahavishnu will become CM
மக்கு பிளாஸ்திரியை மந்திரி ஆக்கினால் இப்படி தான் இருக்கும்?
.Idhellam enga kondu poi vidum endru theriyavillai. In nilai needithal sondha naatilayae naam agadhigalagum naal vegu tholaivil illai. Hats off to you Mahavishnu. Indha mudhugelumbu illadha samoogathil thondriya rathinam neengal.
பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆண்மீகத்தையும் நீதி போதனையும் எதற்கு கற்பிக்கனும் ?திராவிடம் பெரியாரிசம் கலைஞரிசம் மாணவர் அணி பற்றித்தான் போதிக்கனும் அதுதான் அவசியம் . ஓட்டுப்போட்ட மக்கள் இலங்கை பங்களாதேஷ் மாதரி விழித்து எழாத வரை ........
டோப்பா தலையன் வேஸ்ட் பாடி.
தமிழக தரித்திரம்.
A person with this attitude is a HM, future of all students studying in that school is completely gone...This is how TN Govt Education Dept is handling the things in a very worst manner.
ஒரு மதத்தினர் மக்களை விளிப்பதே 'பாவிகளே...' என்பதாக இருக்கிறது. அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் பாவம் செய்திருப்பார்கள் என்பதே அந்த விளியின் ஆதார பொருளாக இருக்கும். குற்ற உணர்வை மிகைப்படுத்திய பின்னர், கேட்போரின் மனதில் 'இதிலிருந்து எப்படி மீண்டு வருவது' என்ற கவலை ஏற்படும். இதற்கு பதில் 'எங்கள் இறை தூதரை வணங்குங்கள், அவர் உங்களுக்கு மன்னிப்பு வழங்குவார்' என்பதாக இருக்கும். இந்த மதத்தை குறை கூறவில்லை. அவர்களும் அறம் இல்லாத வாழ்க்கை முறை இன்னல்களை தரும் என்கிறார்கள். இது போன்ற கருத்துக்கள் அனைத்து மதங்களிலும் உள்ளது. வாழ்க்கையில் பல விதங்களில் துன்பப்படும் பலரும், 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நேர்ந்தது' என்று வருந்தக்கூடும். இதற்கு பகுத்தறிவிலும் விளக்கம் கிடையாது. சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டி முன்னோர்கள் ஒரு 'மறு பிறவி' தத்துவத்தை முன்வைத்தார்கள் என்றாலும், அது சமுதாய நன்மைக்கே என்று உணரலாம்.
அண்ணாமல இல்லாததால இவர்களுக்கு மகேசுக்கு குளிர் விட்டு போச்சு
எது ஆன்மிகம்?
மனிதன் நல்வாழ்வடைய
கூறும் கருத்து களை
சொல்வதே ஆன்மீகம்.
பிற்போக்கான மனிதநேயமற்ற பிற்போக்கான
கருத்து எப்படி ஆன்மீகமாகும்?
கருத்தை ஆன்மீகம்
ஒரு தொழிலதிபர் தன் நிறுவனத்திற்கு
தேர்வு செய்யப்பட்ட ஒரு வேலைக்காரனை இவன் எனக்கு முதல்வன் முதல்வர் முதலாளி என்று அந்தத் தொழிலதிபர் சொல் வாரரா...? அதுபோல ஒரு முதல் நிலை ஊழியனை நமக்கு பணி செய்யும் பணியாளனை பப்ளிக் சர்வன்டை வேலைக்காரனை இவன் எனக்கு முதல்வன் முதல்வர் முதலாளி என்று நாம் சொல்ல முடியுமா.....?
பள்ளி கூடத்தில் அரசியல் பேசுன சரி
ஆன்மிகம் பேசுன தப்பா ??
என்ன தீம்கா
Simply the teacher’s who got hurt. Let us speak more aanmeegam
முற்பிறவியில் பாவம் செம்ததாலே இப்பிறவியில் ஊனத்துடன் பிறக்கிறார்கள் என்று சொன்னதைக் கேட்ட அந்த பார்வையற்ற ஆசிரியரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?
Hats off to Mr. Mahavishnu.
In some other school mr umashankar ias was praising and preaching chistianity, and against other religions, he calls students to study the bible! Just now i watched this in youtube,