ராஜீவ் காந்தி கொலை பின்னணியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் காவல் துறை அதிகாரி ஓபன் டாக்!| Nerukku Ner
Вставка
- Опубліковано 26 вер 2024
- Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. ராஜீவ் காந்தி கொலை பின்னணியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் - காவல் துறை அதிகாரி ஓபன் டாக்!
#rajivgandhicase #congressparty #policeofficer #rajendra #nalini #rajivgandhi #congress #nerukkuner #onetoone #sathiyamtvdebate #mukthar
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv #sathiyamnewslive #tamilnews #tamilnewslive #livenewstamil #livenews #sathiyamlivenews #cmstalin #dmk #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
தெய்வமே முக்தார் ஐயா இவ்வளவு நாள் உங்கள் பேட்டி இந்த அளவுக்கு இருந்ததில்லை ஆனால் சிபிஐ ரேஞ்சிக்கு மேல் விசாரணை வைத்து அந்த ஆளையே மடக்கி விட்டீர்களே தைரியமான ஆளையா நீங்கள் 👍👍🤠🤠
மிகவும் ஆழமான அறிவுப்பூர்வமான கேள்விகள் மற்றும் விவாதம் வாழ்த்துக்கள் முத்தார் அண்ணா 👏👏👏
மிகவும அருமையான நேர்காணல். Beautiful.
மறைந்த மாவீரன் பழனி பாபா முப்பது ஆண்டுகள் முன்பே , கேட்ட கேள்விகளுக்கு , இப்போது பதில் கிடைத்தது,
நன்றி முக்தார் 🙏🙏✅✅
ராஜேந்திர ராஜா ஒரு மாவீரன் தமிழ் இனத்தின் தலைவன் தன் தலைவனை விட்டுக்கொடுக்காத மாவீரன் . முத்தார் ஒரு தேவடியாப் பிள்ளை அரேபிய தேவிடியா புள்ளே
பழனி பாபாவை கொலை செய்தவர்களை கண்டுபிடித்தார்
Nijam
உண்மை 100%.
🙏🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍முக்தார்
இது பத்திரிகை துறையில் மிக திறமையான நிகழ்ச்சி ....
வழங்கியமை க்கு நன்றி.
ராஜேந்திர ராஜா ஒரு மாவீரன் தமிழ் இனத்தின் தலைவன் தன் தலைவனை விட்டுக்கொடுக்காத மாவீரன் . முத்தார் ஒரு தேவடியாப் பிள்ளை அரேபிய தேவிடியா புள்ளே
@@தயாநந்தன்தனிநாயகம்😂😂😂 useless comment
Media is powerfull but DMK is control it and now DMK and bjp partnership is confirmed so Media is targeting congress
இவரது பேட்டியால் எதுவும் நடக்காது . சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கூட தீர்வு கிடைத்து வீடு திரும்புவார்கள். ஆனால் இவரது பேட்டியால் தான் நேர்மையாளர் என்பதை மட்டுமே வளர்த்துக் கொள்கிறார்.
மிக மிக அருமை பல ஆண்டுகளுக்கு பிறகு உண்மை தெரிந்தது நன்றி அண்ணண் முக்தார்
முக்தாரின் திறமை அதிகரித்துக்கொண்டே போகிறது.சந்தோசம்.உங்களது
நேர்முக பேட்டி மீண்டும் எப்போது வரும் என்று ஆவலாய் காத்திருப்பவன் நான்..தயவு செய்து அண்ணாமலையாரிடம் விரைந்து நேர்காணலை நடத்துங்கள்.
எல்லா தப்பு செய்தவர்களும் தப்பி விட்டார்கள் திருடர்கள் கூடாரம் காலி.
சிறப்பு மிகச்சிறப்பான நேர்காணல் முக்தார் அவர்களின் கேள்வி கணைகள் அருமை
என் மனதில் இருந்த கேள்வி❓❓❓
இந்த படுகொலையில் தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் மற்றும் சில அதிகாரிகள் உடந்தை இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.. இது மறைக்கப்பட்டும் இருக்கிறது வாழ்க தமிழகம் 😄😄😄
Yes its true
Correct
இதை எல்லாம் கேட்கவே பயமாய் இருக்கிறது..
பய படாதே , தமிழனுக்கு ஈழம் கிடைக்க வேண்டியதை திட்டம் போட்டு அழித்து விட்டார்கள் பரதேசி பயலுக
அருமை அருமை முக்தார் அய்யா
தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் அய்யா
முக்தார் ஐயா, இந்த வழக்கினை மறு விசாரணை செய்ய விதம் அருமை.
திரு முக்தார் அவர்களே இந்த நேர்காணல் தான் நீங்கள் மிக நேர்மையாக பேசி பேட்டி எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ஒரு case ல பல உண்மை
சரி தான் .இதே மாதிரி எல்லா நேர்காணல் எடுத்தால் பாராட்டலாம். ஆளும் கட்சி பாரபட்சம் இருந்தால் சரியாகாது.
எப்பவுமே முக்தார் சரியாக தான் பேட்டி எடுக்கிறார் . இதில் முற்றிலும் மாறு பட்ட நேர் காணல் தான் . அவர் போலீஸ் ஆக இருந்தாலும், வக்கீல் இருந்தாலும் சரியாக தான் பேசுகிறார்
ராஜேந்திர ராஜா ஒரு மாவீரன் தமிழ் இனத்தின் தலைவன் தன் தலைவனை விட்டுக்கொடுக்காத மாவீரன் . முத்தார் ஒரு தேவடியாப் பிள்ளை அரேபிய தேவிடியா புள்ளே
ஆமாம் நானும் அதை தான் நினைத்தேன்
முக்தார் சார் சரியான கேள்வி எங்களுக்கு புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி சம்பந்தமில்லாமல் விடுதலைப் புலிகள் மேல குறை சொல்றாங்க.
தவறு
ராஜேந்திர ராஜா ஒரு மாவீரன் தமிழ் இனத்தின் தலைவன் தன் தலைவனை விட்டுக்கொடுக்காத மாவீரன் . முத்தார் ஒரு தேவடியாப் பிள்ளை அரேபிய தேவிடியா புள்ளே
Varalara paaru
கொன்றது புலிகள் அவர்களே ஒத்துக்கொண்டனர்.. கவல்லபடும் செய்தி இந்திய காபந்து அரசு சில தலைவர்களுக்கு உளவு துறைமூலம் தெரிந்திருக்கலாம் சிலர் வதந்தி என் தினைத்து குழம்பி இருக்கலாம்..
@@micrajesh avargal enge oththu kondargal?
செம்ம க்ரைம் படம் பண்ணியிருக்கிறாங்க மேக்கப் தமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டி. கொலைப் பழியை தமிழீழத் தலைவர் மீதும் அவருடைய படையினர் மீதும் போட்டுள்ளனர் என்பதை மிகவும் நகைச்சுவை கலந்து வெளிவாங்கியுள்ளீர் தோழர் முக்தார். மிகச் சிறப்பு !!!
சத்தியம் டிவியை நிமிர்ந்த நடைபோட முக்தார் சார் சிம்மத்தூண் மிக மிக அழகு வாய்ந்தது...
செம .... 👌
கேள்வி கணைகள் பயங்கரம் 💪
இதேபோல் முன்னால் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா மரணத்தை பற்றி அப்போல மருத்துவமனை தலைமையிடம் நேர்காணல் எடுத்தால் சில உண்மை தகவல் மக்கள் முன் புலம்படும் முக்தர் ஐயா
32 ஆண்டுகளுக்கு முன் உங்களைப் போன்று ஒருவர் இவனை விசாரித்து இருந்தால் குற்றவாளி யார் என்று அன்றே தெரிந்து இருக்கும்....
Samaaniyargal paathikapatthargal
Daviya makanana visarithal deviya varuva
காங்கிரஸ்காரர் திருச்சி வேலுச்சாமி பல யூடியூப் சேனல்களில் கொலைகாரர்கள் யாரென்று நேரடியாகவே கூறியுள்ளார் ஆனால் நடவடிக்கை!?
ராஜேந்திர ராஜா ஒரு மாவீரன் தமிழ் இனத்தின் தலைவன் தன் தலைவனை விட்டுக்கொடுக்காத மாவீரன் . முத்தார் ஒரு தேவடியாப் பிள்ளை அரேபிய தேவிடியா புள்ளே
@@ramakrishnanseeni1334 புரியவில்லை
உண்மையான விவாதம் இருவருக்கும் மிக்க நன்றி!
விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானது என்று நிருபித்த இந்த விவாதத்திற்கு நன்றிகள் பல!
Antha pun sentharu
முக்தாரின் இடுக்கிப்பிடி கேள்விகள் எதிர்காலத்தில் காவல்துறையினருக்கு ஒரு பாடமாக அமையும் வாழ்த்துக்கள் முத்தார்
5 33333333333333333333330}
பாகிஸ்தான் ஏஜென்ட் கூட்டம் மத சண்டை ஜாதி சண்டை மொழி சண்டை தூண்டுகிறது
திரு. முக்தார் அவர்களே நீங்கள் வேற லெவல் நீங்கள் எப்போதும் இப்படி தானா
சரியான கேள்வி இவரைப்போல பல பத்திரிக்கை நிருபர்கள் வளர வேண்டும்
🤣🤣🤣🤣🤣கோமாளிகள்
முக்தார் பலதடவைகள் பாற்திருக்கிறேன் நேர்மையும்,துணிவான விவாதங்கள்,வாழ்த்துக்கள்.ஈழத்தமிழரின் வாழ்க்கையை சீரழித்த மரணம் நமது பாரத பிரதமரின் இழப்பு.இதற்கு விடுதலைப்புலிகள் காரணமல்ல என்று நிரூபித்திருக்கிறீர்கள்.ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பின்னணி ஜெயந்தி நடராஜன் உட்பட,சுப்பிரமணியம் சாமி,சந்திரசாமி நிச்சயம் இருக்கிறார்கள்.மிக சரியாக விசாரணை செய்யாமல் எத்தனை அப்பாவி ஈழத்தமிழரை சித்திரை வதை செய்து,தமிழ் நாட்டில் ஈழத்தமிழரை ஈனத்தமிழராக பாற்க வைத்தது காவல் துறை.காரணம் அரசியல் வாதிகட்கும்,அதிகாரம் படைத்தவர்கட்கும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டும் தமிழ் நாட்டு காவல்துறையை எண்ணி ஈழத்தமிழன் நான்,வேதனை,வெட்கமடைகிறேன்.காரணம் ராஜீவ் காந்தி பிரதமராக அம்முறை வந்திருப்பார் வந்தபின் ஈழத்தமிழர் பிரச்சனை கொரவமாக தீற்த்து வைப்பதாக விடுதலைப்புலிகளின் தலைமைக்கு உறுதியளித்திருந்தார்.ஏற்கனவே ஈழத்தில் நடந்த இந்திய ராணுவத்தின் கோரத்தாண்டவத்தின் பின்னால் இருந்து செயலாற்றியது ஈழவிடுதலையை விரும்பாத சக்திகள் அப்போது ராஜீவ் காந்திக்கு ஆலோசனை கூறியவர்கள உண்மையை கூறவில்லை பின்னாளில் அவர் உணர்ந்ததால் பலமாற்றங்கள் நிகழ்ந்தன தன் சுயகட்டுப்பாட்டில் நாட்டை வளப்படுத்த முடிவெடுத்தார்.ஆகவே கொல்லப்பட்டார் சுலபமாக விடுதலைப்புலிகள் மேல் பழியைப்போட்டார்கள்.திரு முக்தார் பாதுகாப்பு கடமையிலிருந்த ராஜேந்திரனை பேட்டி காணும்போது திணறுவதிலிருந்தும்,சொல்லாமல் சொல்வதிலிமிருந்து தெரிகிறது முழுமையான விசாரணையும் இல்லை,மெற்றல் டிடக்ரர் பழுதானது ஒன்று,பின்பு சரியானது ஒன்று வைத்திருந்திருப்பின் சரியானதால்தான் சோதனை செய்தார்கள் என்ற உத்தரவாதம் உண்டா? மொத்தத்தில் பாதுகாப்பு ஓட்டை விடுமளவிற்கு நன்றாக பிளான் பண்ணி கொன்றிருக்கிறார்கள்.உண்மை உறங்காது முக்தார் மீண்டும் வாழ்த்துக்கள். குண்டு வெடிக்கும்போது ராஜேந்திரன் அண்மையில் நின்றிருக்க வாய்ப்பில்ல அவரிற்கு சிறு பாதிப்புமில்லை,அவ்விடத்தின் மிகப்பொறுப்பான இடத்தில் இருந்தவர்.விடயம் தெரிந்து விலத்தி நிற்க வாய்ப்புண்டு.மொத்தத்தில் ஓட்டை விழுந்த விசாரணை உண்மையான குற்றவாளிகளை இனம் காட்ட விரும்பாத விசாரணை.
கடவுளே செம.. அந்த அனுசுயாவையம் பேட்டி எடுங்க please.
6 month munadiey yeduthutaga.
நன்றி எங்கள் கேள்விகளை நீங்கள் கேட்டு விட்டீர்கள் நன்றி
மிக அருமையான நேர்காணல் முக்தார். இப்படி பாரபட்சமின்றி எல்லோரையும் கிழித்து தொங்கவிடும் சகோதரா உன்னுடைய தனிப்பட்ட பாதுப்பிலும் மிக மிக கவனமெடுக்க வேண்டுமென்பது எனது தனிப்பட்ட அக்கறையுடன் கூடிய விருப்பமாகும், ஏனெனில் கொடிய நச்சு பாம்புகளைவிடவும் கொடூரமானவர்கள் இந்த அரசியல்வாதிகள்
S
SS. bro. ; kodiya. vizam . kondavarkar. arsiyalvathikal
உண்மை
Sathya meva jeyathe
இன்னும் உயிரோடு இருக்கும் சில மேல்மட்ட அரசியல் தலைவர்களை சிறைப்படுத்தி விசாரிக்கும் முறையில் விசசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்.அவர்கள் சர்வதேச அரசியலில் பவனிவருபவர்கள் .
சரியான கேள்விகள் முக்தார் சகோ.மிக்க நன்றி .உங்கள் பணி தோடர வாழ்த்துக்கள்.
மாலையில் குண்டு வைக்க போகிறார்கள் என்று தெரிந்ததும் மாலை போடுவதையே தவிர்த்திருக்கலாமே???
இவர் எதையோ மறைக்கிறார்.. இவரை மீண்டும் விசாரணை செய்யவேண்டும்..
SS , Absoulutely. 10000000000% correct. ; Pakkaa SKETCH. & PLAN ( Congress & Aiadmk )
Correct சார்
Absolutely this case must be reopened....NO doubt
..too much security lapsed...some big ✋️ hands and motivation behind this incident. 👏...
@@somaravi934 ஆர்.எஸ்.எஸ் ,சு.சாமி,சந்திராசாமி
இடையில் சிாிக்கிறாா் மீண்டும் இந்த வீடியோவை பாருங்கள்
முக்தாரின் இந்த நேர்காணல் மிகவும் தனித்துவமான ஒன்று.
Yesssssssssssssss💚
திர முக்தார் அவர்களின் கேள்விகள் நியாயமானவை. இவரின் விசாரணையிலிருந்தே தெரிகிறது அரசியல் வாதிகளின் முழுமையான பக்கா பிளான் தௌளிவாக செயல்பட்டிருக்கிறது.
@@chandrakumartb4370 aq
தாணு வை பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளே விட காரணமே காங்கிரஸ் காரனுங்க தான் என்ற உண்மை இந்த நேர்காணல் மூலம் வெளிப் பட்டு உள்ளது...
You are right ✅ my boy
@@lionl.s.rozario3429 பிரதமரை கொன்றதற்காக சிறையில் இருந்தார் சட்டங்கள் சரியில்லை திரும்பி வந்தார் என்று சொல்கிறீர்கள் நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் பிரதமர் மேடையில் இருந்த போது தன் கட்சியை சார்ந்த பிற அமைச்சர்கள் மந்திரிகள் எங்கே போனார்கள் இவர் அதாவது பிரதமர் ராஜீவ் காந்தி இறக்கும்போது துணை நின்றவர்கள் மேடையில் ஏன் நிற்கவில்லை அவர் ஒரு ஆள் மட்டும் தான் இறந்தாரா மற்ற அமைச்சர்கள் மந்திரிகள் யாரும் ஏன் இறக்கவில்லை இதற்கு பதில் சொல்லுங்கள் அப்போ யார் குற்றவாளி கூடையே இருந்து அவர் இறக்கப் போகிறார் என்று தெரிந்து அவரை விட்டு நைசாக நழுவி ஓடிப்போன அமைச்சர்கள் மந்திரிகள் குற்றவாளி இல்லையா❓️❓️❓️
@@SangiBahi786 அந்த தொகுதி காங, MP யான மரகதம் சந்திரசேகர் ராஜிவ்வுடன் செல்லாமல் பாதுகாப்பான தோலைவிலிருந்து பின் தொடர்ந்ததும் மர்மமே.
@@lionl.s.rozario3429 ; Yes. , Absolutely. 100% correct. ; SKETCH. podathe congress & aiadmk. thalaivarkal
தாணு வந்து இருப்பினும் அவர் தான் வெடிக்கச் செய்தாரா என்ற சந்தேகமும் வருகிறது.... ராஜிவ் காந்தி இடுப்பில் தற்காப்புக்காக வெடிகுண்டு இருந்ததா என்றும் தெரியவில்லை.... எப்படி ஆனாலும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததும் சந்தேகமாகவே இருக்கிறது...
அருமையான வருந்த தக்க பதிவு வாழ்த்துக்கள் முக்தார்
முத்தார்பேட்டையில் தனிப்பட்ட தாக்குதல் இருக்கும் அது எனக்கு பிடிக்காது ஆனால் இந்த பேட்டி தரமான சம்பவம்
அதே நேரம் பேட்டி கொடுப்பவரும் எப்படியாவது அவர் அறிந்ததை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதே நேரம் அவர்களுக்கான வரையறைகளுக்குள் இருக்க மட்டுமே நினைக்கலாம். அதன் வெளிபாடாகவே தோன்றுகிறது.
அண்ணாமலை பெயர் பயன்படுத்தாத பேட்டி
உண்மை
அருமையான நேர்காணல் முக்தார் பின்னி எடுக்கிறார் காவல்துறை அதிகாரி தடுமாறுகிறார் காவல்துறைக்கு ஒரு தலை குனிவு
முக்தார் ஜி, தங்களது கேள்வி வீச்சுக்கள் சும்மா கிழிகிழின்னு வச்சு செஞ்சது அருமை. KEEP IT UP. வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
Congratulations sir
இது மாதிரி ஒரு பேட்டியை நான் பார்த்ததே இல்லை சூப்பர்
Yes
Mr. Mukhtar , you are a perfect example for how an anchor should ask questions. Keep the good work going on and on…Congratulations!!
என்னை கேட்டால் திரு முக்தார் அவர்களிடம் இந்த வழக்கை ஒப்படைத்துவிட்டு அவருக்கு துணையாக சில அதிகாரிகளை உதவிக்கு அனுப்பி , விசாரிக்க முழு சுதந்திரமும் கொடுத்தால் இன்னும் பல திடிகிடும் தகவல் வெளியில் வரும் என்று நினைக்கின்றேன்
Yes
Unmai.
அன்பு முக்தர் அருமையான பதிவு
சத்தியம் தொலைக்காட்சிக்கு முக்தார் என்னும் ஒரு கிரீடம் கிடைத்திருக்கிறது நேர்மையான பேச்சு துணைச் செயலாளர் கேள்வி மிக அருமை
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் யாரும் இறக்காமல் ராஜீவ் காந்தி மட்டுமே இறந்து விட்டார்.இதில் இருந்திருந்தே காங்கிரஸ் தான் இதில் மிகப்பெரிய சதியில் ஈடுபட்டு இருந்தது தெளிவாக தெரிகிறது
100 thanmai plai. ltte mala patu vettachi avaru kondu vaantha 200 croes congrass leaders pangu perichitanga
Yes
True
அதே போல் கோவை குண்டு வெடிப்பில் ஒரு முஸ்லீம் கூட இறக்கவில்லை.
@@harikumaran1981 poda loosu
மனசாட்சி உள்ள மனிதர்களிடமிருந்து உண்மை ஒரு நாள் இந்திய நாட்டு மக்களுக்கு தெரியவரும் இயற்கையே துனை 🙏🙏🙏
ராஜேந்திர ராஜா ஒரு மாவீரன் தமிழ் இனத்தின் தலைவன் தன் தலைவனை விட்டுக்கொடுக்காத மாவீரன் . முத்தார் ஒரு தேவடியாப் பிள்ளை அரேபிய தேவிடியா புள்ளே
NO
Eppo. Adukula ulagamey alinchidum. Kaliyugam
This policeman knows everything
மாலையையே தவிர்த்து இருக்க வேண்டும். காவல்துறையின் அலட்சியமே அல்லது எதிர்க்கட்சிக்கு அடிபணிந்திருக்கவேண்டும்
மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் உண்மை மக்களுக்கு தெரிய வேண்டும்
அருமையான கேள்விகள் உண்மை வெளியே வந்து விட்டது
அனைவரும் காண வேண்டிய நேர்காணல்
அருமை தோழர் முக்தார்
Super question ⁉️‼️
லஞ்சம்.லஞ்சம்.லஞ்சம். இது தான் தமிழ் நாடு போலீஸ்.
👍
@@velanm1006❤
ஐயா பழனி பாபா அன்று கேட்ட கேள்வி இன்று ஞாபகம் வைத்து முத்தகர் கேட்டதற்கு நன்றி 🖤
அண்ணா உங்க கேள்வி எவ்வளவு இடி மாதிரி இருக்கு இந்த தைரியம் துணிச்சலும் எல்லாத்துக்கும் இருந்தா நம்ம நாடு எங்கேயோ போயிடும் உங்களது கேள்விக்கு சல்யூட்
தமிழ் இனதலைவன்பிரபாரகன்குற்றவாழிஅல்லஅதைதெழிவுபடுத்தியதற்குநன்றி👍👍👍👍
ளபோடவேண்டிய இடத்தில் ழ போட்டு புது தமிழ் எழுதிவிட்டீர்..அடா,அடா
இதைத்தான் திருச்சி வேலுச்சாமியும் பதிவிட்டார்
முக்தார் அவர்களே, என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். என் தலைவன் கொலையாளி இல்லை என்று உனர்த்தியமைக்கு நன்றி அண்ணா.
Hellow சீமான் நாங்க தான் கொன்றோம்ன்னு சொல்லி இருக்கார்.
🙏🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு விஷயம் தெரியாது போலும். ஒரு பேட்டியில் விடுதலை புலி தலைவர் பிரபாகரனே நிருபர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டு சொல்லி உள்ளார்.
ஆம் . நாங்கள் தான் காரணம். அது ஒரு துன்பவியல் சம்பவம் என்று.
@@suriyakala6106 அப்போ சீமான தான் விசாரிக்கனும் நண்பா... சீமான் எனும் புலுகு மூட்டைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் என்ன சம்பந்தம்
Correct
திரு முக்தார் அவர்களே நேர்காணல் அருமை அருமை👌
👍முக்தார் இன்று உமர்முக்தார் ஆனார்.
இது மக்கள் மன்றத்தின் விசாரணை.
இறுதிவரை இவர் எப்படி தப்பித்தார் என்று கூறவில்லை...🤦
🤣
😂😂😂😂
27 முதல் 28 நிமிடங்களில் நான் என்னை மறந்து கைதட்டி ஆரவாரம் கொண்டேன் 👏👏👏🙏
Same same 💯 🙏
தம்பி,முக்தார்,என் மனதிலுள்ள
கேள்விகளை கேட்டதற்கு நன்றி
ப்பா.. என்ன ஒரு புலன் விசாரணை.. அபாரம்.. திரு. முக்தார் 👏 👏
முத்தார் அவர்கள் வாழ்நாளில் சந்தித்த பேட்டி கண்ட சிறந்த காணொளி
ஆனா இந்த சுப்பரமணிசாமி கொஞ்சம் கேட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்
தோழர் முக்தார் உங்கள் பேட்டி அனைத்தும் அருமை அருமை அருமை தோழர் நான் உங்கள் திவிற ரசிகன் தோழர்
காவல் துறை அதிகாரி கேள்விகளுக்கு பதில் சொல்ல மிகவும் தடுமாறுகிறாா்.
அப்படியே அந்த அனுசயவையும்
வெளுத்து வாங்குங்கள்
அருமையான நேர்காணல முக்தார் சார், முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் இவ்வளவு அஜாக்கிரதையாக செயல் பட்டிருக்கிறார்கள் மிகவும் வேதனையாக உள்ளது
இங்கு பேட்டி காண்பவர் தன் வேலையை கச்சிதமாகவும் சிறப்பாகவும் செய்துள்ளார்.அவருக்கு ஓர் அருமையான salute பண்ணுகிறேன்.பேட்டி இப்படித்தான் இருக்க வேண்டும்.நன்றி.
செய்தியாளர்.... தைரியம் பாராட்டுக்குரியது 👏👏👏👏👏
👏👏👏👏
திரு முக்தார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரியப்படுத்துகிறேன்
திரு. முத்தார் வாழ்த்துக்கள் சிறப்பான நேர்காணல்.
கதை விட காவல் துறைக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன?
அருமையான கேள்விகள்
👍👍
முக்தார் இன்று தான் பயனுள்ள முடிவோடு நேர்காணல் எடுத்திருக்கிறார்..
Interviewer doing his profession. Good as usual. Police officer is very calm. Appreciated.
சரியான வருமானம் கிடைத்திருக்கும் போல தெரிகிறது ஒருவரின் உயிர் மேல்
நல்லா இருக்கு உங்கள் பேச்சு வெடிக்கும் போது ஒப்பனைக்கு சென்றார்கள் என்பது மிகவும் சந்தேகம் ஏற்பட்டுல்லது இந்த பேட்டிய கேக்கும் போதே நமக்கே சந்தேகம் வருது நீதிபதிகள் எப்படி கோட்டை விட்டார்கள் இந்த பாவம் உங்களை சும்மா விடாது
அட கடவுளே என்ன ஒரு பயங்கரம்,😯
இது தான் அரசியலா😳????
S... 😀
இதென்னடா காவல்துறை நடவடிக்கை ஆளுக்குத்தகுந்தமாதிரி பல்லைக்காட்டுது !
திரு முத்தார் அவர்களே அனல் பறக்கும் கேள்விகளை கேட்டு உள்ளீர்கள்
அந்த அனுசுயாவை முதலில் விசாரிக்க வேண்டும்.
புலிகள் ஒரு கொலைத்திட்டத்தை நிறைவேற்றுமுன் அவர் சார்ந்த நட்பு கட்சி வட்டாரங்களோடு நட்பு உறவு வைத்து தான் காரியத்தை சாதிப்பார்களாம் இதிலே ராஜீவ் பாதுகாப்பு மேடை அமைப்பு இடம் தேர்வு எல்லாவற்றையும் சிவராஜனே முக்கிய பிரமுகர் ஒருவர் மூலமே செயல்படுத்தி இருக்கிறான் அனுசுயாவும் சிவராஜன் கைக்கூலி தான் ஒப்புக்காக தனுவை துரத்தினேன். என்பது அவ்வளவு முக்கிய தலைவர் வரும் போது சரியான விளக்கு வெளிச்சம்கூட இல்லை என்று அனுசுயாவே சொல்கிறார்
அனுசுயா என்ன என் றால் பெண் கள் அணிந்து இருந்த உடையின் அழ கை ரசித்து கிட்டு இருந்தாங்க.., இவர் என்ன என்றால் ராஜிவ் காந்தி யின் அழகை ரசித்து கிட்டு இருந்து இருகாரு.... விலங்கும்.... பாதுகாப்புக்கு பணி செம 😂😂😊😂😡
👍
அனுசுயா மேடம் ஒன்றும் அவர்களின் புடவையை ரசிக்கவில்லை. இவ்வளவு விலை உயர்ந்த புடவையை கட்டிக்கொண்டு இவள்கள் எப்படி போய் அந்த மண் தரையில் அமர்வார்கள் என்று தான் யோசித்தேன் என்று சொல்லி உள்ளார். அவரது பேட்டியை நன்கு கவனிக்கவும்.
@@nelsonjeeves1097 குற்றம் சாட்ட பட்டவர்கள் அணித்து இருந்த உடை என்ன மாதிரி..., அது விலையுயர்ந்த உடை..., இது பற்றி ஆய்வு செய்து கொண்டு இருப்பது தான் ஒரு போலிஸ் அதிகாரியின் வேலையா? அல்லது தன் பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பது அவர்களின் வேலையா?
@@TVK_UnOfficial_VOICE_KUMARAN Anushya already suspected of their costly costumes so dont blame her
@@rajendransubbiah4045 இது எப்படி உண்மையாக இருக்கும்... குற்றவாளிக ளை பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதித்த வர் மீது தானே முதலில் கேள்வி எழும்.
சிறப்பு .முக்தார் அண்ணா ஒன்றும் செய்யாத அப்பாவி தமிழர்களை கொன்றுளொழித்து விட்டார்கள்.
முக்தார் தன் கடமையை நன்றாக திறமையாக செயல்படுகிறது பாராட்டுக்குரியது நன்றி
மலர்மாலையில் வெடிகுண்டு சந்தேகம் தெரிந்து கொண்ட காவல்துறை மாலை போடுவதற்க்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள்?
🤣🤣🤣🤣
எல்லாம் ஒரு நாடகம் அங்குள்ள எல்லோருக்கும் தெரியும் என்ன நடக்கபோகிறது என்று அங்கிருந்த அப்பாவிகளை விட
மூப்பனார் : என்னப்பா...? கேள்வி...?
கொல்வதென்று முடிவெடுத்த பின் எப்படி தடுப்பது.
காங்கிரஸ் காரனும் காவல்துறையும் கூடடணி வைத்துதான் கொன்றார்கள்.
Muttal police illai planned police so they talk like idiots
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க
எதுக்கு டா தீவிரவாதிக்கு வாழ்க கோசம் போடுறீங்க
சிலர் சதியால் பலர் சிக்கிய பின்னணி கதை போல
👌👌👌👏👏👏 நேர்காணல் முக்தார் சகோ.
கள்ளம் கபடம் இல்லாத போலீஸ் அதிகாரி.எல்லா கபடங்களும் தெரிந்த பத்திரிகை நிருபர் . சூப்பர்....
ராஜேந்திர ராஜா ஒரு மாவீரன் தமிழ் இனத்தின் தலைவன் தன் தலைவனை விட்டுக்கொடுக்காத மாவீரன் . முத்தார் ஒரு தேவடியாப் பிள்ளை அரேபிய தேவிடியா புள்ளே
🤣🤣🤣கபடம் இல்லாத போலிஸ்
ஹைய்யோ ஹைய்யோ
@@lakshmithangavel7534 என்ன.
👍அருமை. அருமை கேள்விகள். இந்த மாதிரி கேள்வி கேட்டது யாருமே இல்ல
அற்புதமான நேரியாளர்
உண்மை ஒரு நாள் வெல்லும் 🥺
Super mukhtar sir
Fantastic questions put forth by Mr. Mukthar. Hats off to him. 👍🙏
அரசியல் கொலை என முக்தார் நிருபணம்.
இதே போல் அனுசுயா ஓய்வு பெற்ற அதிகாரி அழைத்து நேர் காணல் செய்தால் உண்மை வெளிவரும்
ஆம்
Yes she is a culprit
அவள் வருவாளா இத பார்த்தா மூத்திரம் போகும்
Already she interviewed by mukthar
In half away interview She will running away ...
முக்தார் ஒரு சிறந்த நேர்காணல் expert...would like to meet him atleast once in my lifetime...congrats Mukhtar,...🙏🙏🐘🐘🦚🦚🐅🐅🐓🐓🍁🌺🌿🌾
இவரது பேட்டியை பார்த்தால் இன்னும் உண்மையான குற்றவாளி வெறியில் தான் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது
உண்மையான குற்றவாளி சுப்பிரமணிய சாமி தான் இதுதான் உண்மை
@@paulantony5757 ; SS , Subramaniyasamy , Chandrasamy. , Soniya & Jeya
@@somaravi934 இந்த கொலையும் பார்பன சூழ்ச்சிதான்
@@somaravi934 soniya gandhiki ena motive irukum bro husbandah kolla
ஸ்வாமி gal
நொடிக்கு நொடி கேள்விகளால் துளைத்து விட்டார் முக்தார்.. சிரித்துகொண்டு பொருபற்ற முறையில் பதில் கூறும் அதிகாரி.. கால கொடுமை...
இதில் பொறுப்பற்ற தனமே இல்லிங்க ஆனால் இவ்வளவு பாதுகாப்பாக இருந்தும் விட்டுட்டாங்க
@@balaanbu5376ஆம் குற்றவாளிய பாதுகாப்பா தப்பிச்சி பொக விட்டுட்டாங்க....
காவல்துறை கடைமை சரியாகதான் செய்துள்ளது காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைப்பு இல்லை அதுவே தவறு நடக்க காரணம்
Yes bro
ராஜேந்திர ராஜா ஒரு மாவீரன் தமிழ் இனத்தின் தலைவன் தன் தலைவனை விட்டுக்கொடுக்காத மாவீரன் . முத்தார் ஒரு தேவடியாப் பிள்ளை அரேபிய தேவிடியா புள்ளே
Love the interview
உளங்கனிந்த பாராட்டுக்கள் 💕
முக்தர், செம்ம!.... சிபிஐ மற்றும் எல்லா போலீஸ் காரர்களும் நல்லா பூப்பரித்து நல்ல மாலையை தயார் செய்து ஜோடித் து விட்டனர்!.. முக்தர் மட்டும் எல்லா சாட்சிகளையும் ஒரே ஒரு முறை விசாரிக்க வாய்ப்பு கொடுத்தால் சரியான திகைக்க வைக்கும் உண்மைகள் வெளிவரும்...
Excellent interview Mr MukthAr keep doing this kind of interviews you’re destined for better