ஸ்ரீ மத் பாகவதம் 16 | Srimad Bhagavatam Velukkudi Krishnan |

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • வடமொழியில் வியாசர் எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.
    #valipokan #upanyasam_in_tamil #velukkudi_krishnan
    இதனை அருளாளதாசர் என்பவர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் பாடியுள்ளார். அருளாளதாசர் பாகவதம் என்னும் இந்த நூலில் உள்ள கதைச்செய்திகளை மு. அருணாசலம் சுருக்கமாகத் தந்துள்ளார்.
    @valipokan ​

КОМЕНТАРІ • 4

  • @nagarajankj9104
    @nagarajankj9104 9 днів тому

    🙏🪷🙏नमो नमः 🙏 नमो नमः 🙏 ॐ नमो नारायणाय 🪷💐🙏

  • @asokd1710
    @asokd1710 2 роки тому +3

    சுவாமி சரணம்.
    அநேக நமஸ்காரம்.
    வணக்கம்.
    மிக எளிய அழகிய விளக்கம்.
    பிரம்ம சூத்திரம் விளக்கம் யூ டியூபில் தயை கூர்ந்து தரவும்.

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 Рік тому

    Om Namo Narayanaya

  • @rengarajanpaulchamy5481
    @rengarajanpaulchamy5481 5 місяців тому

    Om Namo Narayana