Preached by Pastor Suresh Ramachandran Senior Pastor of Mount Carmel Church, Bellwood, Sri Lanka Mount Carmel Media (Android App) Download Link: play.google.co...
Amen. Praise the Lord. Iam from Bangalore, Karnataka. Thank you Pastor, I praise and thank God for you. God bless you and your family. Past few days I have been watching all your sermons and I am blessed and also nurtured. I have learnt so many things from your teachings. Now I understand the scripture better and it's truth. God is good all the time. HE chose you as an instrument for HIS kingdom. All glory and honor to our Lord and saviour Jesus Christ. Amen.
Touching sermon... Made a change in my spiritual life... I Love you my dear Lord Jesus Christ... 💝 பாஸ்டர், உங்களுக்காக நான் என் அன்பு இயேசு கிறிஸ்துவைத் துதிக்கிறேன். 🙏🙏🙏
Hi pastor , I have one doubt . Matthew 4: 18 & 19 says that Christ saw peter in Boat and called him to become his disciple And John 1:41,42 says Andrew brought Peter to christ . Which is correct ?
ஆமென். கர்த்தர் சர்வவல்லவர். பாஸ்ரர்! பேதுருவின் மாமி என்கிறோமே அவா பேதுருவின் மனைவியின் தாயாரா? அல்லது தகப்பனுடய சகோதரியாக இருக்கக்கூடுமா? மன்னிக்கவும் இது முக்கியமான கேள்வியல்ல.
Dear Pastor, just a doubt about healing. Cancer and other major diseases are getting healed but why blood pressure and diabetes isn’t ? Should we live with it ? If God is willing to heal then what should we do ?
அன்பு ஆராய்ச்சி ஐய்யாவுக்கு வணக்கம்!!! தமிழ் பைபிள்களை எடுத்துக்கொண்டால், இன்று வரை அநேக மொழிபெயர்ப்புகள் வெளிவந்து இருக்கிறது!!!ஒரு நல்ல தேர்ச்சிபெற்ற வேத ஆராய்ச்சியாளனாக இருக்க வேண்டும் என்றால், குறைந்தது ஐந்து-தமிழ் மொழிபெயர்ப்புகளாவது சுற்றி இருக்க வேண்டும்/ இது அவங்க பைபிள்/ இது இவங்க பைபிள்,ஆகவே நான் தொடமாட்டேன்😂/என்று அப்படி குறைசொன்னால், குண்டு சட்டியில் தான் குதிரை ஓட்டவேண்டி வரும்🎉!!!தெளிவு அடையவே வழியே இல்லை!!!ஆக, அன்பு ஐய்யா!!! நானும் ஒரு ஆராய்ச்சி தான் என்று சொல்லுகிற நீங்கள், உங்களின் பிரசங்கத்தில் main matter ஒன்று miss ஆகிவிட்டது!!!? அது தான் **ஜுரம்** !!! வேத-ஆராய்ச்சியாளராக இருக்கும் நீங்கள் -முதலில் ஜுரத்தைப் பற்றியே சொல்லவில்லையே😮?, −−−−−−−−−−−−−−−−−−−−−−−− நாம் வாழும் ஆசியகண்டத்தில் இந்தநவின நாட்களில் எத்தனையோ விதவிதமான ஜுரங்கள்,நம்மை சுற்றிலும் கண்களுக்கு தெரியாமல்,😮 நடமாடி கொண்டுதான் இருக்கிறது!!!😮 சாதாசபை பிரசங்கிகளுக்கு, ஜுரத்தின் வகைகளை பற்றி அவ்வளவாக தேவைபடாது!!! ஆனால், ஆராய்ச்சிபிரசங்கிகளுக்கு, ஒரு காரியத்தை பற்றி சொல்லும் போது அதைபற்றி பலவகைகளில் தோண்டி எடுத்தால் தான், சபையோருக்கு அக்காரியத்தின் main இரகசியத்தை உடைத்து காட்டவே முடியும்!!!😮 ~ஜுரத்தின் பல வகைகள்~ (1)-எலிஜுரம்/ பறவைஜுரம்/பன்னீ ஜுரம்/ இதுவெல்லாம் ஆசியகண்டத்தின் நவின ஜுரங்கள்🎉 (2)-சளிஜுரம்/தலைவலிஜுரம்/கட்டி இருந்தால் வரும் ஜுரம்/பல் வலி ஜுரம்/ அடிப்பட்டதினால் வரும் ஜுரம்/ இதுவெல்லாம் சாதா ஜுர வகைகள்! (3)-வைரஸ் ஜுரம்/மலேரியா ஜுரம்/ நிமோனியா ஜுரம்/ டெங்கு ஜுரம்/சிக்கன் குனியா-ஜுரம்/ குடல் புண் ஜுரம்/மஞ்சள் காமாலை ஜுரம்/ இதுவெல்லாம் கொஞ்சம் costly ஆன ஜுரவகைகள்!!! (4)- மூளை ஜுரம்😮 அச்சச்சோ-இது ரொம்போ- ரொம்போ costly ஆன ஜுரம்!!!😮!!! −−−−−−−−−−−−−−−−−−−−− (5)-காதல் ஜுரம்! first night ஜுரம்😮!!! காதல்"வயப்படும் போது வரும் ஜுரம்❤!!! கல்யாண ஜுரம்!!!😮 பரீட்சையை பற்றிய ஜுரம்😮!!! பயத்தின் காரணமாக வரும் ஜுரம்!!!😮 ஆக ஒரு.., **ஜுரம்** இந்த ஒரு காரியத்தை பற்றியே இவ்வளவு matter கள் இருக்கிறதே😮🎉!!! ஆனால் ஒன்று~இந்த matter கள் சாதா சபை பிரசங்கிகளுக்கு அவ்வளவாக தேவைபடாது என்றாலும்/ நானும் ஒரு ஆராய்ச்சி பிரசங்கி தான் என்று சொல்லும் நபர்களுக்கு மாத்திரமே-மிகமிக அவசியம் தேவை, ஐயா!!! (page-02)-ல் தான் main matter உண்டு, ஐய்யா😮🎉!!!
ஆம். ஆரியரின் மேலாண்மையால் தமிழுக்குள் திணிக்கப்பட்ட சமஸ்கிருத எழுத்துக்களில் 'ஜ' எழுத்தும் ஒன்று. தமிழில் 'காய்ச்சல்' என்பதே வடமொழியில் 'ஜுரம்'. இலங்கைவாழ் தமிழர்கள் 'ஜுரம்' என்று சொல்வதே கிடையாது. தமிழ் வேதாகமத்தின் பிரயோகத்தை நான் பயன்படுத்தினேன். எனவே ஜுரம் என்பதை ஜூரம் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிப்போம், மறப்போம். இனி ஜுரம் என்றே சொல்கிறேன். நன்றி.
@@suresh-ramachandran பாஸ்டர்... நீங்க பதில் கொடுத்ததே எனக்கு மிக ஆனந்தமாய் உள்ளது.... அருமையான தேவ மனிதர் நீங்கள்.... எத்தனை தாழ்மை.... உங்கள் பிரசங்கங்களை சமீபகாலமாய் அதிகமாய் கேட்டு நானும் என் கணவரும் பிரயோஜனப்படுகிறோம்... கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக.. ஆமென்.
PRAISE THE LORD
Amen. Praise the Lord. Iam from Bangalore, Karnataka. Thank you Pastor, I praise and thank God for you. God bless you and your family. Past few days I have been watching all your sermons and I am blessed and also nurtured. I have learnt so many things from your teachings. Now I understand the scripture better and it's truth. God is good all the time. HE chose you as an instrument for HIS kingdom. All glory and honor to our Lord and saviour Jesus Christ. Amen.
Touching sermon... Made a change in my spiritual life... I Love you my dear Lord Jesus Christ... 💝
பாஸ்டர், உங்களுக்காக நான் என் அன்பு இயேசு கிறிஸ்துவைத் துதிக்கிறேன். 🙏🙏🙏
Amen, Glory to the Lord Jesus Christ!
நன்றி பாஸ்டர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கொரனா காலத்திற்கு ஏற்ற வகையில் இந்த செய்தி உள்ளன. தேவனின் மகத்துவத்தை அறிந்து கொண்டோம்.
ஆமென் அல்லேலூயா!
From Melbourne Australia 🇦🇺🇱🇰❤️❤️❤️❤️🙏
Praise the Lord. tq pastor for blessing word of God
Praise God 🙏 for your words 🙏
Praise the Lord. Glory to Jesus. Amen.
ஆமென் ஆமென் ஆமென்
It's Blessed 💕 Daddy
Amen amen amen hallelujah
Thank you God nice msg pastor thank u
Amen. Praise the Lord. Hallelujah
GOD bless you pastor supe thanks
What an Compassionate God we Serve...
Lalitha Sampath Praise be to the lord lord bless me O Lord Help me to work for you more than what I am doing now
Dear Pastor,
ரெம்ப blessinga இருந்தது..
Really thought provoking bro
Fantastic massage pastor
Yes !!! Our God is Good all the time
Super message pro
Niyamai pastor super,👍👍👍👍👍
Amen Praise The Lord
yesss AMEN..PRAISE..PRAISE...PRAISE THE LORDe JESUS...😇🌹
Thank for the meseg,God bless you.
Romba Nandri pastor
Praise the lord
Very good message. With a very good explanation. Thanks uncle👍👍🙏🙏
Amen
Super revelation
Praise God
👌
Thanks pastor..
Amen amen amen
🙏🙏🙏🙏
Glory to jesus
KARTHAR MAARAATHAVAR
Starting sirippe adakka mudiyala
Hi pastor , I have one doubt . Matthew 4: 18 & 19 says that Christ saw peter in Boat and called him to become his disciple And John 1:41,42 says Andrew brought Peter to christ . Which is correct ?
Hi
ஆமென். கர்த்தர் சர்வவல்லவர். பாஸ்ரர்! பேதுருவின் மாமி என்கிறோமே அவா பேதுருவின் மனைவியின் தாயாரா? அல்லது தகப்பனுடய சகோதரியாக இருக்கக்கூடுமா? மன்னிக்கவும் இது முக்கியமான கேள்வியல்ல.
பெந்தேரா (pentera) என்ற கிரேக்க பதம் 'மனைவியின் தாய்' என்பதே. அதைத்தான் 'மாமி' என்று தமிழில் போட்டிருக்கிறார்கள்.
@@suresh-ramachandranThank you Pastor for reply my question. God bless you and your family.
Prem Vadivelu
NZ
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி....
Dear Pastor, just a doubt about healing. Cancer and other major diseases are getting healed but why blood pressure and diabetes isn’t ? Should we live with it ? If God is willing to heal then what should we do ?
அன்பு ஆராய்ச்சி ஐய்யாவுக்கு வணக்கம்!!!
தமிழ் பைபிள்களை எடுத்துக்கொண்டால், இன்று வரை அநேக மொழிபெயர்ப்புகள் வெளிவந்து இருக்கிறது!!!ஒரு நல்ல தேர்ச்சிபெற்ற வேத ஆராய்ச்சியாளனாக இருக்க வேண்டும் என்றால், குறைந்தது ஐந்து-தமிழ் மொழிபெயர்ப்புகளாவது சுற்றி இருக்க வேண்டும்/
இது அவங்க பைபிள்/
இது இவங்க பைபிள்,ஆகவே நான் தொடமாட்டேன்😂/என்று அப்படி குறைசொன்னால்,
குண்டு சட்டியில் தான் குதிரை ஓட்டவேண்டி வரும்🎉!!!தெளிவு அடையவே வழியே இல்லை!!!ஆக,
அன்பு ஐய்யா!!! நானும் ஒரு ஆராய்ச்சி தான் என்று சொல்லுகிற நீங்கள், உங்களின் பிரசங்கத்தில்
main matter ஒன்று miss ஆகிவிட்டது!!!?
அது தான் **ஜுரம்** !!!
வேத-ஆராய்ச்சியாளராக இருக்கும் நீங்கள் -முதலில் ஜுரத்தைப்
பற்றியே சொல்லவில்லையே😮?,
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
நாம் வாழும் ஆசியகண்டத்தில் இந்தநவின நாட்களில் எத்தனையோ விதவிதமான ஜுரங்கள்,நம்மை சுற்றிலும் கண்களுக்கு தெரியாமல்,😮 நடமாடி கொண்டுதான் இருக்கிறது!!!😮
சாதாசபை பிரசங்கிகளுக்கு, ஜுரத்தின் வகைகளை பற்றி அவ்வளவாக தேவைபடாது!!! ஆனால்,
ஆராய்ச்சிபிரசங்கிகளுக்கு, ஒரு காரியத்தை பற்றி சொல்லும் போது அதைபற்றி பலவகைகளில் தோண்டி எடுத்தால் தான், சபையோருக்கு அக்காரியத்தின் main இரகசியத்தை உடைத்து காட்டவே முடியும்!!!😮
~ஜுரத்தின் பல வகைகள்~
(1)-எலிஜுரம்/ பறவைஜுரம்/பன்னீ ஜுரம்/ இதுவெல்லாம் ஆசியகண்டத்தின் நவின ஜுரங்கள்🎉
(2)-சளிஜுரம்/தலைவலிஜுரம்/கட்டி இருந்தால் வரும் ஜுரம்/பல் வலி ஜுரம்/ அடிப்பட்டதினால் வரும் ஜுரம்/ இதுவெல்லாம் சாதா ஜுர வகைகள்!
(3)-வைரஸ் ஜுரம்/மலேரியா ஜுரம்/ நிமோனியா ஜுரம்/
டெங்கு ஜுரம்/சிக்கன் குனியா-ஜுரம்/ குடல் புண் ஜுரம்/மஞ்சள் காமாலை ஜுரம்/ இதுவெல்லாம் கொஞ்சம் costly ஆன ஜுரவகைகள்!!!
(4)- மூளை ஜுரம்😮 அச்சச்சோ-இது ரொம்போ-
ரொம்போ costly ஆன ஜுரம்!!!😮!!!
−−−−−−−−−−−−−−−−−−−−−
(5)-காதல் ஜுரம்!
first night ஜுரம்😮!!!
காதல்"வயப்படும் போது வரும் ஜுரம்❤!!!
கல்யாண ஜுரம்!!!😮
பரீட்சையை பற்றிய
ஜுரம்😮!!!
பயத்தின் காரணமாக வரும் ஜுரம்!!!😮
ஆக ஒரு.., **ஜுரம்** இந்த ஒரு காரியத்தை பற்றியே இவ்வளவு matter கள் இருக்கிறதே😮🎉!!!
ஆனால் ஒன்று~இந்த matter கள் சாதா சபை பிரசங்கிகளுக்கு அவ்வளவாக தேவைபடாது என்றாலும்/
நானும் ஒரு ஆராய்ச்சி பிரசங்கி தான் என்று சொல்லும் நபர்களுக்கு மாத்திரமே-மிகமிக அவசியம் தேவை, ஐயா!!!
(page-02)-ல் தான்
main matter உண்டு,
ஐய்யா😮🎉!!!
Paster ஜுரம் என்பதை ஜூரம் என கூறுகிறீர்கள்.
ஆம். ஆரியரின் மேலாண்மையால் தமிழுக்குள் திணிக்கப்பட்ட சமஸ்கிருத எழுத்துக்களில் 'ஜ' எழுத்தும் ஒன்று. தமிழில் 'காய்ச்சல்' என்பதே வடமொழியில் 'ஜுரம்'. இலங்கைவாழ் தமிழர்கள் 'ஜுரம்' என்று சொல்வதே கிடையாது. தமிழ் வேதாகமத்தின் பிரயோகத்தை நான் பயன்படுத்தினேன். எனவே ஜுரம் என்பதை ஜூரம் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிப்போம், மறப்போம். இனி ஜுரம் என்றே சொல்கிறேன். நன்றி.
@@suresh-ramachandran பாஸ்டர்... நீங்க பதில் கொடுத்ததே எனக்கு மிக ஆனந்தமாய் உள்ளது.... அருமையான தேவ மனிதர் நீங்கள்.... எத்தனை தாழ்மை.... உங்கள் பிரசங்கங்களை சமீபகாலமாய் அதிகமாய் கேட்டு நானும் என் கணவரும் பிரயோஜனப்படுகிறோம்... கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக.. ஆமென்.
Pastor sinhalen denna puluvannam
Langadima.
Amen hallelujah Amen amen amen
Amen. Praise the Lord.
Amen
Praise the lord
Amen.
Amen 🙏