ஒருதலை காதல் ஒரு கரத்தின் தட்டல்தான் ஓசைகள் அதில் ஒலிப்பதில்லை...இதயத்துள் ஔித்து ஒலித்துக் கொண்டிருக்கும் வலிகளாக...காற்றைபோல் அலையைப்போல்....தொடர்ந்து வரும் சுவடுகளே இன்றி..வாசம் போகும் பாதையிலும் சுவாசமாக முகர்ந்துக் கொண்டு.. ஒற்றை காதல் பற்றை காட்டையும் பற்றிக் கொண்டு படரும் தீ....அணையாது...கனவிலும் பிரியாது...என்னை ததாக்கிய ஒற்றை சொல்லை இரட்டை சொற்களாய் திரித்து மனதோடு சுமக்கிறேன்...கண்கள் இன்றி வரையும் சித்திரம் ஒற்றை காதல்...பெரும்பாலும் கால் முளைத்து நடக்கும் கால் கடுத்தாலும் நடை பயில்வதை தவிர்க்காது...ஒருதலை காதலே உன் முன்னால் வந்தால் ஓர் நொடியை ஒதுக்கிவிடு அந்த நொடியில் வேறு எந்த நெடிலும் இன்றி துடியாய் ஒன்றி விடு விழிகள் செதுக்கியும் விரல்கள் வடித்தும் முடிக்கட்டும்...அழகிய தமிழ் கவிதையை...கனவில் நினைவில் ஒன்றி....ஒரு தலை காதல் இருதலை கொள்ளியின் தவிப்பை போன்றது...என்றும் பிடி நழுவாது..வழுவாது...! ஆழமான வரிகளால் அபரிதமாய் கவிதைக்கு கரு சேர்த்து அதில் செந்தமிழ் கோர்த்து உணர்வையும் உயிரையும்...வியக்க வைத்து வியர்வையால் குளிக்க வைத்து விட்டீர்கள்...வாழ்க வளர்க...கவியே... நிவேதா...!!!
ஒருதலைக் காதல் .நீ என்னை நினைக்காத போதிலும் உனக்காக ஒரு கவிதை. காதல் என்பதே தவறான வார்த்தை என்று எண்ணி வந்த எனக்கு உன்னை கண்ட பிறகே ஊற்றெடுக்கிறது காதலிக்கும் ஆசை .மீண்டும் பிறக்க ஆசைப்படுகிறேன் பரிசுத்தமானவளாக உனக்கு பிடித்தவளாக உன்னை நேசிப்பவளாக உன்னால் நேசிக்கப்படுபவளாக உனக்காக காத்திருப்பவளாக உன்னை காண்பவளாக உன்னோடு பேசுபவளாக முதலில் உனக்கு தோழியாக உன் மனதில் இடம் பிடிப்பவளாக பின் உன் காதலியாக உன் விழிகளில் கரை பவளாக உன் விரல் நுனி தொடுபளாகஉன் அன்பில் நிறை பவளாக உன் அருகில் அமர்பவளாக உன் மடியில் சாய் பவளாக மொத்தத்தில் உனக்கு மனைவியாக உண்மையான அன்பினால் உன்னை நேசம் செய்பவளாக மறுபிறவியிலும் உன்னை சேரா விட்டாலும் உன் நினைவோடு வாழ்பவளாகவே இறக்க விரும்புகிறேன் ஏற்றுக்கொள்வாயா மறுபிறவியில் என்னை உன் மனைவியாக. ஒரு தலை காதல்....
நான்கு வரிகளே என்றாலும் கூட
நாதியற்று இருந்த என் மனதுக்கு மருந்தானது ...
ஒருதலை காதல் ஒரு கரத்தின் தட்டல்தான் ஓசைகள் அதில் ஒலிப்பதில்லை...இதயத்துள் ஔித்து ஒலித்துக் கொண்டிருக்கும் வலிகளாக...காற்றைபோல் அலையைப்போல்....தொடர்ந்து வரும் சுவடுகளே இன்றி..வாசம் போகும் பாதையிலும் சுவாசமாக முகர்ந்துக் கொண்டு..
ஒற்றை காதல் பற்றை காட்டையும் பற்றிக் கொண்டு படரும் தீ....அணையாது...கனவிலும் பிரியாது...என்னை ததாக்கிய ஒற்றை சொல்லை இரட்டை சொற்களாய் திரித்து மனதோடு சுமக்கிறேன்...கண்கள் இன்றி வரையும் சித்திரம் ஒற்றை காதல்...பெரும்பாலும் கால் முளைத்து நடக்கும் கால் கடுத்தாலும் நடை பயில்வதை தவிர்க்காது...ஒருதலை காதலே உன் முன்னால் வந்தால் ஓர் நொடியை ஒதுக்கிவிடு அந்த நொடியில் வேறு எந்த நெடிலும் இன்றி துடியாய் ஒன்றி விடு விழிகள் செதுக்கியும் விரல்கள் வடித்தும் முடிக்கட்டும்...அழகிய தமிழ் கவிதையை...கனவில் நினைவில் ஒன்றி....ஒரு தலை காதல் இருதலை கொள்ளியின் தவிப்பை போன்றது...என்றும் பிடி நழுவாது..வழுவாது...!
ஆழமான வரிகளால் அபரிதமாய் கவிதைக்கு கரு சேர்த்து அதில் செந்தமிழ் கோர்த்து உணர்வையும் உயிரையும்...வியக்க வைத்து வியர்வையால் குளிக்க வைத்து விட்டீர்கள்...வாழ்க வளர்க...கவியே...
நிவேதா...!!!
வலிகள் நிறைந்த ஒரு நல்ல கவிதை. எந்தன் உணர்வின் வெளிப்பாடக இருந்தது. மூளைக்குள் மூன்றாம் உலகப்போர் என்பதெல்லாம் சூப்பர் அருமையான கவிதை. 👌👌👌💘💘💘😹😹
அழகாய் இருக்கின்றது உங்கள் கவிதை தமிழா
அருமையான வரிகள் ...
ஒரு தலை காதல்.
புறிந்தவனுக்கு பொக்கிஷமாய்
புரியதவனுக்கு புதிராய் ..
வாழ்நதவனுக்கு வாழ்க்கையாய்
வாசித்தவனுக்கு வெரும் வரிகளாய் ...
நிலா❤️
Sema
அத்தனை உவமையும் பொருந்துமே என் வாழ்வில் 😄😄
அருமை ஐயா 🙏
வைர வரிகள் ஐயா !
மூன்றாம் உலக போர்...!! ❤❤❤😘😘😘
இயற்கை சூழல் பின்னணியில் அழகான வலிகள் கவிதையாய் தமிழ் உரைக்க கனத்த மனதுடன் .........கேட்கிறோம்
வார்த்தை கோர்வை அழகு
வலியின் கோர்வை அழுத்தம்
அருமை
eakkangalai sumapatharkku imayathai sumakkalam ....moondravathu ulagapor moolaikullae nadakkuthu....anna chanceless super anna
உவமை மிக அழகு....உவமையின் பாரம் போல மனது வலிக்கிறது...அருமை...கவிங்கரே..
அருமை அண்ணா 😍😍😍😍😍😍
மிகச்சிறந்த உச்சரிப்பு கவிதை மிகவும் அழகான வரிகள்
உன்னோடு
பயணித்த
ஒவ்வொரு
மணிதுளியும்
என்னோடு
பயணிக்கிறது....
உன் நினைவை விதைத்த படி
என் நினைவை சிதைத்த படி
கவிதையின் வரிகளும் வலிகளும் சிறப்பு அருமை கவிஞரே
ஏக்கங்களை சுமப்பதற்கு இமயம் சுமக்கலாம் போலிருக்கு ...semma
அருமை கவியே! காந்த குரலில் கனமான வரிகள்.
அருமை கவிஞரே வாழ்த்துக்கள்
Kaathal vanthapinnalay katrum mullayi irukkuthadi.... fantastic varigal..
Moonravathu ulagapporr....enn moolaikkulley nadakkirathu.....mmmmm arumai....
Nice video bro love failure vera video poduka bro
Super
ozone in padalam pol en idhayam kilinthu kidakkirathu....... arumai
Really super short and sweet . love panra yellorukum intha vali iruku nega sonna vetham semma super
அருமை👌👌💐💐
உரசும் காற்றில் கூட முள் இருக்கு
கற்பனையின் உச்சம்!!
காதல் வந்துட்டா
காற்று உரசினா கூட முள் குத்துவது போலிருக்கும் என்பதை அழகான கவிதையாய்!!
அருமையான வரிகள் கவிஞரே
Miga arumai pa🌷🌷
Ovvuru muraium kadhal paththi pinringa semma dhasan
அருமை அண்ணா தெளிவான பேச்சு
மிகவும் அருமை அண்ணா...
Super brother...nala kavitgai
nanum intha feelngla irunthe kadanthu vanthute
Yekangalai sumapatharku imayam sumakalam pola..... Unmai dhan Anna
மிகச்சிறப்பு 😍😍😍😘😘
தவிக்கிறேன்
நான்...
உன்னை
ஒருதலையாய் காதலித்து!
தவிர்கிறாய்
நீ....
என்னிடம்
ஒரு வார்த்தைகூட பேச மறுத்து!!
அருமை அருமையான கவிதை
அற்புதமான கவிதை.
மிக சிறப்பு
வரிகள் அனைத்தும் அருமை
மிகவும் அருமை
Super 🔥🔥🔥🔥💙
Sako arumaiya kavithai
அருமை....
SEMA tala my life feeling 😍😍💝
அருமை அண்ணா
அருமை அருமை
Anna long distance love ku onnu pottunga plsss
Semma semma semma anna
வரிகள் அற்புதம்
arumai anna
ஒரு தலை காதலின் உண்மையான வரிகள்
Super bro
அருமை ஐயா
சிறப்பு
ஒருதலைக் காதல் .நீ என்னை நினைக்காத போதிலும் உனக்காக ஒரு கவிதை. காதல் என்பதே தவறான வார்த்தை என்று எண்ணி வந்த எனக்கு உன்னை கண்ட பிறகே ஊற்றெடுக்கிறது காதலிக்கும் ஆசை .மீண்டும் பிறக்க ஆசைப்படுகிறேன் பரிசுத்தமானவளாக உனக்கு பிடித்தவளாக உன்னை நேசிப்பவளாக உன்னால் நேசிக்கப்படுபவளாக உனக்காக காத்திருப்பவளாக உன்னை காண்பவளாக உன்னோடு பேசுபவளாக முதலில் உனக்கு தோழியாக உன் மனதில் இடம் பிடிப்பவளாக பின் உன் காதலியாக உன் விழிகளில் கரை பவளாக உன் விரல் நுனி தொடுபளாகஉன் அன்பில் நிறை பவளாக உன் அருகில் அமர்பவளாக உன் மடியில் சாய் பவளாக மொத்தத்தில் உனக்கு மனைவியாக உண்மையான அன்பினால் உன்னை நேசம் செய்பவளாக மறுபிறவியிலும் உன்னை சேரா விட்டாலும் உன் நினைவோடு வாழ்பவளாகவே இறக்க விரும்புகிறேன் ஏற்றுக்கொள்வாயா மறுபிறவியில் என்னை உன் மனைவியாக. ஒரு தலை காதல்....
என் இதயம் வலி
Arumai
Super anna
அருமை
காதல் தோல்வி எனக்கு
Mmmmmmmm solla vaarthaigalillai......
Nice sir
super
உங்களால் மட்டுமே முடியும்
N͢i͢c͢e͢ b͢ro͢
இன்னும் கவிதை வரிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்....
இது அருமை....
நான்கு வரி நாக்காலி அண்ணா ஏற்றுமதிக்கு நாதியற்ற மனதிற்கு
Arumaiysarenkavithayuoyirranavanaenvanaeeniyavanaaalkadalilaalnthueerughumsippikuleerughumuthappolnanthughikondrueerunthaneennaivilghasaythathuannadaa
Nice
Super
Kanavanai perethu valum manivagalukum ethu poruthum
Naan unnudan pesavilaye endru ne varunthikirai anaal nan un alagai rasika Neram podhavilaue endru varunthikiren
Neenga ithuvareyum evalavu song ezhuthi Irukkinga sir
Try to better next time...
Hai brother enaku mattum kathal settakala
Ungaluku matum illa neraya peru include me
அருமை
சூப்பர்