பள்ளரோ நாடாரோ தேவரோ எல்லா உயிரும் சமம்தான் இந்த சாதிய பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர இந்த மூன்று சமுதாய பெரியவர்களும் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்..
எங்கள் ஊரில் பறையார்கள் இருபத்தியைந்து வீடுதான் உள்ளோம் தேவர்கள் 450 வீடு எங்களிடம் எந்த தொந்தரவுக்கும் வர மாட்டார்கள் ஏனென்றால் எங்கள் தெருவில் உள்ளவர்கள் அனைவர் வீட்டிலும் ஒரு அரசு அதிகாரியாக இருக்கின்றோம் நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் கல்விதான் மிகப்பெரிய ஆயுதம்! "
சரியான பதில்... உங்கள் படிப்பு தான் ஆயுதமாக மாற வேண்டுமே தவிர, இரும்பால் ஆன ஆயுதம் கொண்டு எதிர்ப்பது தவறு... Pls முடிந்த அளவு அதில் இருந்து வெளி வாருங்கள் pls....
தென் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களும் கூடிப்பேசி இந்த பழி வாங்கும் படுகொலைகளுக்கு ஒரு முடிவு கொண்டு வரவேண்டும். எந்த சாதியாக இருந்தாலும் உயிர் என்பது ஒன்றுதான்.
நான் கேட்பது தவறாக இருந்தால் மன்னிக்கவும் நான் 10 நாள் வேலைக்கு போகவில்லை என்றால் பணம் இல்லாம கஷ்டப்படறேன் இவர்கள் மட்டும் ஜெயில் வருடகங்கில் இருந்து வந்ததும் என்ன வேலை செய்து குடுபத்தை காப்பாற்றுகிறார்கள் தெரியவில்லை ஜெயில் போய்ட்டு வரல எல்லா சகோதரணும் எல்லாரும்
தம்பி நீ களப்போராளி என்று சொல்லாதே எந்த சமூகமாக இருந்தாலும்கூட சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியமா? நீங்க இன்னும் சட்டத்த கையில் எடுப்பதற்கான வழியாக செய்கின்றீர்கள்.
பெரிய வென்ன மாதிரி பேசாதே சில ஆண்டுக்கு முன் பக்கப்பட்டியில் ஒரு பாவமும் அறியாத தாத்தாவையும் பேரனையும் கொன்னீங்க சில மாதங்களுக்கு முன் முன்னீர்பள்ளத்தில் அப்பாவி ஆட்டோ டிரைவர கொன்னீங்க அப்போ இதற்க்கு என்ன சொல்ர?
அவர் செய்த அந்த சுயநல காரணத்தால் தான் இவ்வளவு படுகொலைகளும். முடிந்த காரியத்தை பேசாமல் இனி எந்த படுகொலைகளும் நடக்காமல் அனைத்து சமுதாயத்தின் தலைவர்களும் கூடிப்பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும்
நீங்கா என்னைக்கு உங்கள மனுசங்க என்று சொல்றிங்கலோ அதுவரைக்கும் இது தொடர்ந்து நடக்கும், சென்னைல என்ன ஜாதினு கேக்ரவன தான் கேவலமா பாப்போம், நான் சென்னை காரநாக இருக்க பெருமைப்படுகிறேன்.
வணக்கம் எனது அருமை தமிழ் சொந்தங்களே திருநெல்வேலியில் நடக்கும் சம்பவங்கள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது பிறப்பால் யாரும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை இது முற்றிலும் உண்மையானது இதை ஏற்றுக் கொள்ள ஏனோ மனம் வருவதில்லை அரிதிலும் அரிது மனிதர்களாய் பிறப்பது அரிது என்று சொல்வார்கள் ஆனால் இன்றைக்கு மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனை எண்ணில் அடங்காதது அனைத்து சமுதாயமும் ஜாதி என்னும் பேயை விரட்ட ஒன்று சேர வேண்டும் அப்படி மன ரீதியாய் ஒன்று சேர்ந்தால் மட்டுமே அந்த பேயை விரட்ட முடியும் இனி ஒரு ஜாதியை படுகொலை இல்லாமல் இருக்க வேண்டும்
இப்பொது இருக்கும் இரு தலைவர்களும் பணம் பதவி என்று அரசியல் பக்கம் போய் விட்டார்கள் அவர்களால் சமுதாயதிற்கு ஒரு நண்மையும் இல்லை அதனால் அவர்களைஒதுக்கி வைத்திவிட்டு ஒரு நல்ல சமுதாய பற்றுள்ள தலைவரை தலமையாக வைத்து அணைத்து உறவுகளும் கிராமம் கிராமமாக மக்களை ஒன்று சேர்த்து கொண்டுவருவதுதான் சமுதாயத்திற்கு நல்லது நான்தான் பெரியவன் சிறியவனென்றால் விளங்காமல்தான் போகும்
தவறு இரு தலைவர்களும் போராடிகிடைக்ககூடிய வெற்றியை நெருங்கும் நேரத்தில் நீங்கலே கூலிப்படையினரை தலைவராய் உங்கள் சமுதாய இளைஞர்களின் மத்தியில் விதைத்ததின் விளைவு தமிழ் சமுதாயத்திள் அனைவரும் வீரர் தான்
யாரு தம்பி நீங்க இவ்வளவு தெளிவா பேசுறீங்க… பாராட்டுக்கள்!! நீங்க சொல்லுற மாதிரி பல இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கைய இழக்குறாங்க, சில இளைஞர்கள் மட்டும் அநீதிக்கு எதிரா போராடும் போது இப்படியான கொடூரங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அனைத்து தேவேந்திர குல இளைஞர்களும் ஒன்று முடிவு செய்துக்கொள்ள வேண்டும். தன் 35 வயதுக்குள் தன் குடும்பத்தை பொருளாதாரத்தில் முன்னேற்ற வேண்டும், படிப்பிலும் பதவியிலும் தன்னால் இயன்ற வரை மேலேறியிருக்க வேண்டும். அதன் பின் தன் சமுதாயத்துக்கு என்று சேவை செய்ய உதவ வேண்டும். இதை ஒவ்வொரு ஊரிலும் ஒரு சங்கம் வைத்து அதில் எந்த அரசியலும் இல்லாமல் வெறும் முன்னேற்றத்துக்கு உதவும் படி செயல்பட வேண்டும். இப்படி இன்னும் 20-30 வருடங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் நாடார் சமூகம் போல பொருளாதாரத்தில் உயர்ந்த சமூகமாக இருக்கும்.
அந்த தம்பியின் ஆன்மா சாந்தி அடையட்டும் ஆண்டவா பாருங்கப்பா சாதி கத்தி அறுவானு போன என்ன மிஞ்சும் அவர் தாய் தந்தையர்க்கு எவ்வளவு இழப்பு இனிமேலாவது சிந்திக்க வேண்டும் இளைஞர்கள் 🙏
அண்ணன் தீபக் பாண்டியன் மரணம் பெரும் வேதனை அளிக்கிறது அண்ணண் இளைஞர்களை தவறான பாதையில் பயன்படுத்தியது இல்லை நம் சமுதாயத்தை ஒடுக்கியவர்களுக்கு பதிலடி கொடுத்தார் அண்ணன் தீபக் பாண்டியனுக்கு நீதி கிடைக்க வேண்டும்😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏
வணக்கம் நம்ம சமூகம் ஒற்றுமையாக இல்லாத காரணத்தினால் ஒவ்வொரு சமூகப் போராளிகளையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது எனவே சமூகத்திற்காக முன்னேற்றத்திற்காக செயல்படக்கூடிய தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்
உங்களின் கண்ணிற்கு அவர் களப்போராளியாக இருந்தாலும் அவர்களின் தாய் தந்தைக்கு செல்ல மகனாகவே இருந்தார் அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அமர்ந்து பேசினால் தீராத பிரச்சனை எதுவும் இல்லை தேவர் நாடார் தேவேந்திரர் மூவரின் பொதுவுடமை ஆனவர்கள் அமர்ந்து பேசி பல உயிர் இழப்புகளை தடுப்பதற்கு உதவிகரமாக இருக்க வேண்டுமென பல இளைஞர்களின் வாழ்க்கையை மென்மேலும் உயர்த்திட வேண்டிக்கொள்கிறேன்
நீங்க சொல்ற விஷயமெல்லாம் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள்ல வரக் காட்சிகள் மாதிரி இருக்கு... அங்க இருக்கக்கூடிய சமூக பெரியவர்கள் இருத்தரப்பில் இருந்தும் பேசி இதை முடிவுக்கு கொண்டுவாங்க.. உயிர்கள் மீண்டும் மீண்டும் போய் கொண்டே இருக்கிறது இருப் பக்கமும்...
பிரச்சனையே இதுல தான் ஆரம்பிக்கிது. இன்று தேவேந்திர்கள் அடிமைதளையிலிருந்து மேலெழுந்து வந்துவிட்டார்கள். இனி மேல் அவர்கள் படிப்பு, பொருளாதார முன்னேற்றம் என்று தொடர வேண்டும். அதுவே அவர்களை இந்த பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கும்.
Enaku ontru mattum purila, ivlo problem irukara oruthar ethuku single a varanum,athumillama oru ponnu kuptaganu epdi ivara thani ala varala? Ya ivaru pathukappa irukala? Ivarku irukara situation la epdi thaniya vantharu? Ithuku pathil solluga, enakum theepak anna va pudikum ana avaru situation therinchu ya nadanthkala aththa ya kovam
im from Chennai nan endha jadhiyum ila but deepak avar speech videos lam pathen nala karuthu dan soli irukaru avanga samudayathuku neraya video la vanmurai vendam nu dan soli irukaru ipadi avaraye konutanungaley romba sad ah iruku
we respect all including Devendra Kula m. please learn from Thiruma. Such a leader. Don't desperate. You should protect the people by guiding the people Neat dress, avoid drinking, education alone earn respect.
பள்ளரோ நாடாரோ தேவரோ எல்லா உயிரும் சமம்தான் இந்த சாதிய பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர இந்த மூன்று சமுதாய பெரியவர்களும் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்..
இந்த கருத்து சரியானது ,👌
உண்மையான கருத்து
உண்மை அண்ணா
Correct bro nan mukulathor otrumayaga irukanum ellarom
Yes
எங்கள் ஊரில் பறையார்கள் இருபத்தியைந்து வீடுதான் உள்ளோம் தேவர்கள் 450 வீடு எங்களிடம் எந்த தொந்தரவுக்கும் வர மாட்டார்கள் ஏனென்றால் எங்கள் தெருவில் உள்ளவர்கள் அனைவர் வீட்டிலும் ஒரு அரசு அதிகாரியாக இருக்கின்றோம் நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் கல்விதான் மிகப்பெரிய ஆயுதம்! "
Entha ooru bro
கல்வி தான் மிகப் பெரிய ஆய்தம் என்று சொல்லி கொடுங்கள் அதற்கு பெயர்தான் களபோரலி அருவா கத்தி எடுப்பவர்கள் கலப்பொரளி இல்லை
unmay
சரியான பதில்... உங்கள் படிப்பு தான் ஆயுதமாக மாற வேண்டுமே தவிர, இரும்பால் ஆன ஆயுதம் கொண்டு எதிர்ப்பது தவறு... Pls முடிந்த அளவு அதில் இருந்து வெளி வாருங்கள் pls....
எந்த ஊரு
நம்மிடம் சரியான தலைமை இல்லை. சுயநல தலைவர்கள் மட்டும் இருக்காங்க
அதுவும் கிருஸ்னசாமி,ஜான்பாண்டியன் கேவலம்
தென் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களும் கூடிப்பேசி இந்த பழி வாங்கும் படுகொலைகளுக்கு ஒரு முடிவு கொண்டு வரவேண்டும். எந்த சாதியாக இருந்தாலும் உயிர் என்பது ஒன்றுதான்.
நல்ல பதிவு வரவேற்கதக்கது
Very good reply
நான் கேட்பது தவறாக இருந்தால் மன்னிக்கவும் நான் 10 நாள் வேலைக்கு போகவில்லை என்றால் பணம் இல்லாம கஷ்டப்படறேன் இவர்கள் மட்டும் ஜெயில் வருடகங்கில் இருந்து வந்ததும் என்ன வேலை செய்து குடுபத்தை காப்பாற்றுகிறார்கள் தெரியவில்லை ஜெயில் போய்ட்டு வரல எல்லா சகோதரணும் எல்லாரும்
தினேஷ் அண்ணா நிங்கா என்ன சென்னலும் இந்த சமுதாயம் மாறது அண்ணா தயவு செய்து எந்த களபேரளி யும் யாரும் விளம்பரம் செய்ய வேண்டாம் இங்கு ஒற்றுமை இல்லை அண்ணா
Kala porali nu solladha thambi Bali aadu nu sollu .
@@Bh-qm9ep dei otthaa davidiyaa mavane potta koothi adutthu paniyellam Pali aagum da punda mavane
@@Bh-qm9epunmai asault punda
@@Bh-qm9epநீயும் ஆடு தாண்ட சீக்கிரமா பழி ஆக போறே
@@Bh-qm9ep ni yaru pa ni
தமிழ் குடி அனைவரும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
ரவுடியை ரவுடியை பார்ங்க பிரதர். அது எந்த ஜாதியாக இருந்தாலும் சரி.
தென் தமிழக மக்கள் தயவு செய்து ஒற்றுமையாக வாழுங்கள் 🙏🙏🙏
நம் இனத்தில் இன்னும் எத்தனை பேரைத் தான் பலி கொடுப்பது. மனசு தாங்கள தீபக் தம்பி இறப்பு😢😢😢😢😢
Ivar 7pera kolaipannalama
Kolaipani don agalam ithuthan karanam😅
Poda loosu kothi
@@jeyasekarjeyasekar4929dei otthaa davidiyaa mavane
ரவுடி தானே?தீபக். வெட்டு விழும் போது தான் தெரியும் இவனால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்
தம்பி ஏழு மாடர் கேஸ் சமூக போராளி கிடையாது ரவுடி
தம்பி ரவுடி கிடையாது கட்டப் பஞ்சாயத்து கிடையாது சமூகத்தை க கொலை பண்ண திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தா தெரியும்
சபாஷ் 😂😂😂
Murder case acquest seethavan...dhinesh palla PUND**
தம்பி நீங்க first typ கரெக்ட் ah பண்ணிட்டு வாங்க அப்புறம் கருத்து பேசலாம் 🤦
தம்பி நீ களப்போராளி என்று சொல்லாதே எந்த சமூகமாக இருந்தாலும்கூட சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியமா? நீங்க இன்னும் சட்டத்த கையில் எடுப்பதற்கான வழியாக செய்கின்றீர்கள்.
பெரிய வென்ன மாதிரி பேசாதே சில ஆண்டுக்கு முன் பக்கப்பட்டியில் ஒரு பாவமும் அறியாத தாத்தாவையும் பேரனையும் கொன்னீங்க சில மாதங்களுக்கு முன் முன்னீர்பள்ளத்தில் அப்பாவி ஆட்டோ டிரைவர கொன்னீங்க அப்போ இதற்க்கு என்ன சொல்ர?
பேரன் பள்ளிக்கூட சிறுவன் வெங்கடேஷ் என்ற சிறுவனை கொலை செய்தான் தெரியுமா
நீங்க எத்தன பேரை கொன்னிங்க
True
Podapunda
@@VivoYp2t pola potta
பசுபதி பாண்டியனால பண்ணையார் அப்பாவும் தாத்தாவும் இறந்தாங்க. ..
அதுதான் காரணம்
பசுபதி பாண்டியன் தெனாவெட்டால் வந்த வினை இதனை கொலைகள்
Unmai
அவர் செய்த அந்த சுயநல காரணத்தால் தான் இவ்வளவு படுகொலைகளும். முடிந்த காரியத்தை பேசாமல் இனி எந்த படுகொலைகளும் நடக்காமல் அனைத்து சமுதாயத்தின் தலைவர்களும் கூடிப்பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும்
அவனுக அடுத்தவுங்க உழைப்பே
புடிங்கினால்
இப்புடித்தான் நடக்கும் 😡
@@P.nagarajan-pk4fu
உங்க அப்பாவை கொலை பண்ணினால் நீ என்ன பண்ணுவ
என்னங்கய்யா ஜாதியே வேண்டாம் என்று அனைவரும் சேர்ந்து போராடுங்க மதம் மட்டுமே போதும் என்று போராடுங்க பிறகு அனைவரும் சமமே...
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி வாழ பிழைப்பவர் சொல்வதெல்லாம் சட்டம் ஆக வேண்டும் தம்பி ஒற்றுமையே வெல்லும் ஒற்றுமையாக இருங்கள்😢
தாத்தாவையும் பேரணியும் கொன்றது
யாரும் யாரையும் ஒடுக்கவில்லை. நீங்கள் படித்தாலே வேலை வாய்ப்பு உள்ளது.
👍👍👍👍
Nantri anna
நல்ல முயற்சி படிப்பும் உழைப்பும் மட்டுமே உயர்த்தும்
தீபக் ராஜா படித்த பட்டதாரி.சந்தர்ப்பமும் சூழ்நிலை தான் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்குது.
இதுவே கடைசியாக இருக்க வேண்டும். தேவை இல்லாத சாதி சண்டை வேண்டாம்
இதில் பொரிய போராலி அந்த பெண் தான் முத்துமனோ தீபக்ராஜா சன்டைல சாகல ஒரு பு😂டை காக செத்து இருக்கார்கள் 😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂
Nee paththiya punda lagane
தமிழ் குடிகள் அனைத்தும் ஜாதியின் பேரால் பிரிந்து கிடப்பது வேதனை அளிக்கிறது.
நீங்கா என்னைக்கு உங்கள மனுசங்க என்று சொல்றிங்கலோ அதுவரைக்கும் இது தொடர்ந்து நடக்கும், சென்னைல என்ன ஜாதினு கேக்ரவன தான் கேவலமா பாப்போம், நான் சென்னை காரநாக இருக்க பெருமைப்படுகிறேன்.
நீங்க நல்லா இருக்கணும் bro
நம்மிடம் ஒற்றுமை இல்ல. அதுதான் நம்ம இழப்புக்கு காரணம்
epo jaadhi oziyudho apo dan otrumai pirakum
நீ பேசி பேசி பல பேரைகொன்றுவிடுடா
உண்மை
Correct correct
True bro find your guessing
😂😂😂😂😂😂😂😂
😂😂😂
தினேஷ் அகிம்சை முறையில் போராட்டங்கள் வாழ்த்துக்கள்
தம்பியின் பேச்சு அருமை..
வணக்கம் எனது அருமை தமிழ் சொந்தங்களே திருநெல்வேலியில் நடக்கும் சம்பவங்கள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது பிறப்பால் யாரும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை இது முற்றிலும் உண்மையானது இதை ஏற்றுக் கொள்ள ஏனோ மனம் வருவதில்லை அரிதிலும் அரிது மனிதர்களாய் பிறப்பது அரிது என்று சொல்வார்கள் ஆனால் இன்றைக்கு மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனை எண்ணில் அடங்காதது அனைத்து சமுதாயமும் ஜாதி என்னும் பேயை விரட்ட ஒன்று சேர வேண்டும் அப்படி மன ரீதியாய் ஒன்று சேர்ந்தால் மட்டுமே அந்த பேயை விரட்ட முடியும் இனி ஒரு ஜாதியை படுகொலை இல்லாமல் இருக்க வேண்டும்
அனைத்து சமுதாயமும் பகையை மறந்து தமிழ்குடியாக சகோதரத்தோடு வாழ வேண்டும்,கல்வியில் மேலோங்க வேண்டும்...
நாம் பாதுகாக்க வேண்டிய நம் பாதுகாப்பு போராளிகள்
இப்பொது இருக்கும் இரு தலைவர்களும் பணம் பதவி என்று அரசியல் பக்கம் போய் விட்டார்கள் அவர்களால் சமுதாயதிற்கு ஒரு நண்மையும் இல்லை அதனால் அவர்களைஒதுக்கி வைத்திவிட்டு ஒரு நல்ல சமுதாய பற்றுள்ள தலைவரை தலமையாக வைத்து அணைத்து உறவுகளும் கிராமம் கிராமமாக மக்களை ஒன்று சேர்த்து கொண்டுவருவதுதான் சமுதாயத்திற்கு நல்லது நான்தான் பெரியவன் சிறியவனென்றால் விளங்காமல்தான் போகும்
தவறு இரு தலைவர்களும் போராடிகிடைக்ககூடிய வெற்றியை நெருங்கும் நேரத்தில் நீங்கலே கூலிப்படையினரை தலைவராய் உங்கள் சமுதாய இளைஞர்களின் மத்தியில் விதைத்ததின் விளைவு தமிழ் சமுதாயத்திள் அனைவரும் வீரர் தான்
யாரு தம்பி நீங்க இவ்வளவு தெளிவா பேசுறீங்க… பாராட்டுக்கள்!! நீங்க சொல்லுற மாதிரி பல இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கைய இழக்குறாங்க, சில இளைஞர்கள் மட்டும் அநீதிக்கு எதிரா போராடும் போது இப்படியான கொடூரங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அனைத்து தேவேந்திர குல இளைஞர்களும் ஒன்று முடிவு செய்துக்கொள்ள வேண்டும். தன் 35 வயதுக்குள் தன் குடும்பத்தை பொருளாதாரத்தில் முன்னேற்ற வேண்டும், படிப்பிலும் பதவியிலும் தன்னால் இயன்ற வரை மேலேறியிருக்க வேண்டும். அதன் பின் தன் சமுதாயத்துக்கு என்று சேவை செய்ய உதவ வேண்டும். இதை ஒவ்வொரு ஊரிலும் ஒரு சங்கம் வைத்து அதில் எந்த அரசியலும் இல்லாமல் வெறும் முன்னேற்றத்துக்கு உதவும் படி செயல்பட வேண்டும். இப்படி இன்னும் 20-30 வருடங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் நாடார் சமூகம் போல பொருளாதாரத்தில் உயர்ந்த சமூகமாக இருக்கும்.
கத்தி எடுக்கலையா கத்தி எடுத்தவன் கத்தியாலதான்
நம்மள பார்த்து கன்யாகுமரி mavatthu கரண் கேலி பண்ணுறது அசிங்க இருக்கு கரணங்கள் படிப்பு இல்லை
உண்மை நானும் கன்னியாகுமாரி தான். எங்கள் மாவட்டத்தில் ஜாதி சண்டை இல்லை.
Namma ennaikki porulathara valarchi adairomo annaikkitha namakku patiyal velieatram atha purijukkoga
PEACEFUL life ONLY BEST
NO REVENGE.
LIFE PERIOD VERY SHORT.
LIVING LONG LIFE WITH ALL PEOPLE'S
CO OPERATED ❤❤❤😢
எவன் கொள்ளை அடிக்கிறானோ அவன் பின்னாடிதான் போவானுங்க 😡😡😡
😭😭😭😭😭😭😭😭
சாதியே வேண்டாம்னு சொல்றம் நானு தேவேந்திர குல வேளாளர் சமூகம்தான் ஆனா இப்ப நாம் தமிழர் கட்சில இருக்கேன்🇰🇬
விஜயலட்சுமி சீமானை இந்த கொலையை கண்டித்து ஒரு அறிக்கை விட சொல்லு பாப்போம்..
உண்மையான சாதி வெறியன் விஜயலட்சுமி சீமான்தான்.
நாம்தமிழர்❤
போய் பாக்கிஸ்தான் பார்டர்ல நாலு பேர கொன்றால் நாடே வணங்கும்,, அவன் தான் கள போராளி,,
அந்த தம்பியின் ஆன்மா சாந்தி அடையட்டும் ஆண்டவா பாருங்கப்பா சாதி கத்தி அறுவானு போன என்ன மிஞ்சும் அவர் தாய் தந்தையர்க்கு எவ்வளவு இழப்பு இனிமேலாவது சிந்திக்க வேண்டும் இளைஞர்கள் 🙏
சரிடா வெங்கடேச பண்ணையார் தகப்பன், தாத்தவை கொன்னீங்க…. அறிவு ஆயுதம் ஏந்துங்க…..
அண்ணன் தீபக் பாண்டியன் மரணம் பெரும் வேதனை அளிக்கிறது அண்ணண் இளைஞர்களை தவறான பாதையில் பயன்படுத்தியது இல்லை நம் சமுதாயத்தை ஒடுக்கியவர்களுக்கு பதிலடி கொடுத்தார் அண்ணன் தீபக் பாண்டியனுக்கு நீதி கிடைக்க வேண்டும்😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏
nanpare yarayum thundum vidhamaaga pesavendam. elaya thalaimuraiku nermaiyin valiyil nadakumarum kattrutharungal..
தம்பியின் தெளிவான பேச்சு சிறப்பு! நாம் தமிழ் குடிகள் ஒற்றுமை பேணுவது இந்த நேரத்தில் மிகவும் அவசியம்!
உண்மை தான் அண்ணா ❤
தீபக்பான்டியன்கஞ்சாபோதையில்ஏற்கனவேஇரன்டுகொலைசெய்திருக்கான்அதேகஞ்சாபோதையில்இந்தகொலைநடந்திருக்குஇதுஜாதிசன்டைஇல்லை
Nee yaru motha theva illama comments pannra
நாம் தமிழ் மக்கள் எல்லாரும் ஒற்றுமையாக
அருமையானா spech தல
God bless you Thambi
கல்வி வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் தான் நம் சமுதாயத்தை வளர்ச்சி அடைய செய்யும்.🙏🙏🙏
நல்ல கருத்து
Friend u r the perfect man for ur society keep it up
அருமையாக பேசுகிறீர்கள் நண்பா வாழ்க தேவேந்திர குலம்
ipadi jadhi jadhi nu soli dan da piriviniya nengaley undakitu rowdyism pani sagaringa
😢😢 miss u bro good 👍
சமூக பற்றுள்ள தலைவர்கள் இல்லை
வணக்கம்
நம்ம சமூகம் ஒற்றுமையாக இல்லாத காரணத்தினால் ஒவ்வொரு சமூகப் போராளிகளையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது எனவே சமூகத்திற்காக முன்னேற்றத்திற்காக செயல்படக்கூடிய தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்
Super anna
இது தொடக்கமும் கிடையாது முடிவும் கிடையாது..
correct adelam yaro epayo thodangi vachadhu ipo idhoda mudiyavum poradhu ila
அண்ணன் தீபக் பற்றி அடுத்த செய்தி சொல்லுங்க அண்ணா நாங்கள் அண்ணே அடுத்த பதில் சொல்லுங்கண்ணே நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் மனு 😂😂😂😂😂😂😂💐💐💐💐💐💐💐
Super bro
கத்தி எடுத்தவனுக்கு கத்தில தா சாவு ...அவன் கர்மா அவனை கொன்றது
இயேசுவின் கல்வாரி அன்புக்குள் வாங்க அப்பெழுது தான் சக மனிதனை பழிவாங்கும் சிந்தை மாறும்
Sethavan oru rowdy
So no problem
நம் சமுதாயத்தில் ஒரு தலைவர் கூட உண்மையாக இல்லையே என்ற வேதனையில்தா களப்போராளிகள் உருவாவதற்கு காரணமே...ஆனால் போவது என்னவோ அந்த உயிர்தா பாவம்😢😢
மிக மிக வருத்தமளிக்கறது முருகர் வழிபாடும் இறைவனும் கண்டிப்பாக துணை நண்பா
Dinesh சகோதரர், மிக அருமையாக & உண்மையை எடுத்து சொல்கிறீர்கள்...!!/ இனிமேலும் நம் சமுதாயத்தில் எந்த கள போராளியையும் இழக கூடாது!!
இஸ்லாமிய ணா மாறிய வர்கள் தான் நாங்கள் இதற்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு அனைவறூம் மனிதன் என்ற என்னம் எல் லொருக்கும் வர வேண்டும்
Where is John pondian and Dr.Krishnasamy.
நீங்க வெட்டிகிட்டு சாகுறதுக்கு அவங்க ஏன் வரணும்... அவர்கள் இருவரும் இணைந்து சொன்னது ஒன்னுதான் நல்லா படிங்க படிச்சி முன்னேறுங்கள்
Correct speech brother.....namma samuthayalale ottrumai kidaiyathu
எல்லாம் அரசியல் சூழ்ச்சியே இதை நாம் இப்போது அறிந்து கொள்ளப் போகிறோம்
😢😢😢😢
அருமையானா பதிவு 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
Unakku age enna thampi
Muthu mano pakkathula Deepak samaadhi
Deep condolence to brother Deepak pandiyan.we miss u.
கண்ணபிரான் அண்ணனின் account number பதிவிடவும்...
நாம் தமிழனாக இருப்போம் ஜாதிகளை நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருங்கள்
To a great extent the post is well thought out and executed.
Padinga padicha mattum dhan nama nalla irukka mudiyum padippa thavara vera onnum namala kapatha porathu illa
உங்களின் கண்ணிற்கு அவர் களப்போராளியாக இருந்தாலும் அவர்களின் தாய் தந்தைக்கு செல்ல மகனாகவே இருந்தார் அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அமர்ந்து பேசினால் தீராத பிரச்சனை எதுவும் இல்லை தேவர் நாடார் தேவேந்திரர் மூவரின் பொதுவுடமை ஆனவர்கள் அமர்ந்து பேசி பல உயிர் இழப்புகளை தடுப்பதற்கு உதவிகரமாக இருக்க வேண்டுமென பல இளைஞர்களின் வாழ்க்கையை மென்மேலும் உயர்த்திட வேண்டிக்கொள்கிறேன்
Ukkanthu pesalam bt thevar, naadar chair la ukanthukitu devandra Kula vellaalara tharaiyila ukkara vachi pesuvanunga Anga Thane pblme ....equala ukkara Koda vida matanga....
Ukkanthu pesalam bt thevar, naadar chair la ukanthukitu devandra Kula vellaalara tharaiyila ukkara vachi pesuvanunga Anga Thane pblme ....equala ukkara Koda vida matanga....
களப் போராளிகளை காப்பதனும்.
Dipak pandian still be alive if he avoided love...
Salute thampi
உண்மை நிலவரம்
தம்பி. எனக்கு. தெரிந்தவரை. ஒன்று. ஆண். சாதி. அடுத்து. பெண். சாதி
நம்ம சமுதாய தலைவர்கள் இப்போ எங்க இருக்காங்க. வேறு வேறு கட்சிலா நம்மள நம் தலைவர்கள் எதிர்த்து போட்டி இடுவதியில் இருந்து நம் ஒற்றுமை தெரியுதா
களப் போராளிக்கும், ரவுடிக் கும் வித்தியாசம் ரொம்ப உண்டு.
இவன் ரவுடி பையன்.
களப்போராளி அல்ல.
Mooditu po da punda
நீ பாத்தியா டா punda மவனே
உண்மை....கொலைகாரன் கொல்லப்பட்டான்
சுன்னி ஓடுக்கு முறை இருக்கும் ஆயுதம் எடு வேண்டி தாக நிலை உள்ளது
Koolipaada naikalaa
Current late sweet 9 likes poor family not get
missuanna😢😢😢❤❤❤
Thambi ungalukku ellam vayasu enna da
Correct brother. Nobody is a good leader our Devendrar society
நீங்க சொல்ற விஷயமெல்லாம் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள்ல வரக் காட்சிகள் மாதிரி இருக்கு... அங்க இருக்கக்கூடிய சமூக பெரியவர்கள் இருத்தரப்பில் இருந்தும் பேசி இதை முடிவுக்கு கொண்டுவாங்க.. உயிர்கள் மீண்டும் மீண்டும் போய் கொண்டே இருக்கிறது இருப் பக்கமும்...
எதையும் விட முடியாதுங்க தம்பி
உங்களுக்கு பயமாக இருந்தால் நீங்கள் ஒதுங்கிக்க
பிரச்சனையே இதுல தான் ஆரம்பிக்கிது. இன்று தேவேந்திர்கள் அடிமைதளையிலிருந்து மேலெழுந்து வந்துவிட்டார்கள். இனி மேல் அவர்கள் படிப்பு, பொருளாதார முன்னேற்றம் என்று தொடர வேண்டும். அதுவே அவர்களை இந்த பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கும்.
Rip Anna
Enaku ontru mattum purila, ivlo problem irukara oruthar ethuku single a varanum,athumillama oru ponnu kuptaganu epdi ivara thani ala varala? Ya ivaru pathukappa irukala? Ivarku irukara situation la epdi thaniya vantharu? Ithuku pathil solluga, enakum theepak anna va pudikum ana avaru situation therinchu ya nadanthkala aththa ya kovam
👍👍👍👍👍
im from Chennai nan endha jadhiyum ila but deepak avar speech videos lam pathen nala karuthu dan soli irukaru avanga samudayathuku neraya video la vanmurai vendam nu dan soli irukaru ipadi avaraye konutanungaley romba sad ah iruku
we respect all including Devendra Kula m. please learn from Thiruma. Such a leader. Don't desperate. You should protect the people by guiding the people Neat dress, avoid drinking, education alone earn respect.
Rip bro 😢
Ithoda stop panidu avanga avanga Family parunga Bro kasu iruntha entha adakum Muraium irukathu athan unmaium kuda,paliku palinu pokama kasu samparichu avanga Family pathave elame maridum,Inga kasuthan pesum Aruva road la pitchai edukuravankuda eduthu vettuvan,Ana mariyathai kasu ulavanukumatumthan educational must in our future 🙏
Evane muthal vettanum summa erukavane nalla thunti vitura