எந்தக் குழந்தைக்கும் இந்நிலை வரவே கூடாது. பிறக்கும் போதே தந்தையின்றிப் பிறந்தால் பல ஏக்கங்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியதிருக்கும். விரும்பிய எதுவும் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்காது. இறைவன் உலகில் வாழும் யாருக்குமே இப்படி வராமல் பாதுகாக்க வேண்டும்.
எந்தக் குழந்தைக்கும் இந்நிலை வரவே கூடாது. பிறக்கும் போதே தந்தையின்றிப் பிறந்தால் பல ஏக்கங்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியதிருக்கும். விரும்பிய எதுவும் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்காது. இறைவன் உலகில் வாழும் யாருக்குமே இப்படி வராமல் பாதுகாக்க வேண்டும்.
பாவம் பச்சிளம் சிசு.
💔😞
1993 ஆம் ஆண்டு சன் டீவி யில் இந்த நாடகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஏன் எனக்கும் தான்
மனது வலிக்கிறது!!!