யாராலும் இவ்ளோ EASY-யா இங்க வர முடியாது | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்
Вставка
- Опубліковано 22 лют 2024
- யாராலும் அவ்வோ EASY-யா இங்க வர முடியாது | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com - Розваги
கோபி அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும்.... நான் இம்மாதம் தான் சிறுவாபுரி சென்றேன்.... முதல் மூன்று வாரங்கள் சென்று முருகனை வணங்கினேன்.... நான்காவது வாரம் மிகவும் சோதனையாக இருந்தது.... மிகவும் கனத்த மனதுடன் வீடு திரும்பினேன்.... வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் சரியான தூக்கம் கூட இல்லை.... ஐந்தாவது வாரம் ஒருவித குழப்பமான மனநிலையில் சிறுவாபுரி சென்றேன்.... என் அப்பன் முருகன் இருப்பதை அன்று தான் உணர்ந்தேன்.... நான்காவது வாரம் எவ்வளவு கனத்த மனதுடன் வீடு திரும்பினேனோ அதை விட பல மடங்கு சந்தோஷத்துடனும் ஒரு வித சிலிர்ப்பு உடனும் வீடு திரும்பினேன்... வரும் செவ்வாய் ஆறாவது வாரம் செல்ல இருக்கிறேன்.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்...🙏🙏🙏
நீங்கள் சிறுவாபுரி போகும் போது எனக்காக கொஞ்சம் வேண்டிக் கொள்ளுங்கள் நான் திருச்சியில் ஒரு கிராமத்தில் உள்ளேன் என்னால் சிறுவாபுரி வர இயலாது நான் வீட்டில் சிறுவாபுரி முருகனை நினைத்து ஸ்லோகம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்னுடைய வேண்டுதல் எனக்கு ஒரு மூன்று சென்டில் இடம் கிடைக்க வேண்டும் வீடு கட்ட 🙏🏻 என்று வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🏻
@@user-mv2nj3kd9o vendi kolgiren anbareh🎉
உங்களுக்கு நான் வேண்டிக்கொள்கிறேன் சிறுவாபாரி முருகனும் என் சிவனும் என் மகள் பகவதி அம்மனும் உங்களுக்கு வீடு கட்ட உதவுவார்கள் ஓம் பகவதி அம்மன் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் நமசிவாய போற்றி
Ok@@user-mv2nj3kd9o
🙏🏻ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்🦚
வேலும் மயிலும் துணை🙏🏻...முருகா❤️
எனக்கும்.... அண்ணன் சொல்வது போல் தான் நடந்தது... சிறு வயதிலிருந்தே முருக பக்தை.... ஆனால் நான் படாத கஷ்டங்களே இல்லை... இப்பவும் கூட....
முருகனை கும்பிடுவதால் தான் பிரச்சினை வருகிறது என்று பல முறை யோசித்து இருக்கிறேன் முருகனை திட்டியும் இருக்கிறேன்.... முருகனை கும்பிட கூடாது என்று தற்போது வரை நினைத்தேன் ஆனால் இந்த நேர்காணலை கண்ட பிறகு எனது எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது...... ஓம் சரவணபவ....
ஆயிரம் கோடி நன்றிகள் சகோதரர் கோபி அவர்களுக்கு....
உங்களைப் போல நானும் ஆனால் மலை போல வரும் தடைகளை கடுகு போல தீர்ப்பவனே அந்த செல்ல முருகன் தான். நம்புங்கள் நல்லதே நடக்கும்❤
உண்மை நானும் முருகனை வெறுத்தேன் என் அப்பா மிகசிறந்த முருக பக்தர்..வாழ்ந்து கெட்டவர் அவர் தொட்டது எல்லாம் துலங்கும். அவர் படாத துன்பம் அல்ல.அதனால் நாங்களும் பல கஷ்டம் பட்டோம்..கடைசி வரை அவரின் உறவுகளால் நிம்மதி இல்லாத திடீர் மரணம்...
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா... வைத்தியநாதரே...
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய் கிழமை மட்டும் இரவு 10மணி வரை நடை திறந்து இருந்தால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு பயனாக இருக்கும். 8மணிக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு நுழைவு வாயிலில் சாற்றி விடுகின்றனர். இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள், அலுவலகம் சென்று வருபவர்கள், நேர்முக தேர்வுக்கு சென்று வருபவர்கள். என்று எல்லோரும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
கோவில் நிர்வாகத்திடம் எ வ்வளவு கெஞ்சினாலுமும் கல் மனதாக இருக்கிறார்கள். இதற்கு ஆதன் ஆன்மீகம் chennel ஒருநாள் செவ்வாய் கிழமை இரவு 8மணிக்கு சிறுவாபுரி கோவிலுக்கு வந்து பக்தர்களின் மன நிலையை கேட்க வேண்டும்.
நன்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤
அண்ணா உங்கள் பாதம் தொட்டு வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் இது மாதிரி பேட்டி தருவதை தயவுசெய்து நிறுத்தி விடாதீர்கள் முருகனும் அதை ஒருபோதும் விரும்ப மாட்டார் உங்களின் பேட்டியை பார்த்தேன் பல மக்கள் முருக வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர் இது என்னுடைய மிகவும் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா தயவுசெய்து நிறுத்தி விடாதீர்கள்
Ohm muruga
I m Malaysian Visited Siruvapuri murugan 2 weeks ago on Tuesday..very crowded.in fact my driver said go back n come another day.i said i came for this only...so queue for 2 hours n saw murugan..was so happy... Gratitude to muruga
கோபி சார் எனக்கு எல்லாம் கெட்ட பழக்கம் இருந்தது சார் இப்போ அசைவம் உட்பட எல்லாம் விட்டு 10மாதம் ஆகுறது சார்
சார் முருகனை பாக்காம பேசாமா பா டமா இருக்க முடியல சார் என் உயர் மூச்சி முருகா முருகா னு சொல்லுது சார்
இத உனர்வர்களால் மட்டுமே புரியும் உங்களுக்கு புரியும் சார்
Yes i feel
நங்கள் கணவர் மனைவி இருவரும் இணைந்து தொடர்ந்து 30நாள் திருப்பள்ளியெழுச்சி பூஜை கண்டு மகிழ்கிந்தோம் முருகன் மூலம் எல்லா புகழும் உங்களுக்கு ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
முருகா 🙏🙏🙏
உன் கோவில் குன்றத்தூர் போய் வந்தவுடன் ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்தாய் என நினைத்த எனக்கு கர்மாவை கழிக்க கஷ்டத்தை கொடுத்தாய் என புரிந்தேன் 🙏🙏🙏 கர்ம சனியில் கர்மத்தை கழிக்காமல் எப்போது நான் கழிக்க 🙏🙏🙏❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஐயா உங்கள் பேட்டிக்கா தான்காத்துக்கொண்டு இருந்தேன். என் குழந்தைகளுக்கு காக வேண்டி இருந்தேன் ஆண்டார்குப்பம் மற்றும் சிறுவாபுரி சென்று வந்தேன் முருகன் எனக்கு ம் கருணை காட்ட வேண்டும். முருகா உனக்கு நன்றி.நன்றி நன்றி...
இதை காண்பித்த முருகனுக்கு நன்றி❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🌹
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
திருமணமாகி பல வருடங்களுக்கு பின் இந்த மாதம் தான் பத்து நாட்கள் வரை நாள் தள்ளி போயிருக்கு முருகா ஆனால் இன்று காலை முதல் லேசாக வயிறு வலி ஏற்படும் வருகிறது, பயமா இருக்கு நீயே துணை கந்தா
Murugare pirappar don't worry
Payapadathinka nalla padiya kolantha pirakum
வணக்கம் ஐயா முருகனுடைய ஆன்மீகப் பயணம் நல்ல முறையில் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் எல்லாப் புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறும் முகம்🙏💐
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
கோபி அண்ணா முருகர் கிட்ட போகுறதுக்கு வழிக்கட்டுனதே நீங்க தான் அண்ணா எனக்கு எத்தனை பிரச்சனை இருக்குதாலும் இன்னைக்கு நான் நிம்மதியா இருக்கே அண்ணா.ரொம்ப தைரியமா இருக்க. அதுக்கு என் அப்பா முருகன் தான் காரணம்.சாகுறவரைக்கும் அவர் காலடித்தான் 🙏🙏🙏🙏🙏
Super vera level poguthu ❤
Thanks universe 🙏 thanks 🙏 Sir.
நன்றி அண்ணா ஆறுமுகம் அருளிடம்அனுதினமும் ஏறு முக ம் ஓம் முருகா ஓம் சரவணபவ ❤❤❤
Thankyou thankyou gobi sir..😊👍🦚 Thankyou thankyou thankyou universe ❤️
இவரோடைய பக்தி பாத்து நான் வியக்குறேன்
வணக்கம் ஐயா இன்று உங்கள்லை வடபழனி முருகன் கோவிலில் சந்தித்தேன் உங்கள் இடம் புகைப்படம் எடுத்து கொண்டேன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் இடத்தில் வடபழனி முருகன் நிகத்திய பல அற்புதமான நிகையுகள் உள்ளன உங்கள் தோலைபேசி எண் பதிவு செய்தால் மகிழ்ச்சி இன்று உங்கள் இடத்தில் சிறுவாபுரி முருகரை பேசலாம் என்று நினைத்தேன் இன்று நிங்கள் ஆதன் தொலைக்காட்சியில் சிறுவாபுரி கோவிலுக்கு சென்றது உங்களுக்கும் எனக்கும் எதோ தொடபுபடத்த அந்த வடபழனி முருகன் நினைக்கரார் முருகனுக்கு அரோகரா
Hi
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
😢கோபி அண்ணா கண்ணாடி போடாதீர்கள் உங்கள் கண்களை பார்க்கும் போது ஒர் ஆன்மிக உணர்வு முருகனே உங்கள் கண்களில் தெரிகிறார் ...
கண் மருத்துவரை பார்க்கவும்
@@p.ramadaspr2048 பார்த்துவிட்டேன்....
@jaga உண்மை than
@@p.ramadaspr2048gobi sir eye problem iruku doctor consult pannidu irukaru...தவறாக எடுக்க வேணாம்
5@@NishaNisha-vq5ru
உண்மை சோதிக்க அவர் மாதிரி ஒரு தெய்வம் இல்லை
Nandri Anna ❤
வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்கு.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
நான் முருகனை கும்பிட ஆரம்பித்து உடன் பயங்கரமா கஷ்டம் மனது அளவிலும் உடல் அளவிலும் நான் என் மனைவி என் அம்மா மூன்று பேரும் கஷ்ட பட்டோம் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டம் கொரைஞ்சு கிட்டு வருது கோபி சார்
ஓம் சரவண பவ.......ஒம் சரவண பவ.....ஓம் சரவண பவ
Thankyou 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
ஓம்சரவணபவ
பிரப்பன்வலசையில் முருகன் கோயிலில் வாரியார் சுவாமி கேட்டைத்தாண்டி உள்ளே வந்து முருகனை கும்பிடவில்லையாம். வெளியிலேயே நின்று கும்பிட்டுச் சென்றாராம். ஏன் என்று கேட்டதற்கு முருகன் திருவடி பட்ட இடம் அந்த இடத்தை நான் மிதித்துச்செல்லக் கூடாது. என்றாராம்🙏🙏🙏
ஓம் முருகா🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏼👌
திருச்செந்தூர் முருகனுக்கு அரகோர வணக்கம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
ஓம் சரவண பவ
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
Uumai murugan very powerful god 💯 💯 💯 naan 6 varam siruvapuri murugan kovil poittu venden loan kidaittadu thanks 💯 correct om saravana bava
ஓம் சரவணபவ
முருகா உன்மீது உள்ள நம்பிக்கையால் என் ரிப்போர்ட் சரியாக இருக்க வேண்டும் முருகா.உன்னைத் தான் நம்பி உள்ளேன்.முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai anna
ஓம் முருகா ஓம்
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி
Om Muruga saranam 🙏🙏❤️ om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே!!💫
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga🌹🌹👌👌
முருகர் யுகம் ஆரம்பம் 🪔🪔🪔🪔🪔🪔🔥
ஆறுமுகம் அருளிடும், அனுதினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤
Black கண்ணாடி poddu kathaikkatheerkal anna.eye contact ellama eruku.🙏🏻💚
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️
ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி
ஓம் சரவணபவ 🙏
Muruga saranam 🙏🙏🙏
Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
2 naal la video paakamudiyala anna today ippo dhan time erundhadhu romba happy anna❤
Melmaruvathururilinthu vanthum mulavarai parkamudiyavillai enra varuttham but good vaipperation sir👌
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை
ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Arumugam arulidam anudinamum erumugam 🕉️🌺🙏🏻
Sathyamana true first time I just went to siruavapuri after next month unexpectedly I got a land very unexpected way after next month I went and thank murugan
நான் நீலாங்கரை பகுதியில் இருந்தது செவ்வாய் அன்று அதிகாலை சிறுவாபுரி கோவில் செல்லுகிறேன்முருகன் என்னுடைய வேண்டுதல் எப்போது கிடைக்கும் ஓம் சரவண பவ
திருப்பரகுன்றம் முருகனக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனக்கு அரோகரா
பழனி தண்டாயுதபா ணிக் கு அரோகரா
சுவாமிமலை முருகனக்கு அரோகரா
திருத்தணி முருகனக்கு அரோகரா
பழமுதிரிசோலை முருகனக்கு அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை. எனக்கு அரசு வேலை கிடைக்க முருகப் பெருமான் ஆசிர்வதிக்கப்பட வேண்டும்.
உண்மை அண்ணா சிவபுரி முருகன் ரொம்ப சக்தி வாய்ந்த ஒரு அண்ணா எவ்வளவு கூட்டம் வந்தாலும் நான் போயிட்டு அங்க சாமியை பார்க்க முடியாது மாலை வாங்கிட்டு போனா இவ்வளவு கூட்டத்துல நம்ம சாமி பார்க்க முடியாது இந்த மாலையை யார் கிட்டயாவது கொடுத்துவிட வேண்டும் அப்படின்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன் வெளியே வந்துடனும் அப்படின்னு நினைச்சேன் அப்புறம் பார்த்தீங்கன்னா எனக்கு என்னால நினைச்சு கூட பாக்க முடியல நான் கடவுள் வந்து கேட்டை திறந்து என்னை உள்ள கூட்டிட்டு போயிட்டு தள்ளி விட்டுட்டாங்க எல்லா மக்களுமே தள்ளி விட்டுட்டேன் முருகன் நான் போயிட்டு அவ்வளவு சீக்கிரத்தில் நான் பாக்கணும் நான் எதிர்பார்க்கவே இல்ல நான் இது சத்தியமான உண்மை அண்ணா கோபி என்னும்
Muruga en appa en ki vali and kal vali ellam therka vendum appa Muruga
Om saravana bava 🙏 🙏🙏🙏🙏🙏
Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa
Sir vanakam
Om Muruga🙏🙏🙏
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எருமுகம் ஓம் சரவணபவ
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
ஐந்து முகத் தொண்றிமுருகா அழகா கந்தா முருகா அழகா ஓம் சரவணபவ ல் ஆறுமுகம் தோன்றும் நெஞ்சமலரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு கண் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்
Super video 👍
Aarumukam arulidum anuthinamum earumukam 💓💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏😊
ஓம் முருகா வெற்றிவேல் முருகா உன் திருவடிகள் வணங்குகிறேன் 🙏🪔
வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
Your speech is so good
Thanks
Arumugam Arulidum Anudhinamum Erumugam 🙏🙏🙏🙏❤️❤️
எம்பெருமான் வயலூர் வள்ளல் அருள் ஆசியுடன் ஆறுபடை முருகன் தரிசனம் சிறப்பாக கிடைத்தது எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Now Im waiting for the miracle biggest one
நான் முதல் வாரம் கோவிலுக்கு சென்ற போது என் செல் போன் காணவில்லை
அரோ கரா.............❤ முருகா.....
முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா
Anna neenga murugava pattri solrathu ellamea super anna
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்
Vetri vel muruganuku arogara🙏🙏🙏
கேட்கும்போது ஒவ்வொரு நொடியும் கண்ணில் கண்ணீர் வருகிறது...
En ayyane muruga niye Enaku thunai thankal tharisanam vendum Appa 😢