நல்ல நடிகர்.. இயக்குநர்களின் செல்ல பிள்ளை.. தமிழ் சினிமாவில் தனக்கென்ற ஒரு பாணியில் நடித்து அனைவரும் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.. இவர் நடித்த பொற்காலம் படம் தமிழ் சினிமாவில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.. யதார்த்தமான நடிப்பில் "வெற்றி கொடி" நாட்டியவர்..
Adam sqqua-cam.com/video/YCf93UqQRwEq/v-deo.htmlsxsdswdxxxxxxddxzxxxzxxxwza2sxxxxssssxxsssssxxdxx/xxxxxCD xxwxxxxxdxxdzxxxwwaxwaz CA x CD said ex daaxxqmll/wwwwwwpqw
Aiyooo enakku sema feeling ah irukku.. Antha vayasu ippa vara kudathanu thonuthu..na school pogum pothu la FM la adikkadi poduvanga na kettukune pova school ku sema life appo LA romba miss pandra 😔😔😭😭
வீரம் விளைந்த தெற்கு சீமை பாடல்...தென்னகம்.மதுரை விருதுநகர் ராமநாதபுரம் சிவகங்கை திண்டுக்கல் தேனி தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ..போன்ற வீரம் நிறைந்த பகுதியின் பெருமை பேசும் பாடல் ...இராமநாதபுரம் இராமேஸ்வரம் புண்ணியபூமியிலிருந்து ஏர்வை மண்ணின் மகிந்தனாக பெருமை கொள்கிறேன்.
மதுரை .சிவகங்கை.விருதுநகர்.தூத்துக்குடி .திருநெல்வேலி.கன்னியாகுமரி. தென் மாவட்டங்களின் பென்கள் மற்றும் ஆன்களின் வீரத்தை எடுத்து சொல்லும் பாடல். இந்த பாட்டை பிடிக்காத தெற்கத்தி பென்களே இல்லை .ரொம்ப அருமையான பாடல்❤
நல்லா விளஞ்சு நிற்கிற கம்பு காடு சோளக்காடு நெல்லு வயல்ல போய் நின்னு மூச்சை இழுத்தா அதோட வாசம் அப்படியே உள்ள போய் தொடும் பாருங்க அப்போ வர சுகம் வேற எங்குமே கிடைக்காது
இந்த பாடல் மற்றும் பாடல் வரிகள். மிகவும் அருமை... மற்றும் மறைந்த. பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் மென்மையான குரல்... அண்ணன். உன்னிக்கிருஷ்ணன். அவர்கள் குரல் வண்ணமும் அருமை👍🌹🙏🙏🙏
இந்த பாட்டு நம்ம தெற்கு சீமை மண்வாசனை வீசுது சொந்த ஊரைநேசிப்போம் சொந்த பந்தங்களை நேசிப்போம் அறுபது வருட வாழ்க்கையில் எதும் கொண்டு போகபோரதில்லை இத்தனை போட்டி இத்தனை பொறாமை பத்தாது என்று பணம் நகை நிலம் எவ்வளவு வைத்தும் ஆசை அடங்கவில்லை ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் வசதி வாழ்ந்தால் மட்டும் இறக்கும் பொழுது வசதிகளுடன் இருக்கும்படி நல்ல உடை நகை அணிவித்து வீட்டில் புதைக்க போகிறார்களா இல்லை எவ்வளவு வசதி இருந்தாலும் கூட பெற்ற அம்மா அப்பா மனைவி பிள்ளை சொந்த பந்தம் ஊருமக்க இவங்க கூட இல்லைனா அது என்ன வாழ்க்கை வாழ்றதுக்கு அர்த்தமில்லை நம்ம மண்ணில வாழனும் எல்லாருகூடையும் சந்தோஷமாக வாழனும் வாழ்ந்து காட்டனும் வாழ்ந்து சாகனும் (நானும் மனிதன் தானே பிறப்பு என்றால் ஒரு நாள் இறப்பு நிச்சயம் எனக்கும் உண்டு)கிராமத்து மண்வாசனை வாழ்வது தான் சந்தோஷம் இதான் என் ஆசை
பெண் : சோளக் காட்டு பாதையில……. ஏ…….ஏ……… பெண் : சோளக் காட்டு பாதையில வண்டி ஓட்டி போற மச்சான் சோடிக் குயில் பாடும் பாட்டு காதில் கேக்குதா பெண் : நான் பாடும் பாட்டுக்கு பதில் இருக்கா ஆண் : எம் பாட்டு வீசுற காத்து நீ காத்துல ஆடுற நாத்து அடி நீயா போட்டிக்கு சரி சோடி அடி போடி நீ வெறும் வாயாடி ஆண் : சோளக் காட்டு பாதையில……. ஏ…….ஏ……… பெண் : வைகை ஆத்துத் தண்ணி பையப் பாயும் நின்னு பொன்னு வெளையும் எங்க மண்ணு பாக்கணும் ஆயிரம் கண்ணு ஓஓ….. குழு : ஓ……ஓஓ…… ஆண் : ஆன கட்டி உழுது ஆடி மாசம் வெதச்சு ஆயிரம் பேரு அறுவடை செஞ்சு எங்க ஊருக்குப் பேரு ஓ…… பெண் : எங்க ஊரச் சுத்தி மரமெல்லாம் குயிலுக் கூட்டம் பாடும் ஆண் : எங்க ஓடக்குள்ள மரமெல்லாம் பாட்டுக்குத் தாளம் போடும் பெண் : சல சலக்கும் ஆத்துத் தண்ணி சிலு சிலுன்னு பாட்டு படிக்கும் ஆண் : கல கலக்கும் கரும்புச் சோல தெனம் புதுசா பாட்டு எடுக்கும் குழு : ஓஓ…. ஓஓ…..ஓஒ…..ஓஒ…. பெண் : சோளக் காட்டு பாதையில……. ஏ…….ஏ……… பெண் குழு : கட்டான மயிலு மச்சானத் தேடுது குழு : ஹொய் ஹொய் ஹொய் ஓஹோஹொ ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஓஹோஹொ ஹொய் பெண் குழு : மச்சானின் பார்வ எம் மேல பாயுது குழு : ஹொய் ஹொய் ஹொய் ஓஹோஹொ ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஓஹோஹொ ஹொய் ஆண் குழு : பொல்லாத நோக்கம் உண்டாகுது கல்யாண ஆசையில் திண்டாடுது பெண் குழு : ஆளான பருத்தி தானாக வெடிக்கும் கல்யாண மனசு தானாக பழுக்கும் பெண் : சிங்கம் புலியக் கண்டா மொறைச்சு நிப்பா பொண்ணு தெக்குச்சீம பேரக் கேளு வீரம் வெளஞ்ச மண்ணு ஓ……ஓஓ….. குழு : ஓ……ஓஓ…… ஆண் : கம்பெடுத்து நிப்பான் எங்க ஊரு ஆளு வெள்ளக்காரன் பயந்து ஓடுன கதையக் கொஞ்சம் கேளு ஓ……ஓஓ….. பெண் : எங்க ஆத்தா குடுத்தது தாய்ப் பாலு எப்பவும் படிப்பேன் பாட்டு ஆண் : எங்க அப்பன் குடுத்தது தமிழ்ப் பாலு எப்பவும் நெலைக்கும் எம் பாட்டு பெண் : நான் பரம்பரையா பாட்டுக்காரி வெவரம் உள்ள கெட்டிக்காரி ஆண் : பண்ணபுரம் ஊருக்காரன் பாட்டுல நான் கெட்டிக்காரன் குழு : ஓஓ…. ஓஓ…..ஓஒ…..ஓஒ…. ஆண் : சோளக் காட்டு பாதையில பாட்டு கட்டிப் பாடும் குயிலே நானும் கூட பாடும் பாட்டு காதில் கேக்குதா நான் பாடும் பாட்டுக்கு பதில் இருக்கா பெண் : உம் பாட்டு வீசுற காத்து நான் காத்துல ஆடுற நாத்து பெண் : அட நானா போட்டிக்கு சரி சோடி எம் மாமா நான் வெறும் வாயாடி
Singam puliya Kanda....... Intha line My favorite. Suvalakshmi Mam, Roja Mam, Murali Sir, Shivaji sir, Aachima, Manivannan sir, vijayakumar sir, Rathika mam ivunga ellaroda character um superaa irukkum, nice movie, En Aasai Rasave....... 💖
💙2023 இந்த பாடல் கேக்குறேன் இன்னும் எங்கள் தெற்கு சீமை வரிகள் ஓயவில்லை 💯🔥
கடவுள்கூட பொறாமை படுவாரு இந்த 90s வாழ்க்கையை பாத்து இந்த இசை தான் 90s சின்னங்களா
உண்மை
Yes
Fact❤
@@arulprakash6128p1ll
உண்மை தான் ❤❤❤❤❤
சுவர்ணலதா அம்மா குரலுக்காக மட்டும் நுற்றுக்கணக்கான தடவைக்கு மேல் கேட்டுகிட்டே இருக்கேன் 💝🥺
நல்ல நடிகர்.. இயக்குநர்களின் செல்ல பிள்ளை.. தமிழ் சினிமாவில் தனக்கென்ற ஒரு பாணியில் நடித்து அனைவரும் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்..
இவர் நடித்த பொற்காலம் படம் தமிழ் சினிமாவில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்தது..
யதார்த்தமான நடிப்பில் "வெற்றி கொடி" நாட்டியவர்..
Adam sqqua-cam.com/video/YCf93UqQRwEq/v-deo.htmlsxsdswdxxxxxxddxzxxxzxxxwza2sxxxxssssxxsssssxxdxx/xxxxxCD xxwxxxxxdxxdzxxxwwaxwaz CA x CD said ex daaxxqmll/wwwwwwpqw
Lq
Zzwsz
Yaru
@@Rajigokul2615 kasturi raja sit
இந்த மாதிரி மண் மணம் மாறாத பாடல்கள் மறு ஜென்மத்தில் வரும்மா என்பது சந்தேகம் தான் பாடல்👌👌👌👍👍👏👏
Vayppy illa rajaa
@@thalapathythalapathy162 உண்மை சகோ😭😭😭
Yes
Ippa ella kuthu paatu music lyrics ella paithiyam maari iruku
@@selvamani8797 உண்மை
சிங்கம் புளிய கண்டால் வரிகள் ஒவ்வொரு தமிழனையும் தட்டி எழுப்புகிறது ♥️🥰💐
இந்தப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது யாருக்கெல்லாம் பழைய நினைவுகள் வருது
Nn
எனக்கு
Aiyooo enakku sema feeling ah irukku.. Antha vayasu ippa vara kudathanu thonuthu..na school pogum pothu la FM la adikkadi poduvanga na kettukune pova school ku sema life appo LA romba miss pandra 😔😔😭😭
🎉
Intha anupavam ennaku iruku ennga mama yoda
கிராமிய மணம் வீசும் குரல் சுவர்ணலதா அம்மாவின் குரல்...🎤🙏
இன்று உயிருடன் இல்லை என்று நினைத்தால் மனது க்கு கஷ்டமாக இருக்கிறது
@@vijayamthan2683 வேண்டும் என்ற ஆசை மற்ற தீர வேண்டிய
@@vijayamthan2683 nu km
2024-ல் யாரெல்லாம் இந்தப் பாட்டை கேட்கின்றீர்கள்
நான் 😂
நானும்தாங்க
Me
W3
@@saravananakjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjh2jjjjhjjjjjhjjjjjjjjjjjjjjjj
வீரம் விளைந்த தெற்கு சீமை பாடல்...தென்னகம்.மதுரை விருதுநகர் ராமநாதபுரம் சிவகங்கை திண்டுக்கல் தேனி தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ..போன்ற வீரம் நிறைந்த பகுதியின் பெருமை பேசும் பாடல் ...இராமநாதபுரம் இராமேஸ்வரம் புண்ணியபூமியிலிருந்து ஏர்வை மண்ணின் மகிந்தனாக பெருமை கொள்கிறேன்.
Veerama appa nangala kolaiya
அந்த வீரத்திற்கு உயிர் கொடுத்தது எங்க வட ஆற்காடு மாவட்டத்தின் தங்கம் தேனிசை தென்றல் தேவா அவருக்கே இந்த பெருமை சேரும்
ஆணை கட்டி உழுது ஆடி மாதம் வெதச்சி ஆயிரம் பேரு அறுவடை செஞ்ச பேரு எங்க ஊரு ஓ........
மதுரை .சிவகங்கை.விருதுநகர்.தூத்துக்குடி .திருநெல்வேலி.கன்னியாகுமரி. தென் மாவட்டங்களின் பென்கள் மற்றும் ஆன்களின் வீரத்தை எடுத்து சொல்லும் பாடல். இந்த பாட்டை பிடிக்காத தெற்கத்தி பென்களே இல்லை .ரொம்ப அருமையான பாடல்❤
ஸ்வர்ணலதா அம்மா நீங்க எங்களை விட்டு பிரிந்தாலும் உங்கள் குரல் எங்களை பிரியாது, 🤗🤗🤗🤗
Correct ah sonninga... Avanga ilana kuda avanga paduna ponnu innumum yevlo kalam analum marathuuu😂☺
@@revathilaksx7181 sss
Miss u Swarnalatha AmmA
Yes
ரோஜா, மீனா , தேவயானி, 1990 ஆண்டுகளின் ராணிகள்..
முரளி நம்மல விட்டு மறைந்தாலும்..... அவர் நடித்த படங்களில் பாடின பாடல் வரிகள் நம்மால மறக்க முடியாது....
Nejama sir
சிங்கம் புலிய கண்டா , மரிச்சி நிப்பா பொண்ணு , தெற்கு சீமை பெற கேழு வீரம் விளைச்ச மண்ணு...... பாடல் வரி சூப்பர்
correct madam
Nice voice
🔥🔥🔥🔥
S
மறிச்சு நிப்பா
இந்த பாட்டு யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்❤❤❤
இந்த பாடலை தேடி வந்து பார்த்தவர்கள் இருக்கீங்களா
ஆமா நான் இருக்கேன்
Na eruken
It's me kiruba
Yes me
Kok
swarnalatha mam avungalala matum than ipdi paada mudium... love u mam
2020க்கு பிறகு இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க👍
Thampi andha maatu vandi pathavan.. 80 s kid.. Songum pudikum.. Maatu vandi thirumpa varanumnu manasu yenguthu
hhhyhh0
Oooooo😊😊😊 oo😊😊😊😊oooooo9ooo😊😊😊😊oo😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
2023 bro 😊
சிங்கம் புலிய கண்டா முறைச்சு நிப்பா பொண்ணு தெக்கு சீமை பேர கேளு வீரம் வெளஞ்ச மண்ணு ஓஓஓஓஓ
Romba ennaku pudicathu varigal
Semmad
வீர தமிழச்சி 🔥🙏🤗👌
உன்மையிலே சிங்கம் புலிய கண்டா முறைச்சி நிப்பிங்க ளா?
@@tamilan01 neenga nipingala
பழைய நிலையில் பார்க்க விரும்புகிறேன் இறைவனே நான் வாழும் வாழ்க்கையை...
💗தேனிசை தென்றல் தேவா 💗வின் அருமையான இசை வார்ப்பில்❤❤❤
💘எங்கள் ஆலாபனை அரசி சொர்ணலதா அம்மா💘வின் குரல் அருமையோ அருமை 😘😘😘
கடவுளே காலம் ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிறதோ??? 90 கள் தான் என் வாழ்கயைின் இறுதி காலமாகி விட்டது
😔Hmm 👍
paa
Meendum antha porkaalam varathaa...
Unmai than enna pannuvathu namum vazhnthuthan aganum illaya migavum mana valigal athigam ulla nerathil intha pattuthan aruthal
Kaalam pon ponradu
Nane 2k kids dhan patu sema
கம்பெடுத்து நிப்பான் எங்க ஊரு ஆளு வெள்ளக்காரன் பயந்து ஓடின கதைய கொஞ்சம் கேளு...vera leval line
Murali fans இருக்கீங்களே like பண்ணுங்க
இந்தப் பாடலைக் கேட்டவுடன் யாருக்கெல்லாம் கிராமத்தில் வாழ வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது .. அவர்கள் எல்லாம் ஒரு லைக் போடுங்க 💖💖👍👍♥️♥️💯💯
Theni seemai
Ramnad 65
@@tkarpagamias6863 இந்தப் பாட்டு எங்கள் வீர மங்கை வேலு நாச்சியார் பொருத்தமான பாட்டு
Qpk
எனக்கு நினைவு முழுவதும் கிராமத்தில் தான் இருக்க வேண்டும் என்று ஆசை ❤
நம் தமிழர் மரபுடைய பாடல் தேனிசை தென்றல் தேவா 🤗🤗🤗🤗
Daily kettute erukkanum nice song🎉
Swarnalatha mam voice awesome
Mmmmsuper
முரளி மற்றும் ராமராஜன் கிராமத்து கதைகளுக்கு ஏற்ற கதாநாயகர்கள்.
I love this song
@@sangavi8552 super
Yes
Ama
Uanmaiya sonnathakku nandri
பெண்களுக்கு தைரியத்தை வளர்க்க இந்த பாடல் சரியானது
தமிழ் மொழி...... பெண்ணின் வீரம்....கம்பீரமான வரிகள்....திமிரும் இசை....
💐💐
செம்ம பாட்டு மறக்க முடியாத பாடலில் இதுவும் ஒன்று
நிச்சயமாக, என்றுமே மறக்க முடியாத பாடல்
mtnyeppan
2022ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள்🎶😍
👍
🤗
Epo kuda ke2tha iruken 🔥
Naan
@@AbiAbi-ib1fk my name
2021 la intha song pakuravanga like pannunga
தேனி மண்ணின் பெருமை...தேனி காரன்...
One of my favourite 90s remember missing swarnalata mam
Sema lyrics.. Naan village life ah romba expect paninen.. Ipo intha mathry village lam iruka nu therila. Suvalakshmi amazing... So gorgeous..
என்னா குரல்🧑🏻🎤 இசை🎶🎵,
வரிகள் பின்னிடாங்க &
காட்சி பதிவும், நடிப்பும் கண்ணுக்குள் நிற்கிறது 💯🔥
90's அழகிய காலம் 😊
நல்லா விளஞ்சு நிற்கிற கம்பு காடு சோளக்காடு நெல்லு வயல்ல போய் நின்னு மூச்சை இழுத்தா அதோட வாசம் அப்படியே உள்ள போய் தொடும் பாருங்க அப்போ வர சுகம் வேற எங்குமே கிடைக்காது
Swarnalatha mam voice is awesome 😍😍
En குழந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் ,காரணம் ஸ்வர்ணலதா குரல்,,,,,
K just Oliouk mum l ki kl ok kl ki kj
O po music
Mmm mj mmm I mmm
இந்த பாடல் மற்றும் பாடல் வரிகள். மிகவும் அருமை... மற்றும் மறைந்த. பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் மென்மையான குரல்... அண்ணன். உன்னிக்கிருஷ்ணன். அவர்கள் குரல் வண்ணமும் அருமை👍🌹🙏🙏🙏
அருமையான சிந்தனை நிறைந்த வரிகள் 🤗🤗🤗
Murali - Suvalakshmi jodi is very super
Swarnalatha mam voice semma super nice😊👏
Swarnalatha mam voice😍😍😍😘😘😘
சிங்கம் புலியை கண்டா மறிச்சி நிப்பா பொண்ணு... வரிகள் ஒவ்வொன்றும் sema...👍12/7/2022....12.10. Pm.. Tuesday... இன்னைக்கு இந்த பாடலை கேட்க்கிறேன்.... சுகமான கிராமத்து வாசம் ஆளையே தூக்குது.. Sema....
12. 07.22...2.50AM
நான் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இந்த பாட்டு எனக்கு பிடித்த பாடல்
ஸ்வர்ணலதா வின் குரலும் பாடிய விதமும் அழகு.
Swarnalatha Amma voice super🥰🥰🥰🥰🙏👍👌
4:24 பண்ண புறம் ஊருக்காரன் பாட்டுல நான் கெட்டி காரன்...... இளையராஜா ஊரு....தேவா sir great 👌
2k songs எல்லாத்தையும் வச்சாலும் 90's songs ah அடிச்சிக்க முடியாது. 90's songs எல்லாம் வரலாறு.
இந்த பாட்டு நம்ம தெற்கு சீமை மண்வாசனை வீசுது சொந்த ஊரைநேசிப்போம் சொந்த பந்தங்களை நேசிப்போம் அறுபது வருட வாழ்க்கையில் எதும் கொண்டு போகபோரதில்லை இத்தனை போட்டி இத்தனை பொறாமை பத்தாது என்று பணம் நகை நிலம் எவ்வளவு வைத்தும் ஆசை அடங்கவில்லை ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் வசதி வாழ்ந்தால் மட்டும் இறக்கும் பொழுது வசதிகளுடன் இருக்கும்படி நல்ல உடை நகை அணிவித்து வீட்டில் புதைக்க போகிறார்களா இல்லை எவ்வளவு வசதி இருந்தாலும் கூட பெற்ற அம்மா அப்பா மனைவி பிள்ளை சொந்த பந்தம் ஊருமக்க இவங்க கூட இல்லைனா அது என்ன வாழ்க்கை வாழ்றதுக்கு அர்த்தமில்லை நம்ம மண்ணில வாழனும் எல்லாருகூடையும் சந்தோஷமாக வாழனும் வாழ்ந்து காட்டனும் வாழ்ந்து சாகனும் (நானும் மனிதன் தானே பிறப்பு என்றால் ஒரு நாள் இறப்பு நிச்சயம் எனக்கும் உண்டு)கிராமத்து மண்வாசனை வாழ்வது தான் சந்தோஷம் இதான் என் ஆசை
நண்பா நீங்கள் 100வருடம் நலமாக வாழ்க்கை வாழ வேண்டும் என்று இறைவன் மீது வேண்டுகிறேன்.
ஏதோ மனசுக்குள்ள ஒரு சந்தோசம்....இதுபோல பாடல் கேக்கும் போது...
தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசையில் அற்புதமான பாடல் மிகவும் இனிமையாக உள்ளது.
இந்தப் பாடல் 2021 - இல் கேட்டு இருக்கீங்களா
சூப்பர்
@@ranij3111 9opooopppop9opop
@@ranij3111 p
Yes
Mm semma song
தெக்குச்சீமை பேரு கேளு வீரவிளஞ்ச மண்ணு
Swarnalatha amma ...... Antha voice ku song ah kettute irukalam salikave salikathu
அந்த குரல் அனைத்து உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இழுக்கும் சக்தி வாய்ந்தது அம்மா சுவர்னலதா
மறக்க முடியாத பாடல்படமுதான்
இப்போது எத்தனை அழகிகள் வந்தாலும் பேரழகி ரோஜா மாதிரி யாரும் வரமுடியாது
இளையராஜாவின் பெருமையே பத்தி பாடிய பாடல் இது மிகவும் அருமையாக இருக்கு....
தேவா இசை
@@jackjack-gu1qk இருவரும் உறவினர்கள் தான் மாமன் மச்சான்🤝
@@சரித்திரன் maman machana irunthalum deva sir dhane paatu potaru
@@nilavazhagana4691 okey nanpa
தேவா இசை
தேவா ❤
இப்படிதான் இந்த வாழ்க்கை சந்தோஷமாக எல்லோர்க்கும் இருக்கனும் இறைவா
அருமையான பாடல்
Meendum kidaikathu intha 90 s life
Natural beauty lifestyle 💕
My favorite song❤
இது போன்ற இரட்டை அர்த்தமில்லா இரைச்சல் இசை இல்லா பாடல்களை கேட்கும் போது ❤👌
Super Song super👏👏👏👏👏👏👏👏👏👏👏
என்னால மறக்கவே முடியாது பாடல்
நல்ல பாடல்களை கேட்க யாரும் விளம்பர படுத்த தேவை இல்லை எப்போதும் 😊😊
Deva sir eppavum vera level 🥰🥰
தெற்குச்சீமைப் பொண்ணு 😍😍😍😍
பெண் : சோளக் காட்டு பாதையில…….
ஏ…….ஏ………
பெண் : சோளக் காட்டு பாதையில
வண்டி ஓட்டி போற மச்சான்
சோடிக் குயில் பாடும் பாட்டு
காதில் கேக்குதா
பெண் : நான் பாடும் பாட்டுக்கு
பதில் இருக்கா
ஆண் : எம் பாட்டு வீசுற காத்து
நீ காத்துல ஆடுற நாத்து
அடி நீயா போட்டிக்கு சரி சோடி
அடி போடி நீ வெறும் வாயாடி
ஆண் : சோளக் காட்டு பாதையில…….
ஏ…….ஏ………
பெண் : வைகை ஆத்துத் தண்ணி
பையப் பாயும் நின்னு
பொன்னு வெளையும் எங்க மண்ணு
பாக்கணும் ஆயிரம் கண்ணு ஓஓ…..
குழு : ஓ……ஓஓ……
ஆண் : ஆன கட்டி உழுது
ஆடி மாசம் வெதச்சு
ஆயிரம் பேரு அறுவடை செஞ்சு
எங்க ஊருக்குப் பேரு ஓ……
பெண் : எங்க ஊரச் சுத்தி மரமெல்லாம்
குயிலுக் கூட்டம் பாடும்
ஆண் : எங்க ஓடக்குள்ள மரமெல்லாம்
பாட்டுக்குத் தாளம் போடும்
பெண் : சல சலக்கும் ஆத்துத் தண்ணி
சிலு சிலுன்னு பாட்டு படிக்கும்
ஆண் : கல கலக்கும் கரும்புச் சோல
தெனம் புதுசா பாட்டு எடுக்கும்
குழு : ஓஓ…. ஓஓ…..ஓஒ…..ஓஒ….
பெண் : சோளக் காட்டு பாதையில…….
ஏ…….ஏ………
பெண் குழு : கட்டான மயிலு
மச்சானத் தேடுது
குழு : ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்
பெண் குழு : மச்சானின் பார்வ
எம் மேல பாயுது
குழு : ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்
ஹொய் ஹொய் ஹொய்
ஓஹோஹொ ஹொய்
ஆண் குழு : பொல்லாத நோக்கம் உண்டாகுது
கல்யாண ஆசையில் திண்டாடுது
பெண் குழு : ஆளான பருத்தி
தானாக வெடிக்கும்
கல்யாண மனசு தானாக பழுக்கும்
பெண் : சிங்கம் புலியக் கண்டா
மொறைச்சு நிப்பா பொண்ணு
தெக்குச்சீம பேரக் கேளு
வீரம் வெளஞ்ச மண்ணு ஓ……ஓஓ…..
குழு : ஓ……ஓஓ……
ஆண் : கம்பெடுத்து நிப்பான்
எங்க ஊரு ஆளு
வெள்ளக்காரன் பயந்து ஓடுன
கதையக் கொஞ்சம் கேளு ஓ……ஓஓ…..
பெண் : எங்க ஆத்தா குடுத்தது
தாய்ப் பாலு
எப்பவும் படிப்பேன் பாட்டு
ஆண் : எங்க அப்பன் குடுத்தது
தமிழ்ப் பாலு
எப்பவும் நெலைக்கும் எம் பாட்டு
பெண் : நான் பரம்பரையா பாட்டுக்காரி
வெவரம் உள்ள கெட்டிக்காரி
ஆண் : பண்ணபுரம் ஊருக்காரன்
பாட்டுல நான் கெட்டிக்காரன்
குழு : ஓஓ…. ஓஓ…..ஓஒ…..ஓஒ….
ஆண் : சோளக் காட்டு பாதையில
பாட்டு கட்டிப் பாடும் குயிலே
நானும் கூட பாடும் பாட்டு
காதில் கேக்குதா
நான் பாடும் பாட்டுக்கு பதில் இருக்கா
பெண் : உம் பாட்டு வீசுற காத்து
நான் காத்துல ஆடுற நாத்து
பெண் : அட நானா போட்டிக்கு சரி சோடி
எம் மாமா நான் வெறும் வாயாடி
Super.....
Super song super
oeo pelgesZZ😡😡😡😡ம்ம்
Z,
Fm
Intha varikal enaku venum anupa mudiyuma
❤
சோலா காட்டு பாதைலா
சோலா காட்டு பாதைலா
வந்தி ஒட்டி போரா மச்சான்
சோடி குயில் பாடும் பாத்து
காதில் கெக்குத்தா
நான் பாடும் பாத்துக்கு
பாதில் இருக்கா
எம் பாத்து வீசுரா காது
நீ கதுலா ஆதுரா நாத்து
ஆதி நீயா பொட்டிக்கு புடவை சோடி
ஆதி போடி நீ வெரம் வயாடி
சோலா காட்டு பாதைலா
வைகை ஆது தானி
பையா பாயும் நின்னு
பொன்னு வேலையம் எங்க மன்னு
பாக்க ஆயிரம் கண்ணு
அனா கட்டி உசுது
ஆடி மாசம் வேதாச்சு
ஆயிராம் பெரு அருவாடா செஞ்சு
எங்க ஓருக்கு பெரு
எங்க ஓரா சூதி மரமெல்லம்
குய்லு கூட்டம் பாதம்
எங்க ஒடக்குல்லா மரமெல்லம்
பட்டுக்கு தாலம் போடும்
சலா சலக்கம் ஆத்து தானி
சிலு சிலுன்னு பாத்து பாடிக்கம்
கலா கலாக்கம் கரும்பு சோழர்
தேனம் புதுசா பாத்து எடுக்கும்
சோலா காட்டு பாதைலா
கட்டனா மயிலு
மச்சானா தேதுடு
மச்சானின் பர்வா
எம் மேளா பாயுடு
ஆண் பொல்லாதா நோக்கம் உண்டகுடு
கல்யாண ஆசாயில் திண்டாதுடு
ஆலன பருதி
தானாகா வேதிக்கம்
கல்யாண மனாசு தானாகா பஜுகும்
சிங்கம் புலியா கந்தா
மொராச்சி நிப்பா பொன்னு
தெக்குச்சீமா பேரா கேலு
வீரம் வேலஞ்ச மன்னு
கம்பேதுத்து நிப்பான்
எங்க ஓரு ஆலு
வெள்ளக்கரன் பயந்து ஒடுனா
கதையா கொஞ்சம் கேலு
எங்கா ஆதா குதுதாது
தை பாலு
எப்பவம் பாடிப்பன் பாத்து
எங்கா அப்பன் குதுதாது
தமீஜ் பாலு
எப்பவம் நெலைகும் யேம் பட்டு
நான் பரம்பராயா பட்டுக்காரி
வேவரம் உல்லா கெட்டிகாரி
பன்னாபுரம் பட்டுக்காரன்
பாத்துலா நான் கெட்டிகாரன்
சோலா காட்டு பாதைலா
பாத்து கட்டி பாதம் குய்லே
நானும் கூடா பாடும் பாத்து
காதில் கெக்குத்தா
நான் பாடும் பாத்துக்கு பாதில் இருக்கா
உம் பாத்து வீசுர காத்து
நான் கத்துலா ஆதுரா நாத்து
அடா நானா பொட்டிக்கு புடவை சோடி
எம் மாமா நான் வெரம் வயாடி
Lyrics la mistake irukku
பிழைகள் அதிகம் உள்ளது திருத்தி க்கு நண்பரே
சத்தியமா இத படிக்க முடியவில்லை
தமிழை கொளப்பன்னுறிங்க
Tamila lorry vachu nasukitingaley bro
Swernalatha my favorite singer romba romba piditha song
சிங்கம் புலிய கண்டா வழிய மரப்பா பொண்ணு தெற்கு சீம வீர வேலைஞ்ச மண்ணு இந்த வருக்காதாத்தான் இந்த பாடலே 🔥🔥🔥🔥
காலமா முழுக்க ஊம்ப தகுதியான ஆள் நு தான் அப்புறம் உன் சாதி பொன்னுக
நல்ல வரிகள் இசை அமைத்தவருக்கு
நன்றி 😍😍😍😍😍😍😍
Swarnalath amma nice voice
Unnikrishnan voice semma
I miss you murali sir and sivaji sir etha movie pakkum pothu I am so sad....karupu azhagan....murali sir...🙏😔😔😔🙏
பண்ணபுரம் ஊருக்காரன் பாட்டுலதான் கெட்டிகாரன்🥰🥰
Deva swarnalatha mano Murali roja❤❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤
மீண்டும் இது போன்ற பாடல்கள் வருவது கடினம்..
Yes
மிகவும் மிகவும் பிடித்த பாடல்.....
அழுகை அழுகையாக வருகிறது.
90.kids irukkuinga la missu Murali sir
Swarnalatha voice vera level❤❤❤❤
இந்த காலத்தில் வாழும் வாழ்க்கை பிடிக்கவில்லை
உன்மை நண்பா
@@osho-zm5tb நண்பன் அல்ல நம்பி தோழமையே
@@osho-zm5tb நன்றி
அருமையான கிராமிய பாடல் நாயகன் முரளி யின் இயல்பான நடிப்பு அருமை
2024 yum intha song kekuren
சூப்பர்
Super song
Song ku aalakuna swarnalatha mam voice thaa❤❤❤❤❤❤❤
2024 ல் இந்த பாடல் கேட்பவர்
செம song... கிராமத்து பாடல்.. வரிகளும் அருமையா இருக்கு...
ரோஜா சூப்பர்.
Singam puliya Kanda....... Intha line My favorite. Suvalakshmi Mam, Roja Mam, Murali Sir, Shivaji sir, Aachima, Manivannan sir, vijayakumar sir, Rathika mam ivunga ellaroda character um superaa irukkum, nice movie, En Aasai Rasave....... 💖
Swarnalatha amma voice nice...