உண்மை சாமி. அறநிலையத்துறை கோவில் வருமானத்தில் சாதுக்களுக்கு இரு வேலை நல்ல உணவு வழங்க வேண்டும் அதற்கு உண்டியல் காசு போவதில்லை என்றால் அன்னதானம் நிதி என்று தனியாக வசூல் செய்து கோவில் நிர்வாகம் உணவு, நீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்ய வேண்டும். 🙏🔥❤️
ஏண்டா கிரிவல பாதையில் போகும்பொழுது குப்பைகளை போடாததற்கு எல்லாரும் கை எடுத்துட்டு சொல்லுற நல்ல அறிவு... சக்கரை மற்றும் இதர நோயாளிகள் மற்றும் அனைத்து மக்களும். சிறுநீர் மலம் உடனே வருவது இயற்கை. கிரிவல பாதையில் செல்லும் பொழுது தடுக்கவும் முடியாது... பெண்கள் கிரிவலப் பாதையில் சில பேருக்கு மாதவிடாய் காலமும் வரும்..... மனதை தூய்மையாக வைத்துக் கொண்டு கிரிவலம் நடந்தால் போதும்.... நீ கிரிவலம் செல்லும் பொழுது சிவாய நம என்று சொல்லி கிரிவலம் செல்லு..... இறைவன் இல்லாத இல்லாத இடமே இல்லை..... மற்றவனை பற்றி சிந்திக்காதே....... ஓம் நமசிவாய.....
அய்யா மனநிலை எண்ணம் புரிகிறது . காவியை விட உழைப்பவர்கள் தான் உயர்ந்த மனிதன் .
உண்மை சாமி. அறநிலையத்துறை கோவில் வருமானத்தில் சாதுக்களுக்கு இரு வேலை நல்ல உணவு வழங்க வேண்டும் அதற்கு உண்டியல் காசு போவதில்லை என்றால் அன்னதானம் நிதி என்று தனியாக வசூல் செய்து கோவில் நிர்வாகம் உணவு, நீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்ய வேண்டும். 🙏🔥❤️
நல்லது நடக்கும் ஐயா... வாழ்க வளமுடன்
சுவாமி சொல்வது அனைத்தும் உண்மை ஆன்மீகம் மென்மேலும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்
சிவாயநம இந்த சாமி மட்டும் தான் உண்மையா பேசியிருக்கிறார் அவருக்கு என்னோட பாராட்டுக்கள்
ஓம் நமசிவாய நமசிவாய உங்கள் கருத்துக்கு நன்றி
௨ழைக்க விரும்பாமல் இருப்பவர்கள் பூமிக்கு பாரம்.
ஆம். சாதுக்கள் யாரிடமும் கையேந்தக்கூடாது.
ஓம் நமசிவாய
ஆம் நல்ல பதிவு தான
வாழக வளமுடன்
அசுர அரசாங்கம் கண்டு காணாமல் இருக்கு, ஓரு வேலை உணவு குடுக்கலாம் இதனால் அரசு கஜணா காலி ஆகாது
அருமை சுவாமி 🎉 இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்
உண்மை 🙏சுவாமி நமசிவாய
நாகராஜ் அவரின் கருத்துக்கு உங்களின் கருத்து
Super🙏😀👌
True Swamy 🙏🙏🙏
நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼♀️🙌🏼👀👣🙏
சூப்பர் சூப்பர் சாமி
அன்பே சிவம் சிவாயநம உண்மையை உரக்க சொன்ன சிவனடியார் பாதங்களை வணங்குகிறேன்
Nagaraj sir video podunga please
Om namah shivaya 🙏🙏🙏🙏
🙏🙏🙏
Arumai arumai ayya .vanakam ayya👏👏👏👏🪔🪔🪔🪔🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱👌👌👌👌👌👏👏👏👏👏
ஒவ்வொரு குடிகாரனுடைய மனைவியின் கண்ணீரும் சாபமும் இந்த அரசியல்வாதிகளை சும்மா விடாது ஒரு நாள் பழி தீர்க்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
நன்றி மிக்க ஐயா ஓம் நமச்சிவாய
❤🙏💓
Om murugaaa yes 🎉🎉🎉❤❤❤
Shivaya Namah🙏🙏🙏👌👌
Annamalaiku aroharaaaa om namachivayaaa🙏🙏🙏🙏🙏
உண்மை உண்மை ரொம்ப நல்ல பதிவு❤
மிகமிக சரியாகபேசுகிறார்நன்றி
Om nama sivaya
Super om namo shivaya namah
🙏👏👍👌
He spoke the truth❤❤👏👏👏
🙏🙏🙏🕉
Good siva
உண்மையைஉறக்கசொல்லிகிறார் இந்தசாது
Aum namah shivaya 🙏 🙏🙏😢
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Om namashivaya
அண்ணாமலையாருக்கு அரோகரா
Orange and green
ஓம்
🥺🥺🥺 please maintain the sanctity of the place . Aum namah shivaya 🙏 🙏🙏
Anga iruka neengalan daily kudichitu thana irukinga
Nallathu sonnaa edhir kelvi kaettu unngaludaiya weaknesses ellaatthaiyum nyayap padutthaadheergal.
Kudicchu kudicchu liver kettu pOnavan unnai paarthu kudikkadhey endru sonnaal nee kaettu thiruntha vaendaama!!
Vidhandaavaadham seithu un udalaiyum manadhaiyum kedutthu kollum indha ariyaamai vittozhi kanna.
சுவாமி நான் பர்வதமலையில் இருக்கிறேன் சாமி நான் திருவண்ணாமலையில் இருக்கிறேன் சாதுக்கள்சொந்தமா சிவாலயம் வச்சு இறைவனை வழிபடுதல் சாமி
Muthu saii
2:23
Ya very true plz help, how can I help you 🙏🙏🙏🙏🙏🙏🤔🤔🥰
ஏண்டா கிரிவல பாதையில் போகும்பொழுது குப்பைகளை போடாததற்கு எல்லாரும் கை எடுத்துட்டு சொல்லுற நல்ல அறிவு... சக்கரை மற்றும் இதர நோயாளிகள் மற்றும் அனைத்து மக்களும். சிறுநீர் மலம் உடனே வருவது இயற்கை. கிரிவல பாதையில் செல்லும் பொழுது தடுக்கவும் முடியாது... பெண்கள் கிரிவலப் பாதையில் சில பேருக்கு மாதவிடாய் காலமும் வரும்..... மனதை தூய்மையாக வைத்துக் கொண்டு கிரிவலம் நடந்தால் போதும்.... நீ கிரிவலம் செல்லும் பொழுது சிவாய நம என்று சொல்லி கிரிவலம் செல்லு..... இறைவன் இல்லாத இல்லாத இடமே இல்லை..... மற்றவனை பற்றி சிந்திக்காதே....... ஓம் நமசிவாய.....
Hi