உ.வே.சா வின் தமிழ்த் தொண்டு
Вставка
- Опубліковано 19 жов 2020
- #jainism சமண மடத்திலிருந்த ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவகசிந்தாமணியின் ஓலைச் சுவடிகளைப் பெறுவதற்காக , உ.வே.சா சமண மொழியைக் கற்று , அந்த மடத்தின் அதிபதியின் மனத்தைக் கவர்ந்து ஓலைச்சுவடிகளை பெற்று அதனை பதிப்பித்தார் .
#jainmonk
தாய் மொழி....தமிழ் மொழி..... வாழ்க!..... உங்களைப் போன்றவர்களால் மேலும் வளரும்.
இலக்கிய வட்டத்துக்கு வாழ்த்துக்கள்