எனது ஊர் சீர்காழி.எங்கள் ஊர் புகழ் எங்கும் பரவ காரணம் ஆணவர் மறைந்த வெங்கல குரல் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா.அவர்களின் குரல் வளம் முத்துசிற்பி அண்ணாவின் தெய்வ பக்தி பாடல்களில் கேட்கிறேன் அண்ணா.உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்கி மகிழ்கிறேன் அண்ணா.
வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் கூட்டனியை காண்பது நீண்டகால பசியில் சாப்பிட்டது போன்றுள்ளது. ஐயா முத்துசிற்பி உங்களின் பாடல்களை கேட்கும்போது என் உடல் சிலிர்க்கிறது. ஆனால் தற்போதெல்லாம் தாங்களும் கலைமகள் அவர்களும் பங்குபெற்ற பகுதி வருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. மீண்டும் அடுத்த பதிவிற்காக எதிர்பார்ப்புடன் உங்களின் நலம் விரும்பி வாழ்த்துக்கள்.
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் நானில மீதினில் யாரெதிர் வருவார்? வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன் பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன் என்னையும் உன்னையும் பாடிட வைத்திடுவான் பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன் இசை கேட்டு எழுந்தோடி வந்தான் ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான் உன்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி எழுந்தோடி வந்தான் உன்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி எழுந்தோடி வந்தான் என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான் நடித்தான் தமிழைப் படைத்தான் இசயை வடித்தான் தன்னை மறந்தனனே முத்தமிழ்ப் புலமை சித்தனும் எனது வித்தகம் கண்டு பரிவுடனே என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான் ஆரபிமானம் கொள்வார் ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ ஆரபிமானம் கொள்வார் வெறும் அகந்தையினால் உனது அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே அகந்தையினால் உனது அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே ஆரபிமானம் கொள்வார் வெற்றி எட்டு திசை முட்டவே பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா? தனித்து நினைத்து மனத்தை மறைத்து கொடுத்த வரத்தைக் கணக்கில் மறந்தனையே ஆரபிமானம் கொள்வார் ஷண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா? ஷண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா? நாடகமா தர்பார் நாடகமா? அடக்கு முறை தர்பார் நாடகமா? எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா? அவன் செயல் அல்லாமல் கூடிடுமா? ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான் அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்? ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான் அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்? மோஹன கானம் நான் மீட்டிடுவேன் மனோலயம் இல்லை உன் பாட்டினிலே மோஹன கானம் நான் மீட்டிடுவேன் மனோலயம் இல்லை உன் பாட்டினிலே பாகேஸ்வரியோ பரம்பொருளோ? பாகேஸ்வரியோ பரம்பொருளோ? பாற்கடலில் துயிலும் சாரங்கனோ? பாற்கடலில் துயிலும் சாரங்கனோ? யார் வந்தால் என்ன காம்போதி ஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ யார் வந்தால் என்ன காம்போதி ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன் ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் கௌரி மனோகரி துணையிருப்பாள் ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ கௌரி மனோகரி துணையிருப்பாள் கல்யாணி மணாளன் கை கொடுப்பான் கல்யாணி மணாளன் கை கொடுப்பான் சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள் சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள் சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன் சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன் அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன் தபமகரிஸரி மபததபமப தபத ஸமமா க்ம்க்ஸ் நிதநி ஸ்ம்க்ஸ் ஸமமா நீ ஸ்மமா பநிஸ்ரிம்கரி ரிஸ்நிதப நீ ஸ்ரி ஸ்மமா தநிஸநிதாநி தமகரிஸ மதமா நீ ஸதமா நிதபமகரிஸ மநிதா நீ பாதக மநிதா ஸ்ரிக்ம்கஸ்நிதமபதநிஸ்நிதநிமா பரிகாஸ்மா ஸாகஸ்மா ஸ்க்ஸ்க்ஸ்நிபமபநிஸ் பக்ரிஸ்நிதபம பதநிஸ்ரி நிஸ்க்ஸ்க்நிஸ்க்க்ஸ்நிதா ஸ்ரிக்மகரிஸ் நிஸ்ரிக்ம் கமகஸ்க கரிஸ்கரி பநிஸ்க்ஸ் பமகரிஸ் -------------------------------
அண்ணன் முத்துச்சிற்பி அவர்களும் சூர்யா அண்ணனும் இணைந்தால் சரவெடி தான்
Palanivel 9787205005
எனது ஊர் சீர்காழி.எங்கள் ஊர் புகழ் எங்கும் பரவ காரணம் ஆணவர் மறைந்த வெங்கல குரல் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா.அவர்களின் குரல் வளம் முத்துசிற்பி அண்ணாவின் தெய்வ பக்தி பாடல்களில் கேட்கிறேன் அண்ணா.உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்கி மகிழ்கிறேன் அண்ணா.
நன்றி நன்றி
Hi
Hi my love
Mari
மேலும்
Palanivel
Supper. Muthu. Suriya bro
முத்து மற்றும் சூர்யா 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் கூட்டனியை காண்பது நீண்டகால பசியில் சாப்பிட்டது போன்றுள்ளது.
ஐயா முத்துசிற்பி உங்களின் பாடல்களை கேட்கும்போது என் உடல் சிலிர்க்கிறது.
ஆனால் தற்போதெல்லாம் தாங்களும் கலைமகள் அவர்களும் பங்குபெற்ற பகுதி வருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.
மீண்டும் அடுத்த பதிவிற்காக எதிர்பார்ப்புடன் உங்களின் நலம் விரும்பி வாழ்த்துக்கள்.
Super busy
முத்து சிற்பி சூர்யா சூப்பர்
Nice
SUPER VAZTHUKAL..............
Arumaiyana govindarajan padal
Supper annan muthu ceerppy
Semma super
intha part neenga anuppala ya mamu 👍👍🌺💞💝💟🌺👍👌🌷🌷🌷
Super anna
Super super
சூரிய பாடல் வரிகள் சூப்பர்
Very nice smile Punnakai Muthu Sirpi
Surya bro super...
Good combination suriya and muthusirpi
வணக்கம் அண்ணா நாரதர் உடைய குரல்👌👌👌👌👌
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்?
வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன் அந்த
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன்
விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்
என்னையும் உன்னையும் பாடிட வைத்திடுவான்
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ என்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான் உன்தன்
இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்தோடி வந்தான் உன்தன்
இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்தோடி வந்தான் என்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
நடித்தான் தமிழைப் படைத்தான் இசயை
வடித்தான் தன்னை மறந்தனனே
முத்தமிழ்ப் புலமை சித்தனும் எனது
வித்தகம் கண்டு பரிவுடனே என்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
ஆரபிமானம் கொள்வார் ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆரபிமானம் கொள்வார் வெறும்
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
ஆரபிமானம் கொள்வார்
வெற்றி எட்டு திசை முட்டவே பெற்ற
வெறியினால் வந்த விளைவிதுவா?
தனித்து நினைத்து மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தைக் கணக்கில் மறந்தனையே
ஆரபிமானம் கொள்வார்
ஷண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா?
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?
ஷண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? இனிய
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?
நாடகமா தர்பார் நாடகமா?
அடக்கு முறை தர்பார் நாடகமா? எதுவும்
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?
ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்?
ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்?
மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
மனோலயம் இல்லை உன் பாட்டினிலே
மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
மனோலயம் இல்லை உன் பாட்டினிலே
பாகேஸ்வரியோ பரம்பொருளோ?
பாகேஸ்வரியோ பரம்பொருளோ?
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ?
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ?
யார் வந்தால் என்ன காம்போதி
ஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
யார் வந்தால் என்ன காம்போதி
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
கௌரி மனோகரி துணையிருப்பாள்
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
கௌரி மனோகரி துணையிருப்பாள்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன் அந்த
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
தபமகரிஸரி மபததபமப தபத ஸமமா
க்ம்க்ஸ் நிதநி ஸ்ம்க்ஸ் ஸமமா நீ ஸ்மமா
பநிஸ்ரிம்கரி ரிஸ்நிதப நீ ஸ்ரி ஸ்மமா
தநிஸநிதாநி தமகரிஸ மதமா நீ ஸதமா
நிதபமகரிஸ மநிதா நீ பாதக மநிதா
ஸ்ரிக்ம்கஸ்நிதமபதநிஸ்நிதநிமா பரிகாஸ்மா ஸாகஸ்மா
ஸ்க்ஸ்க்ஸ்நிபமபநிஸ் பக்ரிஸ்நிதபம பதநிஸ்ரி
நிஸ்க்ஸ்க்நிஸ்க்க்ஸ்நிதா ஸ்ரிக்மகரிஸ் நிஸ்ரிக்ம்
கமகஸ்க கரிஸ்கரி பநிஸ்க்ஸ் பமகரிஸ்
-------------------------------
super
அடுத்த பார்ட் அனுப்புங்க அண்ணா....
கனிற் கனிற் கர்ஜனை
Shanmugam.m
Nice
Unga combo super 😍😍🤩🤩