அட ஏங்க சார், பாலைவனத்துல மீன் பிடிச்சுட்டு இருக்கிங்க. Selection list வெளியிடப்போறாங்க இப்ப போராட்டம் பண்ணி என்ன பயன். அரசு அடுத்த கட்டத்துக்கு போயாச்சு. நீங்க இன்னும் முதல் இடத்துலயே நின்னுட்டு இருக்கிங்க. நம்பிக்கை இல்லை சார். கூட்டம் வருவது கடினம்.
தேர்தலுக்கு முன்னாடி நீங்கதான் சொன்னீங்க யாரும் அரசை குறை கூற வேண்டாம், போராட்டம் பண்ண வேண்டாம்ன்னு. இப்போ நீங்களே போராட்டத்திற்கு அழைக்கிறீங்க. தேர்தலுக்கு முன்னாடி பண்ணிருந்தாலாவது அரசு கொஞ்சம் கவனம் கொண்டிருக்கும். அரசுக்கும் அழுத்தம் வந்திருக்கும். இப்போ போராட்டம் பண்ணி என்ன பயன். அப்ப கிடைத்த வாய்ப்பை விட்டுட்டு இப்போ கூப்பிட்டா யாரு வருவாங்க. நீங்களே அரசுக்கு ஆதரவாய் செயல்பட்டால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள். கொஞ்சம் யோசிங்க சார். போராட்டம் 1% கூட வெற்றிபெற வாய்ப்பு இல்லை.
இது வரை நடந்த போராட்டத்தினால் மட்டுமே தேர்வு வந்தது. ஆண்டுக்கு 0.5 மதிப்பெண் கிடைத்தது... அதை உணர்ந்து comment போடவும். இந்த வயதில் சோர்ந்து போகாமல் அனைவருக்காகவும் பாடுபடும் உங்களை தலை வணங்குகிறேன். உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
என்ன இது சின்ன பிள்ளைத்தனமா இருக்கு 100 பேருக்கு மேல வர மாட்டாங்க சார் ஏனென்றால் 2013 நிறைய நபர்கள் தேர்வு பெற்றுள்ளார்கள் அதனால் ஆர்ப்பாட்டம் வலுவிழந்து காணப்படும்
2013 tet cv முடிச்சவங்க மட்டும் என்ன special?.TNPSC ல ஒவ்வொரு வருடமும் CV ATTAND செய்து வேலை கிடைக்கலனா வெயிட்டேஜ் மார்க் குடுங்க முன்னுருமை குடுங்க என்று கேட்கிறார்களா? நீங்க மட்டும் கேட்க என்ன உரிமை இருக்கு?
சொல்லுங்க ப்ரோ எந்தப் பாடத்தில் எத்தனை பேரு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டார்கள். இது காலங்காலமாக தோல்வி அடைந்தவர்கள் விரக்தியில் சொல்லும் வார்த்தைகள் 201 2017-ல் இருந்து அரசு மேலே வழக்கு தொடர்ந்து முடிவில் நியமன தேர்வு வைக்க வேண்டும் என்று முடிவானது இதற்கான அரசாணை 2018 இல் அப்போதைய அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது. அன்று முதலே தாங்கள் எல்லோரும் படிக்க ஆரம்பித்திருந்தால் இந்த நியமனத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கலாம் 10 ஆண்டுகளாக வழக்கு தொடுத்து எந்த ஆசிரியர் நியமனம் நடைபெறாமல் செய்தது நீங்கள்தான் இனி படித்து வேலைக்கு போகிற வேலையை பாருங்கள் வழக்கு தொடுத்தால் வருடங்களாகும் வயதாகிப் போகும் வேலைக்கு போக முடியாது
மின்னல் ரவி சார் வேண்டுகோளுக்கு தலை வணங்கி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி வேலைக்காக காத்திருக்கும் மீதமுள்ள 2013 & 2017 சேர்ந்த ஆசிரியர்கள் 4 சங்கத்தையும் சேர்த்தாலே சுமார் 3000 ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். ஆகவே இதை உணர்ந்து கொண்டு இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
2013 tet ஆசிரியர்களுக்கு முதலில் பணிவழங்க வேண்டும் பிறகு படி படியாக மற்ற tet ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஏற்கனவே 2012 மற்றும் 2013 ஆசிரியர்களில் பகுதி அளவு பணி வழங்கியபின் மீதம் உள்ள tet ஆசிரியர்களுக்கு தேர்வு என்பது ஒருதலை பட்சமாகும், tet ஆசிரியர்கள் 11 ஆண்டுகள் காத்து கொண்டு உள்ளனர்,tet ஆசிரியர்கள்,மாணவர்கள் நலன் கருதி அரசு வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும். Tet ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்
இந்தக் கோரிக்கையை டிஎன்பிஎஸ்சி இடம் போய் வைக்க முடியுமா அப்படி வைத்து போராட்டம் நடத்தினால் நிறைய பேருக்கு வேலை கிடைக்குமே ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் சீவி சென்று பணி கிடைக்காது திரும்புகிறார்கள் அவர்களையும் ஒருங்கிணைத்து கொள்ளுங்கள் தங்களது போராட்டம் வெற்றி பெறும்
Election time la porattam vendam nnu neenga than sonninga ippa neengale porattam pannanumnnu solringa,kallaguruchi case tha sir ellarum paathuttu irukkanga nammala yaarum paakkamattanga
306010001 to 306010577 Roll numbers la exam ezhuthinadhu ellarum Endha exam center ezhuthininga command please. Ipdi oru center kidaiyaadhu But neeraya Peru CV list Poranga so sad
நண்பர்களே இவரால் படிக்க இயலவில்லை ஆகவே இது போன்ற வீண் செயல்களில் ஈடுபட்டு உங்கள் வாழ்வையும் கெடுக்கிறார் இவர் பேச்சைக் கேட்டு சென்று தங்களது பொன்னான நேரத்தை பாழாகாமல் தேர்வுக்கு படித்து வெற்றி பெற்று பணி வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள்
நியமனத் தேர்வை நிராகரித்து வேலை பெற அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டுமே தவிற இவ்வாறான பிரிவினை என்றும் வெற்றி தராது. அரசு சிறப்பாக இந்த பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி அரசியல் செய்கிறது. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்தால் மட்டுமே வெற்றி
அட ஏங்க சார், பாலைவனத்துல மீன் பிடிச்சுட்டு இருக்கிங்க. Selection list வெளியிடப்போறாங்க இப்ப போராட்டம் பண்ணி என்ன பயன். அரசு அடுத்த கட்டத்துக்கு போயாச்சு. நீங்க இன்னும் முதல் இடத்துலயே நின்னுட்டு இருக்கிங்க. நம்பிக்கை இல்லை சார். கூட்டம் வருவது கடினம்.
சரியா சொன்னீங்க சார். மொதல்லயே எக்ஸாம் நடக்காம stay ஆர்டர் வாங்கி இருக்கனும். அத செய்யல. இப்ப எதுக்கு போராட்டம்
எல்லா ஆசிரியர்களுக்காகவும் போராடுங்கள் உங்களுக்காக மட்டும் போராடாதீர்கள்.
தேர்தலுக்கு முன்னாடி நீங்கதான் சொன்னீங்க யாரும் அரசை குறை கூற வேண்டாம், போராட்டம் பண்ண வேண்டாம்ன்னு. இப்போ நீங்களே போராட்டத்திற்கு அழைக்கிறீங்க. தேர்தலுக்கு முன்னாடி பண்ணிருந்தாலாவது அரசு கொஞ்சம் கவனம் கொண்டிருக்கும். அரசுக்கும் அழுத்தம் வந்திருக்கும். இப்போ போராட்டம் பண்ணி என்ன பயன். அப்ப கிடைத்த வாய்ப்பை விட்டுட்டு இப்போ கூப்பிட்டா யாரு வருவாங்க. நீங்களே அரசுக்கு ஆதரவாய் செயல்பட்டால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள். கொஞ்சம் யோசிங்க சார். போராட்டம் 1% கூட வெற்றிபெற வாய்ப்பு இல்லை.
Crt💯
Ug trb la pass பணவங்க எல்லோருக்கும் வேலை குடுக்க சொல்லி போராடலாம்
🎉yes sir.ug trb pass eligible anavabgaluku job podalam
இது வரை நடந்த போராட்டத்தினால் மட்டுமே தேர்வு வந்தது. ஆண்டுக்கு 0.5 மதிப்பெண் கிடைத்தது... அதை உணர்ந்து comment போடவும். இந்த வயதில் சோர்ந்து போகாமல் அனைவருக்காகவும் பாடுபடும் உங்களை தலை வணங்குகிறேன். உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Poraattam endra peyaril palaper vaalkaiyai paalai vanamaaga mattriyathu Ivar thaan..
Exam pass panninavanga posting poda poranga sir .....
Athe inimeal stop panna mudiyathu..... So ...
வருமானம் ஈட்ட ஒரு நல்ல வழி....
மின்னல் ரவியின் வசூல் வேட்டை ஆரம்பம்
👍👍👍
2013 only or all passed candidates
என்ன இது சின்ன பிள்ளைத்தனமா இருக்கு
100 பேருக்கு மேல வர மாட்டாங்க சார் ஏனென்றால் 2013 நிறைய நபர்கள் தேர்வு பெற்றுள்ளார்கள் அதனால் ஆர்ப்பாட்டம் வலுவிழந்து காணப்படும்
மொதல்ல எல்லோருக்கும் போராடுங்க. ஒரு குறிப்பிட்ட வருடம் முடித்தவர்களுக்கு மட்டும் போராடினால் போராட்டம் வெற்றி பெறுவது கடினம்.
S....
Yes
2013 tet cv முடிச்சவங்க மட்டும் என்ன special?.TNPSC ல ஒவ்வொரு வருடமும் CV ATTAND செய்து வேலை கிடைக்கலனா வெயிட்டேஜ் மார்க் குடுங்க முன்னுருமை குடுங்க என்று கேட்கிறார்களா? நீங்க மட்டும் கேட்க என்ன உரிமை இருக்கு?
Correct sir. Selfish ah poraadina vetri peruvadhu kastam
TnPscவேறுTrbவேறுஐயா
82 mark eduthutu ivanga pandra alaparai iruke
@@thangani😂😂
Neenga training vanthu padinga pa apo therium athoda kastam ennanu
🎉
பணி நியமான
தர போறாங்க சார்
என்ன சார் பன்றது
நான் ஒரு மாற்றுத்திறானாளி
78mark
2013 tet pass
என்ன பலன் சார்
என்னை விட குறைவான
மதிப்பெண் cv க்கு போறாங்கா
Kavalai kolladhey
Ungalukku viraivil vidiyal
Varum.
Porattathil pangu peruvum
Exam eludhama
CV list la name
Irukkura candidate
Yarunnu ungalukku
Theriya vendumaa?
சொல்லுங்க ப்ரோ எந்தப் பாடத்தில் எத்தனை பேரு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டார்கள். இது காலங்காலமாக தோல்வி அடைந்தவர்கள் விரக்தியில் சொல்லும் வார்த்தைகள் 201 2017-ல் இருந்து அரசு மேலே வழக்கு தொடர்ந்து முடிவில் நியமன தேர்வு வைக்க வேண்டும் என்று முடிவானது இதற்கான அரசாணை 2018 இல் அப்போதைய அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது. அன்று முதலே தாங்கள் எல்லோரும் படிக்க ஆரம்பித்திருந்தால் இந்த நியமனத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கலாம் 10 ஆண்டுகளாக வழக்கு தொடுத்து எந்த ஆசிரியர் நியமனம் நடைபெறாமல் செய்தது நீங்கள்தான் இனி படித்து வேலைக்கு போகிற வேலையை பாருங்கள் வழக்கு தொடுத்தால் வருடங்களாகும் வயதாகிப் போகும் வேலைக்கு போக முடியாது
மின்னல் ரவி சார் வேண்டுகோளுக்கு தலை வணங்கி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி வேலைக்காக காத்திருக்கும் மீதமுள்ள 2013 & 2017 சேர்ந்த ஆசிரியர்கள் 4 சங்கத்தையும் சேர்த்தாலே சுமார் 3000 ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். ஆகவே இதை உணர்ந்து கொண்டு இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
Unmai dhaan sir
2013 tet ஆசிரியர்களுக்கு முதலில் பணிவழங்க வேண்டும் பிறகு படி படியாக மற்ற tet ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஏற்கனவே 2012 மற்றும் 2013 ஆசிரியர்களில் பகுதி அளவு பணி வழங்கியபின் மீதம் உள்ள tet ஆசிரியர்களுக்கு தேர்வு என்பது ஒருதலை பட்சமாகும், tet ஆசிரியர்கள் 11 ஆண்டுகள் காத்து கொண்டு உள்ளனர்,tet ஆசிரியர்கள்,மாணவர்கள் நலன் கருதி அரசு வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும். Tet ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்
இந்தக் கோரிக்கையை டிஎன்பிஎஸ்சி இடம் போய் வைக்க முடியுமா அப்படி வைத்து போராட்டம் நடத்தினால் நிறைய பேருக்கு வேலை கிடைக்குமே ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் சீவி சென்று பணி கிடைக்காது திரும்புகிறார்கள் அவர்களையும் ஒருங்கிணைத்து கொள்ளுங்கள் தங்களது போராட்டம் வெற்றி பெறும்
Cv முடித்து , மீதம் உள்ள tet ஆசிரியர்களுக்கு 11 ஆண்டுகள் கடந்து பனிக்காக வேதனையடன் பணிக்காக காத்துக்கொண்டு உள்ளனர்.
Election time la porattam vendam nnu neenga than sonninga ippa neengale porattam pannanumnnu solringa,kallaguruchi case tha sir ellarum paathuttu irukkanga nammala yaarum paakkamattanga
Ungaluku manasatchi ye illaiya ippadiye nambi vantha ellaraiyum yemathuringa ungalal than ovvoru varusham mum engaluku veena pochi ...unga pechu kekkama iruntgiruntha inneram velaiku poyiroppom😢😢😢
Reexam மைர புடுங்கும் .வேற வேல இருந்த போய் பாரு
35 000 perum kalandhukka
Mudiyaadha?
Vanakam sir
Thirumbavuma😂
எல்லாறும் கள்ளக்குறிச்சில இருக்காங்க
O.k sir
Yenda neengalam badikama uru suthitu alainga
Ok sir
Sar tapu
CV SENDRAVARGALIL ATHIGAMAANOR 2013 BATCH..
P........a
Sss
306010001 to 306010577
Roll numbers la exam ezhuthinadhu ellarum
Endha exam center ezhuthininga command please.
Ipdi oru center kidaiyaadhu
But neeraya Peru CV list
Poranga so sad
@@anbusuresh949indha argument da poi court la vainkaa....loosu thanamana oru argument...🤦♂️
@@Sivaraj0123 ennoda command
Only trb kku dhaan
Tet candidate yaarukkum
Kidaiyaadhu .
Purinchukkonga please.
Proffosser academy kkum
Dhaan.
நாங்கள் வருகிறோம்
இந்த முறை திரு காளிதாஸ் சார், சங்கம் சார்பில் திரளானவர்கள் கலந்து கொள்வார்கள். நன்றி 🙏
இவருடைய போராட்டத்தை நம்பியே பலர் நியமன தேர்வுக்கு படிக்காமல் வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள்.... நம்பி மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அடைய வேண்டாம்...
Well said
100% correct
வலியின் மதிப்பு சிலருக்கு தெரிவதில்லை
Unmai sir
Sila Peru exam varathu nu loosu maari apply panamala irunthanga😅
நண்பர்களே இவரால் படிக்க இயலவில்லை ஆகவே இது போன்ற வீண் செயல்களில் ஈடுபட்டு உங்கள் வாழ்வையும் கெடுக்கிறார் இவர் பேச்சைக் கேட்டு சென்று தங்களது பொன்னான நேரத்தை பாழாகாமல் தேர்வுக்கு படித்து வெற்றி பெற்று பணி வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள்
Poda pu.......a
Enga Anna minnal raviya vida
CV kku pona
Tamil candidate brilliant onnum kidaiyaadhu.
Ellaam oru thillalangidi velai.
Loosungala
2013 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் போராட்டம் என்றால் மட்டுமே இந்த போராட்டம் வெற்றியில் முடியும். இல்லை என்றால் கண்டிப்பாக தோல்வியில் மட்டுமே முடியும்.
Nijamava sir, anyway congrats
2013 tet ஆசிரியர்களின் காத்திருப்புக்கு விடிவு காலம் வேண்டும். பின் வென்ற tet ஆசிரியர்களுகும் படி படியாக அரசு வாக்குறுதி படி
நியமனத் தேர்வை நிராகரித்து வேலை பெற அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டுமே தவிற இவ்வாறான பிரிவினை என்றும் வெற்றி தராது. அரசு சிறப்பாக இந்த பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி அரசியல் செய்கிறது. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்தால் மட்டுமே வெற்றி
👍👍👍👍👍