அரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி உபகரணங்களை வழங்கி முன்னாள் பள்ளி மாணவர்கள்.
Вставка
- Опубліковано 28 вер 2024
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் முன்னாள் பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி வருகின்றனர், மேலும் இன்று 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள், இதில் தலைமை ஆசிரியர் பிரபு, தென்காசி அரசு வழக்கறிஞர் இருதயராஜ், அறிவகம் உட்பட பலர் பங்கேற்று மாணவர்களை பாராட்டினார்கள்.#sankarapuram #arasampet