ஸ்ரீ மத் பாகவதம் 16 | Srimad Bhagavatam Velukkudi Krishnan |
Вставка
- Опубліковано 5 лют 2025
- வடமொழியில் வியாசர் எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.
#valipokan #upanyasam_in_tamil #velukkudi_krishnan
இதனை அருளாளதாசர் என்பவர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் பாடியுள்ளார். அருளாளதாசர் பாகவதம் என்னும் இந்த நூலில் உள்ள கதைச்செய்திகளை மு. அருணாசலம் சுருக்கமாகத் தந்துள்ளார்.
@valipokan
🙏🪷🙏नमो नमः 🙏 नमो नमः 🙏 ॐ नमो नारायणाय 🪷💐🙏
சுவாமி சரணம்.
அநேக நமஸ்காரம்.
வணக்கம்.
மிக எளிய அழகிய விளக்கம்.
பிரம்ம சூத்திரம் விளக்கம் யூ டியூபில் தயை கூர்ந்து தரவும்.
Om Namo Narayanaya
Om Namo Narayana