Na Muthukumar kavithaigal | நா முத்துக்குமார் காதல் கவிதைகள் | Kadhal Kavithai in Tamil | Songs

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 78

  • @VishnooSpotlights
    @VishnooSpotlights  2 роки тому +5

    Comment your favourite lyrics.. ❤️Check this playlist for நா முத்துக்குமார் கவிதைகள் 🎶
    ua-cam.com/play/PLuKXBaAgVGO8CJVe77u9CLEtKN5cKRaaU.html

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 4 роки тому +34

    நா.முத்துக்குமாரின் முத்தான வைர வரிகளுக்கு என்றென்றும் என் இதயம் அடிமை🙏🏻✍🏻♥️❣️

    • @ThuraiNila
      @ThuraiNila 3 роки тому

      முத்துக்குமாரின் கவிதைகள் என்றும் ஆத்மாவை அரவணைக்கும் கவிதைகள். இந்தக் கவிதையை எனது குரலிலும் கேட்டுப்பாருங்கள்.
      ua-cam.com/video/725g3CI2N9g/v-deo.html
      உங்களது கவிதைகளையும் எமது பகுதியில் எழுதி அனுப்பி வைத்தால் நிச்சயமாக சேர்த்துக்கொண்டு பயணிக்கக் காத்திருக்கின்றேன்.

    • @crazykadhal5843
      @crazykadhal5843 2 роки тому

      ua-cam.com/video/IHs3Zd8H7Qc/v-deo.html

  • @love0379...
    @love0379... 3 роки тому +11

    இவரின் வரிகளில் என் வாழ்க்கை அடக்கம் ...
    இவரின் வழியிலே என் வாழ்க்கை தொடக்கம் 💯💞🙏 .......

  • @ssentertainment7327
    @ssentertainment7327 2 роки тому +3

    கடவுளுக்கும் கவிதை எழுத ஆசை வந்தது
    அலைந்து அலைந்து தேடியும் கவிதை கிடைக்கவில்லை
    கடைசியில் கண்டு எடுத்தார். கவிதையை அல்ல. நா. முத்துகுமார் என்ற கவிஞனை!
    என்னோடு வா முத்து. கடலில் மட்டும் அல்ல. சொர்க்கத்திலும் முத்து எடுக்கலாம் வா என்று.
    அழைத்து சென்று விட்டாரே !!😔

  • @Srilankan-o5i
    @Srilankan-o5i 5 місяців тому +1

  • @tomandjerry5346
    @tomandjerry5346 3 роки тому +10

    என்னோட ரோல் மாடல்...❤️🔥🎉

    • @ThuraiNila
      @ThuraiNila 3 роки тому

      முத்துக்குமாரின் கவிதைகள் என்றும் ஆத்மாவை அரவணைக்கும் கவிதைகள். இந்தக் கவிதையை எனது குரலிலும் கேட்டுப்பாருங்கள்.
      ua-cam.com/video/725g3CI2N9g/v-deo.html
      உங்களது கவிதைகளையும் எமது பகுதியில் எழுதி அனுப்பி வைத்தால் நிச்சயமாக சேர்த்துக்கொண்டு பயணிக்கக் காத்திருக்கின்றேன்.

  • @piecefull6384
    @piecefull6384 3 роки тому +4

    Thigatta thigatta kadhali....👏👏

  • @emptyview7530
    @emptyview7530 2 роки тому +2

    நா. முத்துக்குமார் legendary lyricster 🤗

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy 2 роки тому +1

    நானும் கொஞ்சம் கவிதைகள் எழுதுவேன். என்னுடைய கவிதைகளை என் பெயரை கிளிக் செய்து என் சேனலில் சென்று பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
    சாம்பிளுக்கு....
    தொடர்ந்து செல்லடா!
    ================
    (கண்ணானக் கண்ணே! க்கு லெனினின் வரிகள்!
    இது தாலாட்டி தூங்க வைக்கும் வீழ்ச்சிப் பாட்டு இல்லை!
    உலுக்கி விட்டு எழுப்பி விடும் தீப்பள்ளி எழுச்சி பாட்டு!)
    செவ்வாழைக் கண்ணே!
    செவ்வாழைக் கண்ணே!
    எழுந்து கொள்ளடா!
    ஓய்ந்தது போதும் பாய்ந்திட நீயும்
    நிமிர்ந்து நில்லடா!
    உன் பாதம் செல்லும் பாதைகள் தூரம்
    தொடர்ந்து செல்லடா!
    சோம்பலும் வேண்டாம்!
    தேம்பலும் வேண்டாம்!
    துணிந்து செல்லடா!
    சந்தேக நோயும் தீரும்!
    உன்னில் நீயும்
    நம்பிக்கை கொள்ளடா!
    விதியை நம்பி
    விதைத்தவனுக்கு
    விளைச்சல் இல்லையே!
    உழைப்பை நம்பி
    உழுதவனிங்கே
    விழுவதில்லையே!
    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
    திருவினை ஆக்குமே ! (குறள்: 616 / 619)
    ஊழையும் உப்பக்கம் விரட்டுமே உன்
    உலையில்லா உழைப்புமே! (குறள்: 620)
    தொடர் தோல்விகள் உன்னை
    தொடர்ந்திடவே செய்தால்
    அடை மழை போல் நீயும்
    தொடர்ந்திடடா கண்ணே!
    இடர்பாடுகள் கண்டே
    இடிந்திடவும் வேண்டாம்!
    இடி போலவே நீயும்
    உடைத்திடடா கண்ணே!
    ஒவ்வொரு துளியாய் சேர்ந்தால்
    தூறல் மழையாய் உருமாறும்!
    ஒவ்வொரு அடியாய் ஊர்ந்தால்
    உச்சி மலையும் வந்து சேரும்!
    ஒரு கவிதைப் போலவே
    இந்த வாழ்வும் கூடத் தான்!
    நல்ல கற்பனை ஆற்றில்
    வார்த்தை போகும்
    படகு சவாரி!
    பூஞ்சோலைக் காற்றே!
    பூஞ்சோலைக் காற்றே!
    புயலாய் வெளியே வா!
    பொல்லாத பாதை
    புண்ணாக்கும் காலை!
    பூச்சாலை போட வா!
    பத்தோடு நீயும்
    பதினொன்னாய் வீழும்
    வாழ்வு ஏனடா?
    துயரைப் பந்தை
    தூர உதைத்து
    'தோல்வி கொல்'லடா!
    எல்லோரும் மூக்கின் மேலே
    விரலை வைக்கும்
    வாழ்க்கை வாழடா!

  • @naturelove285
    @naturelove285 3 роки тому +2

    எந்த இணையதளத்தில் பதிவிடுவது?.

  • @mahalakshmi1971
    @mahalakshmi1971 4 роки тому +5

    True words thala. Na. Muthukumar avargalukku nigar Na. Muthukumar avargalae.Unga voice superb.

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 роки тому

      😇

    • @ThuraiNila
      @ThuraiNila 3 роки тому

      முத்துக்குமாரின் கவிதைகள் என்றும் ஆத்மாவை அரவணைக்கும் கவிதைகள். இந்தக் கவிதையை எனது குரலிலும் கேட்டுப்பாருங்கள். உங்களது கவிதைகளையும் எமது பகுதியில் எழுதி அனுப்பி வைத்தால் நிச்சயமாக சேர்த்துக்கொண்டு பயணிக்கக் காத்திருக்கின்றேன்.

  • @hulkthor5694
    @hulkthor5694 4 роки тому +7

    Lovely..

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 роки тому

      😊😇✨

    • @ThuraiNila
      @ThuraiNila 3 роки тому

      முத்துக்குமாரின் கவிதைகள் என்றும் ஆத்மாவை அரவணைக்கும் கவிதைகள். இந்தக் கவிதையை எனது குரலிலும் கேட்டுப்பாருங்கள். உங்களது கவிதைகளையும் எமது பகுதியில் எழுதி அனுப்பி வைத்தால் நிச்சயமாக சேர்த்துக்கொண்டு பயணிக்கக் காத்திருக்கின்றேன்.

  • @natarajanias4446
    @natarajanias4446 2 роки тому +1

    Bgm name bro

  • @harikrishna9048
    @harikrishna9048 3 роки тому +5

    Ethai saiyathavan manithanala.❤️🙏

    • @ThuraiNila
      @ThuraiNila 3 роки тому

      முத்துக்குமாரின் கவிதைகள் என்றும் ஆத்மாவை அரவணைக்கும் கவிதைகள். இந்தக் கவிதையை எனது குரலிலும் கேட்டுப்பாருங்கள். உங்களது கவிதைகளையும் எமது பகுதியில் எழுதி அனுப்பி வைத்தால் நிச்சயமாக சேர்த்துக்கொண்டு பயணிக்கக் காத்திருக்கின்றேன்.

    • @crazykadhal5843
      @crazykadhal5843 2 роки тому

      ua-cam.com/video/IHs3Zd8H7Qc/v-deo.html

  • @VishnooSpotlights
    @VishnooSpotlights  4 роки тому +24

    தமிழ் கடலில் முத்தெடுத்த கவிஞன்! காதலின் உரு, கரு, வலி, விழி, வழி யென உணர்வுகளை திகட்டாமல் தீட்டிய ஓவியன்.
    சங்கமோ நவீனமோ எழுத்தால்
    இணைத்தான் ஓர் கோட்டில், இலக்கியத்தில் இரு முனைவர் பட்டம்.
    வாழ்கின்றான் வாழ்வான் என்றும் எழுத்தில் இசையில் நம் மனதில் ❤️

    • @ThuraiNila
      @ThuraiNila 3 роки тому

      முத்துக்குமாரின் கவிதைகள் என்றும் ஆத்மாவை அரவணைக்கும் கவிதைகள். இந்தக் கவிதையை எனது குரலிலும் கேட்டுப்பாருங்கள்.
      ua-cam.com/video/725g3CI2N9g/v-deo.html
      உங்களது கவிதைகளையும் எமது பகுதியில் எழுதி அனுப்பி வைத்தால் நிச்சயமாக சேர்த்துக்கொண்டு பயணிக்கக் காத்திருக்கின்றேன்.

  • @Gnanaselvam_Kavithaigal
    @Gnanaselvam_Kavithaigal 2 роки тому +1

    Nice line

  • @elangkumare6222
    @elangkumare6222 3 роки тому +4

    அருமை

  • @lekha6582
    @lekha6582 3 роки тому +2

    very good 👍👍 lekha 🙏🙏🙏🙏

  • @kavithaiminnalai1
    @kavithaiminnalai1 Рік тому +1

    குரல் பதிவு மிகவும் அருமையாக இருந்தது...

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 Рік тому

    Kavithai super Vishnu vacippu super 💐💐💐💐💐

  • @barveenbanu172
    @barveenbanu172 Рік тому

    muthukumarin kavithai Arumai enga oru Aathma pesa ninaikuthu muthu vinayek ❤❤❤❤

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 3 роки тому +1

    கண் தானம் பற்றிய ஒரு கவிதை ua-cam.com/video/4f0b7lmej6k/v-deo.html

    • @ThuraiNila
      @ThuraiNila 3 роки тому

      முத்துக்குமாரின் கவிதைகள் என்றும் ஆத்மாவை அரவணைக்கும் கவிதைகள். இந்தக் கவிதையை எனது குரலிலும் கேட்டுப்பாருங்கள். உங்களது கவிதைகளையும் எமது பகுதியில் எழுதி அனுப்பி வைத்தால் நிச்சயமாக சேர்த்துக்கொண்டு பயணிக்கக் காத்திருக்கின்றேன்.

  • @மகிழ்நிலா-ங4த
    @மகிழ்நிலா-ங4த 4 роки тому +2

    வணக்கம்.... அருமை... இந்த கவிதை முத்துக்குமாரின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது.....

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 роки тому

      மிக்க நன்றி. முத்துக்குமார் அவர்களுடைய தனிக்கவிதைகளில் ஒன்று. GV Prakash இதை பாடலாகவும் மாற்றியுள்ளார்.

    • @மகிழ்நிலா-ங4த
      @மகிழ்நிலா-ங4த 4 роки тому +1

      @@VishnooSpotlights மிக்க நன்றி.....

    • @irfathmohamed6451
      @irfathmohamed6451 4 роки тому

      @@VishnooSpotlights எந்த பாடல்..?

    • @ThuraiNila
      @ThuraiNila 3 роки тому

      முத்துக்குமாரின் கவிதைகள் என்றும் ஆத்மாவை அரவணைக்கும் கவிதைகள். இந்தக் கவிதையை எனது குரலிலும் கேட்டுப்பாருங்கள். உங்களது கவிதைகளையும் எமது பகுதியில் எழுதி அனுப்பி வைத்தால் நிச்சயமாக சேர்த்துக்கொண்டு பயணிக்கக் காத்திருக்கின்றேன்.

  • @balajicute9813
    @balajicute9813 4 роки тому +3

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому +1

    Na.muthukumar sir lyrics are awesome incredible avarin irapu tamizin irapu miss you lot sir 😢😢

  • @rajabhuvi6504
    @rajabhuvi6504 3 роки тому +1

    Nice

  • @vigneshsubramanian9868
    @vigneshsubramanian9868 3 роки тому +1

    ❤️

  • @avubala_moments
    @avubala_moments 3 роки тому +1

    ANNA..shall I READ IN MY VOICE AND PUT IN MY CHANNEL.pLEASE GUIDE ME

  • @vimalakala5921
    @vimalakala5921 3 роки тому +2

    இந்த கவிதைக்கு சூப்பர் நன்றி உங்களுக்கு நா .முத்துக்குமார் சார் க்கு மிண்டும் ஒரு நன்றி

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij 3 роки тому +1

    புல்லரிக்குது... ப்ரோ... வரி வரிடா....

  • @mrs.sundarkathal2953
    @mrs.sundarkathal2953 2 роки тому +1

    nice

  • @thedarkalone6126
    @thedarkalone6126 2 роки тому +1

    super

  • @samuelpeter186
    @samuelpeter186 4 роки тому +1

    Bro kavithaigal matum oru podcast panunga

    • @VishnooSpotlights
      @VishnooSpotlights  4 роки тому +1

      Definite ah brother.. My plan is to give soul to his Haiku poetries which I am damn crazy about.. wait for sometime :)

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj 4 роки тому +2

    Semma

  • @kuttyma778
    @kuttyma778 4 роки тому +6

    Azhagiya varigal.....♡

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 роки тому +1

    அருமை

  • @suriaprasath2644
    @suriaprasath2644 3 роки тому

    Enna book bro

    • @MyMaduraiveeran
      @MyMaduraiveeran 3 роки тому

      என் பிரியமான சகோதரன்.....யுவன்னுக்கும் இவணனுக்கும் இருந்த நட்பு..... அண்ணன் நா முத்துகுமார் இருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார் ..,....... நண்பனே நாளை ஒரு மொழி கண்டுபிடித்து .... அதில் நட்பை பற்றிய இல்லக்கணம்மாய் பற்றி எழுது.